முடிவுக்கு வந்தேன்

Tamil Hot Stories – நான் சித்தார்த்.. சென்னையில் எனது அப்பாவின் ஆடிட்டர் தொழிலில் அவருக்கு பார்ட்னராக இருக்கிறேன்.. வயது 44.. காதோரம் நரை ஆரம்பமாகிவிட்டது.. இப்போது என் மகளும் சி.ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். என் மனைவி மதுமிதா .. வயது 47 ஆம் என்னைவிட 3 வயது மூத்தவள்… எங்கள் திருமனம் காதல் திருமனம்.எனது கல்லூரிக் காதலை உங்களோடுப் பகிர்ந்துக் கொள்ள இருக்கிறேன்..

13

நான் பி.காம் படித்தது கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரில் 1980 -83 பேட்ச். அப்போது எங்கள் காலேஜில் பி.காமில் வெறும் மாணவர்கள் மட்டும்தான்.. மீதி எல்லாப் பிரிவுகளிலும் ஆண், பெண் இரு பாலாரும் படித்தார்கள்.

எங்கள் காலேஜ் மற்றக் கல்லூரிகளைப் போல இல்லாது ஒரு பூங்காவனம் போல இருக்கும்… தினமும் எங்கோ ஒரு பார்க்கிற்கு நன்பர்களுடன் சென்று மகிழந்து வந்ததுப் போலத் தான் இருந்தது.. இந்த அனுபவத்தை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரில் படித்தவர்கள் மட்டுமே உனர முடியும்..

எங்கள் கல்லூரி காலை 8.15க்கு ஆரம்பித்து 12.45 க்கு முடியும். அவ்வளவுதான்.. தினம் மதிய சாப்பாடு முடிந்ததும் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவோம்..இரவு 10 மணிக்குதான் பெரும்பாலும் ஹாஸ்டல் திரும்புவோம்.

காலையில் சூரியன் உதிக்க மறந்தாலும் 7.45 மணிக்கு எங்கள் காலேஜ் வாசல் வந்துவிடுவோம். கேட்டிலிருந்து சுமார் 100 மீட்டருக்கு ஒரு நேர் ரோடு செல்லும் அதன் முடிவில் கல்லூரியின் மெயின் கட்டிடம் இருக்கும். அந்த ரோட்டின் இரு பக்கமும் 3 அடி உயரத்தில் சுவர் (பேரப்பட்) இருக்கும். அதுதான் எங்கள் மார்னிங் ஸ்பாட். கல்லூரிக்குள் வரும் அத்தனை டே – ஸ்காலர் பெண்களையும் அட்டென்டன்ஸ் எடுத்து விட்டு பிறகுதான் எங்கள் வகுப்பிற்கு செல்வோம். பெரும்பாலும் எங்கள் ப்ர·பஸர்கள் வகுப்பில் கவனிக்க விரும்பாதவர்கள் வருகைப் பதிவு செய்துவிட்டு வெளியே சென்றுவிடலாம் என்பார்கள்.. அவர்கள் சொல்பேச்சு மீறாத நாங்களும் வெளியேறி கேன்டீன் சென்று விடுவோம்.

கேன்டீனில் டீ, எக் போன்டா வாங்கிக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டே 1/2 மணிநேரம் ஓடும். அதன் பின் பக்கத்தில் இருக்கும் ஆடிட்டோரியம் படிக்கட்டுக்கள் தான் எங்கள் இடம். நல்ல வேப்ப மரக் காற்று.. அரட்டை சிகரெட் என்று 3 மணிநேரம் ஓடும். 12 மணிக்குமேல் ஹாஸ்டலுக்குப் போய் சாப்பாடு.. அப்புறம் டவுனுக்கு ஊர் சுற்ற.. இதுதான் எங்கள் எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கை..

2ஆம் ஆண்டு முடிந்து 3ஆம் ஆண்டு ஆரம்பமானது. அன்று 1982 ஜூன் 8ஆம் தேதி புதன் கிழமை அன்றுதான் கல்லூரிக்கு முதல் நாள்.. காலை 7.30க்கெல்லாம் கேட்டில் ஆஜரானோம். அன்று புது ·பிகர்ஸ் நிறைய வரும் ஒன்னையும் மிஸ் பன்னாம பாக்கனும் என்றுதான்.

மேலும் செய்திகள்  மலை வாழ் இளம் பெண் காமக்கதை

14

எல்லா பெண்களையும் பார்த்து விட்டு, அட்டென்டன்ஸ் கொடுக்க முதல் பீரியட் வகுப்பிற்குச் சென்றோம். எங்கள் பி.காம் துறை மெயின் பில்டிங்கில் உள்ளது. எடுத்ததும் முதல்வர் அறை. அதன் எதிரே அலுவலகம் சற்று உள்ளெ சென்றால் படிக்கட்டு அதில் முதல் மாடியில் முதல் 2 வருட வகுப்புக்களும் 2 ஆவது மாடியில் 3ஆம் வருடம் மற்றும் எம். காம் வகுப்புக்களும். அன்று நாங்கள் எங்கள் வகுப்பிற்கு செல்ல முதல்வர் அறை வழியாக உள்ளே நுழைந்தப் போது அங்கு உள்ள நாற்காலியில் பிரின்ஸிபலைப் பார்க்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

வெளிர் மஞ்சள் நிற சேலை அதே நிறத்தில் ப்ளவ்ஸ். 1 இன்ச் அளவுற்கு சேலையில் கரும் பச்சை நிற பார்டர். 5.5 அடி உயரம் மெல்லியத் தேகம். சுருண்ட அழகானக் கூந்தல். அமைதியான முகம்.. மிக அடக்கமானத் தோற்றம் மொத்தத்தில் ஜானி பட ஸ்ரீதேவி 4,5 வயது குறைந்துக் காணப்பட்டால் எப்படி இருக்கும் அதுப் போல இருந்தாள். “யாரோ நியூ அட்மிசன் பிரின்சிய பாக்கனும் போல மச்சி டக்கரா இருக்கால்ல” என ஒரு நன்பன் கமென்ட் அடித்தான். நான் “மாப்பிள்ளை எனக்கும் சேத்து அட்டென்ட்டன்ஸ் கொடுத்துவிடு நான் கொஞ்ச நேரம் இவளைக் கவனிச்சுட்டு வரேன்” என்று சொல்லி விட்டு நானும் ப்ரின்ஸிபலை பார்க்க காத்திருப்பதுப் போல அவள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பக்கத்தில் ஒரு சீட் விட்டு அமர்ந்தேன். பின் அங்கிருந்து அவள் முகம் சரியாகத் தெரியாததால் எழுந்து எதிர் வரிசையில் அவளுக்கு நேராக உட்கார்ந்தேன்.

அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் இடையே 8 அடி தூரம் தான் நடுவில் ஒரு சென்டர் டேபில்.. அதில் சில மேகஸின்களும் நியூஸ் பேப்பர்களும் இருந்தன. யாராவது நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் என்னதான் வேலையில் இருந்தாலும் உள் மனதில் ஏதோ ஒருவித உணர்வு உண்டாகுமில்லையா.. அதுப் போல அவளுக்குத் தொண்றியிருக்கும் போல.. நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள். நான் “என்ன நியூ அட்மிக்ஷனா?” என்றேன். ஒன்னும் பதில் சொல்லாமல் ஒரு மேகஸினைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் கவணத்தைச் செலுத்தினாள். ஹலோ உன்னத்தாம்மா கேட்கிறேன்.. நியூ அட்மிக்ஷனா.. ·பர்ஸ்ட் டேயே திமிரா பதில் சொல்லாமல் உட்கார்ந்திருக்க..க்ளாஸ்க்குப் போகாமல் ப்ரின்ஸிபல் ரூம் முன்னால் என்ன வேலை?” என்றேன்.

அவள் மீண்டும் என்னைப் பார்த்தாள்.. என் எண்ணம் என்ன என்பது கண்களிலேயேத் தெரிந்திருக்கனும்.. ஒன்றும் பதில் சொல்லாமல் படிக்க ஆரம்பித்தாள்.. நான் எழுந்து “வெளிய வா கவணிச்சுக்கிறேன்.. எந்த டிபார்ட்மென்ட் ?” என்றேன். அவள் என் கண்களை உற்றுப் பார்த்து “நியூட்ரிக்ஷன் அன்ட் டயட்டிக்ஸ்” என்றாள். “அதான் திமிரா இருக்க.. இங்கே வேண்டாம் ப்ரேக்கில கேன்டீன் வருவல்ல.. மாட்டினடி நீ இன்னைக்கு” என்று சொல்லி விட்டு நான் வெளியே சென்றுவிட்டேன்.

மேலும் செய்திகள்  முதல் முறையாக ஓரின சேர்க்கை

எங்கள் கேண்டீன் 5 பிரிவுகளாக இருக்கும்.ஒன்று ஸ்மோக்கர்ஸ் டென், இன்னொரு ஹால் காமன், 3 வது ஹால் லெக்சரர்ஸ்க்கு 4 வது லேடீஸ் தனியா சாப்பிட விரும்பினால் யூஸ் பன்னிக்கலாம். இன்னொரு பிரிவில் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வருபவர்கள் சாப்பிட பயன்படுத்திக்கொள்ளலாம். எங்கள் செட் லெக்சரர் ஹால் தவிர எங்களுக்குத் தோனும் மற்ற எந்த ஹாலிலும் இருப்போம்.

15

10.30க்கு காலேஜ் டீ ப்ரேக்..நாங்கள் எப்போதுமே டீ ப்ரேக் பொழுதில் கேன்டீனில் இருக்க மாட்டோம். அப்போது ஆடிட்டோரியம் படிக்கட்டில் உட்கார்ந்திருப்போம். 11 மணிக்கு கும்பல் முடிந்ததும்தான் நாங்கள் கேன்டீன் போவோம். அன்றும் அப்படி உட்கார்ந்திருக்கும் போது காலையில் பிரின்ஸிபல் ரூம் முன்னால் பார்த்த அந்த மஞ்சள் சேலை பெண் கேன்டீன் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். நான் அடிச்சுக்கிட்டிருந்த தம்மை வேகமா ஒரு இழு இழுத்துட்டு மீதியை ஒரு ·பிரன்ட் கையில் கொடுத்துவிட்டு கட கட வென கேன்டீன் நோக்கிச் சென்றேன். உள்ளே அவள் லெக்சரர்ஸ் உட்காரும் பிரிவில் அமர்ந்து கா·பிக் குடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அருகேப் போய் ஒரு சேரில் உட்கார்ந்தேன்.. ” ஹலோ உன் பேர் என்ன? இது லெக்சரர்ஸ் சாப்பிடற இடம். போய் அங்க காமன் ஹால் அல்லது லேடீஸ் ஹாலில் உட்காரு” என்றேன். அதற்குள் அவள் டீ சாப்பிட்டு முடித்திருந்ததால் எழுந்துவிட்டாள்.. என்னைப் பார்த்து..”சாரி சார் நாளையிலிருந்து அங்க உட்கார்ந்துக்கிறேன்” என்று சொல்லி வெளியே செல்ல ஆரம்பித்தாள். நான், “ஏய்.. பேசிக்கிட்டு இருக்கேன்ல என்ன அவசரம்.. நீ பாட்டுக்கு வெளியேப் போனால் என்ன அர்த்தம்?” என்றேன். அவள் அதற்கு சாரி சார் “க்ளாஸிற்கு லேட் ஆகிடுச்சு அதான்” என்றாள்..

“நாங்க எல்லாம் லேட்டானாலும் கவலைப் படுறோமா பார்.. அது என்ன நீ மட்டும் ஸ்பெசல்.. ” என்றேன்.. அதற்கு அவள்.. நீங்கல்லாம் ஸ்டூடன்ட்ஸ் லேட்டாப் போகலாம் பட் நான் லெக்சரர்.. நானே லேட்டாப் போனால் தப்பில்லையா அதான்” என்று சொல்லிவிட்டு சர சர வென வகுப்பு நோக்கி சென்றாள். நான் அதிர்ந்து நின்றேன். இவ்வளவு அழகா ஒரு லெக்சரரா?..என..

என் நன்பர்களிடம் இதை சொன்னப்ப எல்லொரும் என்ன மச்சி ·பர்ஸ்ட் நாளே ஒருத்தி ஆப்பு வச்சுட்டாளா எனக் கிண்டலடித்தார்கள். நான் உடனே அவர்களிடம் சவால் விட்டேன்.. ஏய் இவளை மடக்கிக் காட்டுறேன்டா.. சேலஞ்ச்டா என்றேன்.. இதெல்லாம் அந்த வயதின் திமிர்.. எதையும் யோசிக்கிறதில்லை.. எதுக்கும் பயப்படுவதில்லை..வருவது வரட்டும் என்ற வரட்டுத் தைரியம்..

Pages: 1 2

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL