Manaivi kallakathal ol kathaikal மனைவியின் துரோகம்

அவளுக்கு இது ஒரு புது அனுபவம். பாபு தளராமல் இருந்ததும், மூன்று முறை அவளை ஒரே நாள் பொங்க வைத்ததும், காமம் என்றால் என்ன இன்று அவளுக்கு விளங்க வைத்தது. கூடுதலை எப்படி எல்லாம் உணர்வு பூர்வமாய் அனுபவித்து மகிழலாம் என்று பாபு அவளுக்கு புரிய வைத்தான்.

அவள் பாபு கொடுத்த சந்தோசத்திற்காக அவன் என்ன சொன்னாலும் செய்ய தயாராய் இருந்தாள். அப்போது அவள் செல்போன் மணி அடித்தது. கனவுலகிலிருந்து, நிகழ் காலத்திற்கு வந்தாள், சந்திரா. போன் செய்தது, பாபுவின் அக்கா, ராமுவின் மனைவி நிர்மலா.

பேசி முடித்துவிட்டு, நேரமானதை உணர்ந்து, அவசரமாய் கிளம்பினாள். பாபு, சந்திராவின் ப்ராவை தரமுடியாது, எனக்கு உன்னுடன் முதல் கூடுதலின் நினைவாய் வேண்டுமென்று எடுத்து கொண்டான். சந்திராவும், அவன் என்ன கேட்டலும் கொடுக்க கூடிய மன நிலையில் இருந்தாள். அதனால் இதற்கு அலட்டி கொள்ளவில்லை.

நேரமானதால், இருவரும் அவசரமாய் கிளம்பினர். வெங்கி அவர்கள் கிளம்பிய அவசரத்தில், கழட்டி வைத்த தாலியை சந்திரா மறந்ததை உணர்ந்தான், ரூம் பாய் அந்த அறைக்கு சுத்தம் செய்ய வருவதற்குள், அவசரமாய் சென்று, அந்த தாலிக்கொடியை எடுத்துக் கொண்டான்.
பாபுவின் வண்டியில் ஏறி அவனின் இடுப்பில் கை போட்டு வளைத்தபடி பிரா போடாத மார்பை அவன் முதுகில் வைத்து அழுத்திக்கொண்டு அமர்ந்தாள். சந்திராவின் காம்புகள் பாபுவின் முதுகில் உரசி இன்பம் பரப்பியது. ஏதோ தேனிலவு போகுற புதுதம்பதி போல அவர்கள் இருவரும் அன்னியோன்யமாக செல்வதை கடுப்பாக வண்டியை ஒதைத்து கிளப்பி அவர்களை பின் தொடர்ந்தான் வெங்கி.

வண்டி கொஞ்ச தூரம் சென்றிருக்கும், வேண்டுமென்றே பாபுவை சூடேற்ற முதுகில் முலைகளை தேய்த்தாள் சந்திரா. அவனும் பள்ளம் மோடு பார்த்து பார்த்து இறக்கி ஓட்டி அவள் முலைகள் அவன் முதுகில் மோதும்படி செய்தான். அவளும் பாபுவின் இடுப்பில் இருந்த கையை கிழே இறக்கி அவன் ஜிப்பின் மீது வைத்து அவனுடையதை செல்லமாக தடவிக்கொடுத்தபடி இருந்தாள். தூங்கிக்கொண்டிருந்த பாம்பை கிளப்பிவிட்டது போல அவன் பேண்ட் மீண்டும் புடைக்க ஆரம்பித்தது.

வெங்கிக்கு பத்திக்கொண்டு வந்தது. அவனுடன் வண்டியில் வந்தாலும் சைடு கைப்பிடியை பிடித்துதான் ஒக்காருவாள். அப்படி ஒன்றும் பெரிதாக டச்சிங் இருக்காது. ஆனால் இன்னைக்கு இப்படி நடுரோட்டுல எவனோ ஒருத்தனுக்கு பூல தடவிவிடுறாளே சண்டாளி என மனதுக்குள் திட்டினான்.

பாபுவின் முதுகோடு மாரை தேய்த்துக்கொண்டிருந்த சந்திராவுக்கு அப்போதுதான் உறைத்தது. முலைகளுக்கு நடுவில் உறுத்தும் ஒன்று இப்போது இல்லை என. தாலி போடாதது அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

சந்திரா ” அய்யயோ நான் போடலைடா ”

பாபு ” ஏய் நீ தானே ஏறி ஏறி என்னை போட்ட, இப்ப போடலைனு சொல்ற..” குறும்பாக சிரித்தான் வண்டியை ஓட்டியபடி.

சந்திரா ” ஏய். அதில்லடா என்னோட தாலியை திரும்ப எடுத்துபோட மறந்துட்டேன்டா.. வண்டிய திருப்பு.. ”

பாபு அவசரத்தை புரிந்துகொண்டு வண்டியை அஜந்தா ஹோட்டலுக்கு திருப்பினான். ஆனால் அங்கே அவளின் தாலி இல்லை. சந்திராவுக்கு பக்பக்கென இருந்தது. எப்படி சமாளிக்கப்போறோம். ஒருவேளை ரூம்பாய் யாராவது எடுத்து வைத்திருப்பானோ அவனும் காலை விரிக்க சொன்னா என்ன செய்வது என பதறினாள். எங்கயாவது கிழே

அது எங்கிட்ட பத்திரமா இருக்குனு வெங்கி தன் பாக்கெட்டில் இருந்த தாலியை தடவிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான். வெகுநேரம் கழித்தே சந்திரா வீட்டுக்கு வந்தாள். அவளின் முகத்தில் பதட்டம் ஏகத்துக்கும் எகிறி இருந்தது.

” என்னடா செல்லம் ரொம்ப டயார்டா இருக்கே.. ” வெங்கி அவள் வாயை பிடுங்கினான்.

“ம்ம்.. செம வேலைடா கண்ணா.. ஆடிட்டர் வேலை கொடுத்து கசக்கி பிழிஞ்சிட்டாருடா ” என்றாள் அசால்டாக. அடிப்பாவி நீ என்ன வேலை பார்த்தேனு நாந்தான் பார்த்தேனே இப்படி புளுகுறாளே புண்டமவ, வெங்கிக்கு உள்ளுக்குள் பத்திக்கொண்டு வந்தது.

” என்னடா செல்லம் வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா” என கிடுக்குபிடி போட்டான் வெங்கி.

மேலும் செய்திகள்  சிறுத்தை இடையுடனும் பெருத்த பின்புறம்!

“ம்ம்.. முடிஞ்சதுடா கடைசியில ஒரு ப்ராப்ளம் ஆகிடுச்சி அதான் லேட்.” என சொல்லி நாக்கை கடித்துக்கொண்டாள் சந்திரா அவன் கவனிக்கவில்லை என நினைத்து.

” ஓ.. அப்படியா என்ன பிரச்சினை ஆச்சு.. எதையாவது மிஸ் பண்ணிட்டியா.. ” நங்கூரம் போல நச்சென போட்டான்.

” அ.. அதேல்லாம் ஒன்னுமில்லீங்க.. ” வாய் குழறியது சந்திராவுக்கு

வெங்கி ” இல்லடா செல்லம் பைல்ல எதாவது மேட்டர் மிஸ் பண்ணிட்டீயானு கேட்டேன்.. ” சந்திராவின் பதட்டத்தை பார்த்து ரசித்தவனாக

” ஆ.. ஆமாங்க.. ” என பெருமூச்சுவிட்டபடி துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். அடி சண்டாளி எந்த பக்கத்துல பால் போட்டாலும் கோல் போடுறாளேனு வெங்கி கடுப்பானான்.

பாத்ரூமுக்குள் ஷவரில் இருந்து விழுந்த நீர்திவாலைகள் சந்திராவின் தலையின் விழுந்து வெண்பஞ்சு மார்பில் வழிந்து சாக்லேட் நிற தொப்புள் குழிகளை நனைத்து மீன்போன்ற மன்மத மேட்டை கடந்து தொடைகளில் சரிந்தன சில, பளிங்கு முதுகில் வழிந்து கொப்பரைத்தேங்காய் பட்டக்ஸை தழுவிக்கொண்டு தரையில் இறங்கியோடின சில.

சந்திராவின் உடலில் பட்டு தரையில் விழும் நீர்த்துளிகளின் சத்தம் வெங்கிக்கு அவனுடைய தேனிலவு நியாபகம் வந்தது.

திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே ஊட்டிக்கு தேனிலவு போனார்கள் வெங்கியும் சந்திராவும்.

போகும் இடமே குளுகுளு இடம்னாலும் அங்கே போகவும் குளுகுளு பேருந்தில் புக் செய்திருந்தான் வெங்கி. இரவு பேருந்தில் ஏறி ஒக்காந்ததுமே வேலையை ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அடுத்த தனி சீட்டில் ஒரு இளம் குட்டி அமர்ந்திருந்தாள். ஊட்டியில் காலேஜோ ஸ்கூலோ படிக்கலாம்.

பஸ்ஸில் போர்த்திக்கொள்ள ஒரு கம்பளி கொடுத்திருந்தார்கள் அது வெங்கிக்கு ரொம்பவே வசதியாகிபோனது. அதை சந்திராவோடு சேர்த்து போர்த்திவிட்டு அவளின் சேலைக்குள் கைவிட்டான். குத்திட்டு நின்ற அவளின் மாங்கனிகளை பிடித்து பிசைந்தபடி காம்புகளை நிமிட்டிக்கொண்டிருந்தான். சந்திரா “யாராவது பார்த்துடப்போறாங்க.. கைய எடுங்க..” என சிணுங்கி பார்த்தாள் ஆனால் அவனி் நிமிட்டல் அவளை கிறங்கடிக்க அப்படியே கண்களை மூடி ரசித்தாள்.

அப்படியே சந்திராவின் மார்புக்கு கிழே கைகளை கொண்டு வந்தான். மெல்லிய சேலை படர்ந்திருக்க சூடேறிப்போன அவளின் தட்டையான வயிற்றுப்பகுதியையும் இடுப்புச்சதையையும் ஒருகையால் பிடித்து தடவியபடி ஒரு கையை அவளின் கொசுவத்திற்குள் விட்டு நனைந்துப்போய் இருந்த பணியாரத்தை தொட்டான்.

அவள் “ஸ்ஸ்ஸ்.. ” என சத்தமாக முனக, வெடுக்கென கையை எடுத்து யாரும் பார்க்கிறார்களா என ஓரக்கண்ணால் பார்த்தான். நல்ல வேலை எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் வெங்கிக்கு நேரே ஒக்கார்ந்திருந்த அந்த சின்னப்பொண்ணு அவர்களின் சில்மிஷத்தை ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டிருந்தாள் மருளும் விழிகளால். அது வெங்கிக்கு இன்னும் சூடேற்றியது.

அவள் பார்ப்பதை கண்டுகொள்ளாதமாதிரி இன்னும் மும்முரமாக சந்திராவுடன் கிளுகிளுப்பாக சேட்டைகள் செய்ய ஆரம்பித்தான். அவளின் இடுப்பை கிள்ளினான். சேலையோடு சேர்த்து அவளின் இன்ப பீடத்தை பிசைந்தான். சந்திராவும் ஆசை மிகுதியில் தானாக அவனது கம்பை பிடித்தாள். பேண்டோடு சேர்த்து அதை அழுத்தி தடவினாள்.

இப்படியே இரவுப்பயணம் இனிமையாக முடிந்தது. காலையில் அந்த சின்னப்பொண்ணு இவர்களை திரும்பி திரும்பி பார்த்தபடியே இறங்கினாள். அவள் எதிர்பார்தது கிடைக்கவில்லை என்ற ஏக்கமோ என்னவோ.

ஒரு காட்டேஜில் ரூம் புக் செய்திருந்தான் வெங்கி. பெரிய ரூமில் கண்ணாடி ஜன்னல்கள் என மலைகளின் அரசியை முழுவதுமாக ரசிக்க ஏற்ற இடமாக இருந்தது அந்த ரூம். இரவு செய்திருந்த முன்வேலையின் ஈரம் இன்னும் அவர்களின் உள்ளாடையில் காயாமல் லேசாக ஜில்லென மயிர்கால்களை உசுப்பிவிட்டது.

சந்திரா ” இருங்க நான் குளிச்சிட்டு வரேன் ” என குளியலறைக்குள் நுழைய முயன்றாள்.

வெங்கி ” நானும் குளிக்கனும். ” என அவளை தள்ளியபடி பாத்ரூமுக்குள் நுழைந்தான். “ம்ம்.. போ.. ” என செல்லமாக சிணுங்கினாள் சந்திரா ஆனால் வெங்கியின் பிடியை தளராமல். அவன் மெல்ல ஷவரை திறந்துவிட்டான். மெல்லிய மழைத்துளி போன்ற நீர்த்திவாலைகள் அவர்களின் மீது பொழிந்தது. நனைந்த சேலையோடு சேர்த்து அவளை கட்டிப்பிடித்தான். சந்திராவும் குளிருக்கு இதமாக வெங்கியின் கைப்பிடியில் சூடேறினாள்.

மேலும் செய்திகள்  கால் பாய் வேலை

வெங்கி அவளை நிர்வாணமாக்கி உடல் முழுவதும் சோப் போட்டு குளிப்பாட்டினான். பால்குடங்களுக்கு சோப் போடும்போது அதை நன்றாக உருட்டி பிசைந்து தேய்த்தான். சந்திராவும் அவனுக்கு சோப் போட்டுவிட்டாள். அவனது தங்கக்கம்பிக்கு முலாம் பூசுவது போல மெல்ல சோப் தடவி உருவிவிட்டாள். அது அவளின் கை பட்டதும் இன்னும் சூடேறி 90 டிகிரியில் விரைத்தபடி டண்டணக்கா போட்டது.

குளித்து முடித்ததும் வெங்கி ஒரு துண்டை எடுத்து அவளின் மாங்கனிகள், மதனபீடம், மதமதப்பான பின்புறம் என ஒவ்வென்றையும் சிறத்தையுடன் துடைத்துவிட்டான். சந்திராவும் துண்டுக்கு நடுவே அவனின் தடியை வைத்து சின்னக்குழந்தைக்கு தலை துவட்டிவிடுவது போல துடைத்துவிட்டாள்.

சந்திரா பேக்கில் இருந்து துணியை எடுக்க முயல, “இப்ப எதுக்கு துணி நீ போட்டாலும் நான் அவுக்கத்தான் போறேன் ” என அவளை பிடித்து கட்டிலில் தள்ளி கொழுகொழுவென இருந்த அவளின் சூத்துப்பிளவில் தன் தடியை பார்க் செய்ய முயன்றான். அங்கே இடமில்லாததால் அவளை ஒரு ரவுண்டடித்து முன்பக்க வாசலில் நுழைத்து அதை பார்க் செய்ய ஒரு இடம் தேடினான். அவளும் தாராளமாக அவனுக்கு ஒத்துழைத்தாள்.

இரவு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டான் வெங்கி. சந்திரா ” என்ன செய்யப்போறீங்க ” என ஆர்வமாக கேட்க, ஒரு மெழுகுவத்தியை மட்டும் ஏத்தியபடி அவள் அருகில் வந்தான். அறைமுழுவதும் இருள் சூழ்ந்திருக்க சின்ன மெழுகுவத்தி வெளிச்சத்தில் சந்திரா தேவதை போல தோன்றினாள்.

மெல்ல அவளின் சேலை முந்தானையை எடுத்து கிழே போட்டான். ஜாக்கெட்டுக்குள் பிதுங்கிய மார்புகள் லேசாக அதைவிட்டு வட்டமாக வெளியே தெரிந்தன (அதாங்க க்ளிவேஜ்). அப்படியே மெல்ல கிழிறங்கி வந்தான். மஞ்சள் நிற ஜாக்கெட்டுக்கு கிழே சந்தனக்கட்டை போல அவளின் இடைபகுதியும் அதன் நடுவில் சின்னதாய் திருஷ்டி பொட்டு போன்ற தொப்புள் குழியும் அவனை உசுப்பேற்ற அப்படியே அதனை நுனிநாக்கால் நக்கினான்.

மெழுகுவத்தி வெளிச்சத்தில் தெரிந்த ஒவ்வொரு மேடும் அவனை இன்பவெறி ஏற்றியது. வெங்கி சந்திராவின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து ரசித்து அனுபவிப்பது அவளுக்கு அளவில்லாத சுகத்தை கொடுத்தது. அவனை சூடேற்ற கால்களை மடக்கி இடுப்பை வளைத்து வளைவுகளை சிறப்பாக காட்டினாள். உதடுகளை சுழித்து மார்புகளை சுருக்கி அவனை உசுப்பேற்றினாள்.

வெங்கி அவன் கையில் இருந்த மெழுகுவர்த்தியை பக்கத்தில் உள்ள மேசையில் வைத்துவிட்டு, தன் பேண்டுக்குள் இருந்த மெழுகு வர்த்தியை எடுத்து சந்திராவின் தீப்பிழம்புக்குள் சொருகி உருக்கினான். மெழுகு உருகி அவள் காமவாசலை நிறைக்கும்வரை உருக்கி ஊத்தினான்.

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் அவனை சுயநினைவுக்கு கொண்டுவந்தது. வெல்வெட் பூ நிற நைலான் நைட்டியில் தேங்காய் பூ துண்டால் கூந்தலை துவட்டியபடி வெளியே வந்தாள் சந்திரா. அவளது நைட்டி லைட் வெளிச்சத்தில் பளபளத்தது கழுத்துக்கு கீழே சேர்த்து தட்டினார் போன்ற அவளின் கொங்கைகள் குலுங்க உள்ளே ஒன்றும் போடவில்லை என்பதை காட்டியது.

அவள் நடந்து வரும்போது நைட்டி அவளின் கால்களுக்கிடையில் சிக்கி மதனபீடத்தை முக்கோணவடிவில் அவனுக்கு காட்சியளித்தது. இறங்கிவந்த காமதேவதை போல காட்சியளித்தாள் சந்திரா. அவனின் ஆண்மையை உசுப்பிவிட்டாள் அந்த கோலத்தில். லுங்கியில் இருந்த வெங்கி கால்களுக்கு இடையில் முளைத்த கரும்பை ஒருமுறை அமுக்கிவிட்டபடி அவளை நெருங்கினான்.

சந்திராவை இழுத்து பின்பக்கமாக அணைத்து தன் தம்பியை அவளின் பின்பக்கத்தில் வைத்து அழுத்தியபடி ஈரக்கூந்தலின் வாசத்தை நுகர்ந்தபடியே இடுப்புக்கு கிழே சந்திராவின் மெயின் பாக்ஸில் கை வைத்தான். ஆனால் அவளோ,

” அய்யோ கை எடுங்க.. ” என அவனின் கையை உதறிவிட்டாள்.

” என்னாச்சி சந்திரா செம மூடா இருக்கேன் தெரியுமா வா செல்லம்.. ” குழைந்தான் வெங்கி.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Comments 1

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL