டீச்சர் கிடைக்க கொடுத்து வைச்சு இருக்கனும் 1
மழை இடிமின்னலுடன் பெய்து கொண்டு இருந்தது. அம்மா, காவியா, மேகலா அப்பா செல்வதை அழுதபடி பாத்துக்கொண்டு இருந்தார்கள். நான் அப்பாவின் இறுதி கடன்களை முடிக்க அவர் பின்னே சென்றேன். அப்பாவுக்கு 40 வயது தான். ஆக்ஸிடென்ட்டால் இறந்து விட்டார். அப்பா நல்லவராக இருநதாலும் எனக்காவோ என் குடும்பத்துக்காகவோ எதயும் விட்டு செல்லவில்லை. அவர் மீது எப்படி குறைசொல்வது? அவர் இதை எதிர்பார்த்தாரா?? எல்லாம் வேகமாக நடந்து விட்டது. அப்பாவிக்கான அத்தனை காரியங்களும் முடிந்துவிட்டன. அவர் இல்லாமல் வீடே …