உனக்கு எதுவும் ஆகலையா?
இந்த நினைவுகள் சிலசமயம் நம்மை சாந்தப்படுத்தும் பல சமயம் காயப்படுத்தும். இந்த நினைவுகள் நிம்மதியையும் தரும் நிம்மதியையும் இழக்க செய்யும். இந்த நினைவுகளால் தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். கஷ்டமான சூழ்நிலையில் சந்தோசமான நினைவுகள் வந்து நம்மை நிம்மதிப்படுத்தும். பல சமயம் சந்தோசமாக இருக்கும் சோகமான நினைவுகள் நம்மை சூழ்ந்து கொண்டு நமது நிம்மதியைகுளைக்கும். பழையதை நினைக்காதே என்று பலர் கூறுவார்கள் அது நடந்து முடிந்து விட்டது அதனை மாற்ற முடியாது என்றும் கூறுவார்கள். …