ஆயிஷாவின் அச்சு வெல்லம்

Muslim Kutty Ayesha Begam – மொட்டை மாடியில் போய் நின்று.. சிகரெட் பற்ற வைத்து ஒரு இரண்டு பப் இழுத்திருப்பேன்.!மாடிப்படிகளில் ஒரு கொழுசின் ஓசை கேட்டது..!

‘இது என் அம்மா அல்ல.. ! பின் யார் ?’
சட்டென சிகரெட்டை மறைத்துக் கொண்டு ஓரமாக வந்து எட்டிப் பார்த்தேன்.!

யாரென தெரியவில்லை. ஒரு பெண் கையில் துவைத்த துணிகளின் பக்கெட்டுடன் மேலே எறி வந்து கொண்டிருந்தாள்.

அவள் என்னை மேலே பார்க்கவில்லை.. ஆனால் நான் அவளை மேலிருந்து கீழே பார்த்தபோது.. கொஞ்சமாய் ஜிப் பிரிந்த அவள் நைட்டியின் கழுத்து விளிம்பில்.. அவளது முலை மேடுகளின்.. கிளிவேஜ்.. தெரிந்தது..!!

அவள் என் அம்மாவுக்கு தெரிந்த பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.. !! என் பார்வையை தவிர்த்து.. அவள் அன்னாந்து பார்க்கும் முன்.. சட்டென நகர்ந்து கொண்டேன்..!!

மேலே வந்தவள்.. என்னைப் பார்த்து லேசாக முறுவலித்தாள். பதிலுக்கு நானும் அதையே செய்தேன்.!

” நல்லாருக்கீங்களா ??” எனக் கேட்டாள்.

அவள் யாரென தெரியாமல் நான் குழம்பிப் போய் நின்றேன். இருந்தாலும்..
” ம்ம்.. !!” என்றேன்.

” வீட்ல.. ??”

” ம்ம்.. நல்லாருக்காங்க.. !!”

அவ்வளவுதான் அதன்பின் அவள் என்னைக் கண்டு கொள்ள வில்லை. அவள் துணி பக்கெட்டை கீழே வைத்து.. ஒவ்வொரு துணியாக எடுத்து உதறி உதறி.. கம்பியில் காயப் போட்டாள்.!

நான் சிகரெட்டை புகைக்காமல் அப்படியே வைத்துக் கொண்டிருந்தேன்..!

இவள் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்திருக்க வேண்டும்.. என் அம்மாவுக்கு நல்ல பழக்கமாக இருக்க வேண்டும்.. என் அம்மா இவளிடம் என்னை பற்றிச் சொல்லியிருப்பாள்..!!

பெயர் தெரியாது.. ஆனால் அழகாய் இருந்தாள். நிச்சயம் இருபது வயதை தொட்டிருப்பாள் எனத் தோண்றியது.

அவள் கழுத்தில்.. கால் விரலில் என அவளுக்கு திருமணமாகி விட்ட எந்த அறிகுறியும் தெண்படவில்லை..!!

அவள் முகம் கொஞ்சம் நீள வாக்கில் இருந்தது. மூக்கும் அதே போலத்தான்.. நீள மூக்கு.. !! மாநிறம்.. மீடியம் சைஸ் கண்கள்.. கொஞ்சமாய் சிவந்த.. உதடுகள்..!! கழுத்துக்கு கீழே புடைத்துக் கொண்டிருந்த அவளது பருவக் கனிகள்.. நல்ல திடமான உருண்டைகள்.. அதில் இதுவரை எந்த ஒரு ஆணின் கைகளும் பட்டிருக்க வாய்ப்பில்லை..!! பூசினாற் போல உடம்பு.. நன்கு அகன்ற குண்டிகள்.. பாதங்கள் அழகாய்.. நீளமாக இருந்தன..!!

அவள் போட்டிருந்த நைட்டி.. ஈரமாக இருக்க.. அது.. தரையில் உரசிக் கொண்டே இருந்தது..!!
துணிகளை உதறி காயப் போட்ட பின்.. பக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு என்னை பார்த்துச் சிரித்து..

” வரங்க.. !!” என்று விட்டு.. பின்னழகு அசைய நடந்து போனாள்.. !!

அவள் இறங்கிப் போன பின்.. பின்னால் மறைத்துக் கொண்டிருந்த என் சிகரெட்டை எடுத்துப் பார்த்தேன். நெருப்பு பஞ்சைத் தொட்டிருக்க.. அதில் இழுப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என நசுக்கி தூக்கி வீசினேன்..!!

‘ வட போச்சே ‘ வடிவேல் ஸ்டைலில்.. ‘ச்ச.. ஒரு சிகரெட் போச்சே.. !’ என வருத்தப் பட்டுக் கொண்டேன். ஏனெனில் இப்போதைக்கு என்னிடம் இருந்து அந்த ஒரு சிகரெட் மட்டும்தான்.. !!

நான் நகர்ந்து போய்.. அந்தப் பெண் எங்கே போகிறாள் என கவனித்தேன். நான் நினைத்தது சரிதான்.. !!
பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டு வீட்டுக்குத்தான் போனாள் அவள்.. உள்ளே போகும் முன் ஒரு முறை.. என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு போனாள்.. !!

வேலைக்கு கிளம்ப.. நான் மாடியில் இருந்து இறங்கினேன்..!!

நான் நிருதி..!! படித்து முடித்த கையோடு.. வேலை கிடைக்க.. என் வீட்டில் ஒரு பெண்ணை பார்த்து எனக்கு கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள். ! நான் இங்கிருந்து.. ஒரு பத்து கிலோ மீட்டர் தொலைவு தள்ளி.. தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். !!

எனக்கு ஒரு அக்கா.. அவளுக்கும் கல்யாணமாகி கணவன் வீடு போய் விட்டாள்..!!

என் மனைவி இப்போது தலைப் பிரசவத்துக்காக அம்மா வீடு போயிருக்கிறாள். அதனால் நான்.. என் அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறேன்.!!

நான் கீழே போய்.. குளித்து சாப்பிட்டு.. வேலைககு கிளம்பி விட்டேன்..!!

இரவு எட்டு மணி..!! என்னிடம் சிகரெட் தீர்ந்து போயிருந்தது..! சிகரெட் வாங்குவதற்காக.. இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த கடைக்கு போனேன்.! இரவு நேரம் என்பதால் காலார நடந்து போய் இரண்டு சிகரெட் வாங்கி.. ஒன்றை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு.. இன்னொன்றை பற்ற வைத்து புகைத்தபடி.. மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தேன்..!!

” நடந்து போறிங்க போலருக்கு ??” என திடுமென எனக்குப் பின்னால் ஒரு பெண் குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்.

பர்தா அணிந்த ஒரு பெண்.. !! புரியாமல் நான் குழம்பினேன்.!

‘என்னடா இது.. காலையில் முகம் தெரியாத ஒருத்தி வந்து மாடியில் தம்மடிப்பதைக் கெடுத்தாள்.. இப்போது இவளும் முகம் தெரியாமல்.. இந்த தம்மையும் நாசம் செய்கிறாளே.. ?’

என் அருகில் வந்தாள் அந்த பர்தா. முகத்தில் பர்தா போட்டு மூடவில்லை.
” நான்தாங்க.. !!”

‘ காலையில் பேசியவளேதான். !’ வியந்தேன்.

” ஓ.. நீங்களா.. ?? என்னங்க.. பர்தா எல்லாம் போட்டு…. ” பாதி கேட்ட பின்தான் என் புத்தியில் உறைத்தது.
‘இவள் முஸலீம் பெண்ணா.. ?’

” என்னை தெரியலியா. ?? ” அவள் சிரித்தபடி இயல்பாக கேட்டாள்.

” தெரியுது.. காலைல வந்திங்க தான.. மொட்டை மாடிக்கு.. ??”

” ம்ம்.. அப்பயும் நீங்க தம்மடிக்கறத கெடுத்தேன்.. இப்பயும் கெடுத்துட்டேன் போல இருக்கு..!!”

” ச்ச.. இல்லங்க.. பரவால்ல.. !!” வேறு வழியில்லை. சிகரெட்டை தூக்கி வீசினேன்.

” ஐயோ.. ஏன் வீசிட்டிங்க.. ??”

” இல்ல.. நீங்க.. விடுங்க.. அது பரவால்ல.. இப்ப குடிக்கலேன்னா என்ன.. ?” என் மனைவி எத்தனை முறை சொல்லியிருப்பாள் .?

” என் தம்பி குடிப்பான். எனக்கு ஒன்னும் இல்ல. . ! நீங்க குடிச்சிருக்கலாம்.. !”

” ஓ.. உங்களுக்கு தம்பி இருக்காரா ??”

” ம்ம்.. தம்பி.. அப்றம் அத்தா.. !!”

” ஏன்.. அம்மா..??”

” இல்ல.. ஒரு வருசம்தான் ஆகுது அம்மா மவுத்தாகி.. !!”

” ஓஓ.. !!”

அவளும் எனக்காக மெல்ல நடந்தாள்.
” வேலைக்கு போய்ட்டு வந்துட்டிங்களா.. ??” என்னைக் கேட்டாள்.

” ம்ம்.. நீங்க.. எங்க போய்ட்டு.. ??”

” எனக்கு கொஞ்சம் ட்ரஸ் எடுக்க வேண்டி இருந்தது.. போய்ட்டு வரேன்..!!”
பேசியபடியே நாங்கள் அந்த வீதி முனை திரும்பியபோதுதான்.. அந்தச் சம்பவம் நடந்தது.

” வள்.. வள் ” ளென குறைத்தபடி.. ஒரு தெருநாயை இன்னொரு தெருநாய் துரத்திக் கொண்டு வேகமாக ஓடிவர.. அது வந்து வேகத்தைக் கண்டு நானும் எந்த பக்கத்தில் ஒதுங்குவது என யோசித்துக் கொண்டிருந்த வேளையில்..

” அல்லா.. !!” என துள்ளி வந்து என் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

நாய் எஙகளை உரசிக் கொண்டு ஒரு நொடியில் கடந்து போக.. என் கையை இறுக்கியபடி என் பின்னால் ஒதுங்கிய போது.. என் கை அவளது மெத்தென்ற மெண்மை பாகத்தில் பட்டு விலகியது.. !!

நாய்கள் ஓடிவிட்டன.
” போய்ருச்சு.. !!” என்றேன்.

” ச்ச.. இந்த நாய்கள எல்லாம் ஏன்தான் இப்படி விட்டு வெச்சிருக்காங்களோ.. ?? பாத்திங்கள்ள.. எப்படி தொரத்திட்டு வருதுனு. ?? ரெண்டும் சண்டை போடறப்ப.. அது நம்மள பாக்காது.. ! எடைல மாட்டிகிட்டா.. நாமதான் கடி வாங்கனும்.. !!” என் கையை மெதுவாக விட்டபடி சொன்னாள்.
அதன்பின் என்னுடன் உரசிக் கொண்டே நடந்தாள்.. !!

வீட்டு பக்கத்தில் போய்.. மெதுவாக கேட்டேன்.
” உங்க பேரு.. ??”

” ஆயிஷா பேகம். !!” என்றாள் ”ஸாரிங்க.. என்னால இன்னிக்கு நீங்க ரெண்டு வாட்டி தம்மடிக்க முடியாம போச்சு.. !!”

” பரவால்லீங்க.. !!”

” சரி.. வரங்க.. !!” என விடை பெற்று அவள் போக.. ஒருவித பரவச நிலையில் நான் என் வீட்டுக்குள் போனேன்..!!

அம்மா.. அப்பா இரண்டு பேரும் சீரியல் பார்ப்பதில் பிசியாக இருக்க.. நான் அடுத்த தமமை அடிக்க.. மொட்டை மாடிக்கு போனேன் ..!!

ஆயிஷாவின் வீட்டை பார்த்துக் கொண்டே மேலே ஏறி.. மொட்டை மாடியில் போய்.. தம் பற்ற வைத்து புகை இழுத்தேன்..!!

நான் தூரத்தில் பார்த்தவாறு பாதி சிகரெட் புகைத்திருந்த போது.. ஆயிஷா வீட்டு பாத்ரூமில் சத்தம் கேட்டது..!

நான் எட்டிப் பார்க்க.. மேற்கூரை மூடிய.. பாத்ரூம்க்குள்ளிருந்து மொபைலுடன் வெளியே வந்தாள் ஆயிஷா.! இப்போது பர்தா இல்லை..! சுடிதார் போட்டிருந்தாள்..!

நான் நிற்பதை பார்த்து.. என்னை அன்னாந்து பார்த்த சிரித்தாள்.!

நானும் சிரித்தேன்.

‘ தம் அடிச்சாச்சா.. ?’ என இரண்டு விரலை இணைத்து.. உதட்டில் வைத்து இழுத்து.. புகை ஊதுவது போல.. ஜாடையில் கேட்டாள்.

என் கையில் தீர்ந்து கொண்டிருந்த சிகரெட்டைக் காட்டினேன்.

சிரித்து எனக்கு டாடா காட்டிவிட்டு அவள் வீட்டுக்குள் போய் விட்டாள்..!!

இப்படி துவங்கிய எங்கள் நட்பு.. ஒரே வாரத்தில் நெருக்கமாகி விட்டது. தினமும் காலை மாலை இரண்டு முறை அவளை பார்த்து விடுவேன்..!! ஒன்றிரண்டு வார்த்தைகளும் பேசிக் கொள்வோம்.. !! அவளே.. என் மொபைல் நம்பரை கேட்டு வாங்கிக் கொண்டாள்..!!

‘குட் மார்னிங்.. குட் நைட் ‘ மெசேஜ் அனுப்ப தொடங்கி.. அதுவே வளர்ந்து விட்டது. இடையில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய மெசேஜில் பேசிக் கொண்டோம்.. !!

சரியாக பதினாறவது நாள்.. அவள் அப்பாவுக்கு உடம்பு சுகமில்லாமல் போய் விட்டது. அவரை ஆஸ்பத்ரியில் அட்மிட் பண்ணிவிட்டார் டாக்டர்..!!

இரவில் அவளது அப்பாவுடன்.. அவளது தம்பி தங்கிக் கொள்ள.. வீட்டில் அவள் மட்டும் தங்கினாள்.
அன்று பார்த்து என் அம்மாவும்.. என் அக்கா வீட்டுக்கு போயிருந்தாள். என் வீட்டில் நானும் அப்பாவும் மட்டும்தான் இருந்தோம். !!

இரவு பதினொரு மணிக்கு மேல் மெசேஜ் செய்த போது.. அவளுக்கு மிகவும் பயமாக இருப்பதாகச் சொன்னாள். அவள் அப்பாவை நினைத்து அழுது கொண்டிருப்பதாகச் சொன்னாள். !
நான் அவளுக்கு நிறைய ஆறுதல் சொன்னேன்..!!

நேரம் ஒரு மணியை தொட்ட பின் சொன்னாள் ஆயிஷா.
‘ எனக்கு உங்ககிட்ட பேசிட்டே இருக்கனும் போலருக்கு.. உங்கள பாக்கனும் போலருக்கு.. உஙக கையை இறுக்கமா புடிச்சிட்டு.. உங்களோட ஒன்னா இருக்கனும் போலருக்கு. .!’

நான் திருமணமானவன் என்பதும்.. என் மனைவி பற்றியும் அவளுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படி தெரிந்தும் அவள் இப்படி சொல்வது எனக்கு முதலில திகைப்பாகத்தான் இருந்தது.

நான் விளையாட்டாக
‘எனக்கும்தான்..! உன்ன பாத்து ஆறுதல் சொல்லனும் போலருக்கு.. வரட்டுமா ?’ என்று கேட்டேன்.

‘இப்பவா ?’

‘ ம்ம் ஆமா.. !’

‘ சரி வாங்க.. ! ஆனா.. யாராவது பாத்தர போறாங்க.. ! நல்லா பாத்துட்டு வாங்க.. !’ என அவள் அனுப்ப…
எனக்கு குப்பென்று வேர்த்துப் போனது ….. !!!!!!

மேலும் செய்திகள்  நண்பனின் மனைவி

அந்த நள்ளிரவு நேரத்தில் தெரு சுத்தமாக அடங்கிப் போயிருந்தது. எந்த ஒரு நாயின் நடமாட்டம் கூட இருக்கவில்லை. !!

நான் மிகுந்த கவனமாக போய்.. ஆயிஷாவின் வீட்டு கதவை தள்ள.. கதவு தாழிடப் பட்டிருந்தது.
என் ஒற்றை விரலில் மெதுவாக கதவில் இரண்டு முறை தட்டினேன்.!
” டொக்.. டொக்.. !”

” வந்துட்டிங்களா ??” என உள்ளிருந்து மெதுவாக அவள் குரல் கேட்டது.

” ம்ம்.. வந்துட்டேன்.. !!” என்றேன்.

கதவு விலகி வழி விட்டது. நான் உள்ளே நுழைய.. ஆயிஷா கதவை சாத்தினாள். என்னை நெருங்கி கையை பிடித்துக் கொண்டு..

” எனக்காக வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. !!” என்றாள்.

” தேவை இல்லாம பயப்பட வேண்டாம்.. ஒன்னும் ஆகாது.. !!” மிகவும் மிருதுவாக இருந்த… அவளது மெண் கரத்தை.. இதமாய் அழுத்திக் கொடுத்தேன்.!

” இல்ல.. எங்கம்மா போனதுலருந்து.. எங்கத்தா சரியா சாப்பிடறதே இல்ல.. ரொம்ப ஒடஞ்சு போய் இருக்காரு.. ! என் தம்பியும் அப்பப்போ.. சாராயம் குடிச்சிட்டு வந்துதான் தூங்கறான்.. இல்லேன்னா தூக்கம் வரதில்லேன்னு சொல்றான்..! நானும் அப்படித்தான்.. ! எங்கம்மா எங்கள விட்டு போனப்பறம்.. எங்க குடும்பமே.. ரொம்ப ஒடஞ்சு போச்சு.. எங்க சொந்தக்காரங்களும் எங்களுக்கு ஆறுதலா இல்ல.. ! எங்கத்தாக்கு என்னை நிக்கா பண்ணி தாட்டனும்னுதான் ரொமப கவலை.. ! ஆனா.. அவருகிட்ட இப்ப.. அவ்ளோ காசு பணமெல்லாம் இல்ல.. !! இதெல்லாம் நினைச்சுதான்.. நான் அழுதேன்.. !!” என சொன்னபோதே அவள் மூக்கை உறிஞ்சினாள். என் கை விரல்களை கோர்த்து இறுக்கினாள்.

” ஏய்.. ஆயிஷா.. ரிலாக்ஸ்.. ஆழாத.. !!” நான் சொல்ல..

அவள் கண்களில் இருந்து கடகடவென கண்ணீர் வழிந்து அவள் பட்டுக் கன்னங்களில் உருண்டது.!

” ஏய்ய்.. ரிலாக்ஸ் பண்ணிக்கோ ஆயிஷா.. ப்ளீஸ்.. கூல்.. !!” என சொல்லிக் கொண்டே நான் அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டேன்..!

ஆனாலும் அவள் அழுகை அடங்காமல் என் மேல் லேசாக சாய்ந்து கொண்டு அழுதாள். அவள் தோளில் கை போட்டு.. அவள் கண்ணீர் துடைத்தேன்.!

நானே எதிர் பார்க்காத அளவுக்கு.. அவள் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி சொன்னாள்.

” உங்க அளவுக்கு எனக்கு நெருக்கமாக பிரெண்டு யாருமே இல்ல.. ! அதான் உங்ககிட்ட சொல்லி அழறேன்.. !”

” ஒகே.. ஓகே.. !! உன் பீலிங்க்ஸ் புரியுது.. !! ரிலாக்ஸ்.. !!”

” என் பயத்தை போக்க எனக்கு வேற வழி தெரியல.. !!” என்றபடி அவள் என்னை கட்டிப்பிடித்து என் மார்பில் முகம் வைத்துக் கொண்டாள்.

நான் அவள் தலையை தடவி.. ஆறுதல் சொன்னேன். அவள் முலைகள் என் நெஞ்சில் மெத்தென படர்ந்திருக்க.. நான் அவளது தோள்.. முதுகு எல்லாம் தடவினேன். !!

இந்த நேரத்திலும் அவளிடமிருந்து ஒரு செண்ட் மணம் வீசியது..!! அவள் போட்டிருந்தது என்னவோ நைட்டிதான்.. ஆனால்.. அதையும் செண்ட் மணம் கமழ போட்டிருந்தாள்..!!

அவள் போட்டிருந்த செண்ட் மணம் என் நாசிக்குள் ஏறி.. என்னைக் கிளர்ச்சியடையச் செய்தது..!!

இந்த இரவில் நான் அவளை சந்திக்க வந்ததே கூட.. அவளுடனான எனது நெருக்கத்தை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.!!

அவளை அணைத்த நிலையிலேயே.. அவள் முதுகு தோள்.. எல்லாம் மெதுவாக தடவிக் கொடுத்து.. அவளை ஆசுவாசப் படுத்திய பின்..

அவள் நெற்றியில் என் உதட்டை பதித்து.. மிகவும் மெண்மையாக.. பட்டும் படாமல் ஒரு முத்தம் கொடுக்க… எனக்கு மறுப்பு காட்டாமல் அமைதியாக இருந்தாள் ஆயிஷா.
அவளது அழுகை மெல்ல ஓய்ந்தது.. !!

” ஆயிஷா ” அவள் நெற்றியில் என் உதடுகள் மெல்ல உரச மெதுவாக அழைத்தேன்.

” ம்ம்.. ??” முனகினாள்.

” ஆர் யூ ஓகே.. ??”

” ம்ம்.. !!” மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். அவளது வலது கையை உயர்த்தி.. கண்களைத் துடைத்துக் கொணடாள். நைட்டிக்குள் விம்மிக் கொண்டிருந்த அவளது பருவக் கலசங்களின்.. முனைகள் என் நெஞ்சில் உரச.. எனக்கு ஜிவ்வென ரத்தம் பாயத் தொடங்கியது. !
” ஸாரி !!” என முனகினாள்.

” எதுக்கு ஸாரி .. ??”

” இல்ல.. இந்த நேரத்துல.. உங்கள தேவை இல்லாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. அதில்லாம என் பீலிங்க உங்ககிட்ட சொல்லி… ”

” என்கிட்ட தான சொன்ன.. ??” அவளை அணைத்து நின்று என் கையை இறக்கி அவள் இடுப்பில் வைத்தேன்.

” சரி.. வாங்க.. உக்காருங்க.. ”

” ஆயிஷா.. ”

” ம்ம்.. ??”

” என்ன செண்ட் போட்ருக்க.. ??”

” செண்ட் போடல.. ஏன்.. ??”

” செண்ட் போடலியா.. ஸ்மெல் கமகமனு.. ஆளை தூக்குது.. !!”

சிரித்தாள் ”இல்ல.. நான் செண்ட் போடல.. இது.. பீரோல இருந்து எடுத்து போட்ட நைட்டி.. புதுசு..!! பீரோல செண்ட் வாசம் எப்பயுமே இருக்கும்.. !!”

” ஓ.. ஆனா.. சூப்பரா இருக்கு.. !! ரொமான்ஸா.. !!” அவள் இடுப்பை மெதுவாக இறுக்கி பிடித்தேன்.

” ச்சீ.. !!” என்றாள் ”ரொமான்ஸ் மூடு வந்துருச்சா.. ??”

” ம்ம்.. !!”

” ஒரு பிரெண்டு கிட்டயேவா ??”

” ஏன்.. பிரெண்டுகிட்ட ரொமான்ஸ்லாம் பண்ண கூடாதா.. ??”

” அப்போ.. என்கிட்ட ரொமான்ஸ் பண்ண போறிங்களா.. ??”

” ஆமா.. !!”

” எ.. எனக்கு.. பயமாருக்கு.. ”

” ஏன்.. ?? என்ன பயம்.. மறுபடி.. ??”

” எனக்கு ரொமான்ஸ் பண்ணிலாம்.. பழக்கம் இல்ல.. ”

” ஆசை இருக்கில்ல.. ??”

” என்னமோ.. உங்கள எனக்கு புடிச்சு போச்சு.. ! இது சரியா தப்பானு தெரியல.. !”

” டோண்ட் வொர்ரி.. தப்பாகாம பாத்துக்கலாம்.. !!”

” அது.. எப்படி.. ?? எனக்கு அதா பயம்.. தப்பா ஏதாவது ஆகிட்டா என்ன பண்றதுனு.. ?? இப்ப எங்க பேமிலி இருக்கற நிலமைல.. நான் இப்படி தப்பு பண்றேனு தெரிஞ்சா.. பாவம் எங்கத்தா செத்தே போவாரு.. !”

” ஏய்.. அப்படிலாம் ஆகாம.. பாத்துக்கலாம்.. ஓகே ..??”

” ம்ம்.. !!”

அவள் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தினேன். தயக்கத்துடன் என்னை ஏறிட்ட.. அவள் கண்களுக்கு முத்தம் கொடுத்தேன். அவள் இமைகளை மூடிக் கொள்ள.. அவளது கண்கள்.. புருவம்.. நெற்றி.. கன்னங்கள்.. மூக்கு என முத்தம் கொடுத்து இறுதியாக.. அவளது சிவந்து மெலிந்த.. உதட்டில் என் உதட்டை வைத்து அழுத்தி முத்தம் கொடுத்தேன்.!!

சிலிர்த்துக் கொண்டு சட்டென என்னை இறுக்கி அணைத்தாள் ஆயிஷா. ! அவள் இதயம் படபடவென அடித்துக் கொள்வதை என்னால் தெளிவாக உணர முடிந்தது.. !!

அவள் இடுப்பை மெல்ல இறுக்கிப் பிடித்துக் கொண்டு.. அவளது உதடுகளைக் கவ்வினேன். என் வாய்க்குள் இழுத்து.. சர்ரென உறிஞ்சி சுவைத்தேன்..!!

திகட்டாத சுவையில் வழியும் அவள் இதழ் நீரை நான் உறிஞ்சி எடுக்க.. கண்களை இறுக மூடிக்கொண்டு என்னையும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!!

கொஞ்சம் தடித்த அவளத கீழுதடும்.. மெலிந்த மேலுதடும்.. தனித்தனியே பல்லால் மெல்லக் கடித்து சுவைத்து.. நான் கிறங்கிப் போனேன். !

கைலிக்குள் இருந்த என் கடப்பாறை தூக்கிக் கொண்டு.. அவளது தொடைகளை முட்டியது.. !!

மூச்சு முட்டி.. என்னிடம் இருந்து உதடுகளை பிடுங்கிக் கொண்டாள் ஆயிஷா.! அப்படியே என் நெஞ்சில் முகத்தைப் புதைத்து என் இடுப்பை கட்டிக் கொண்டாள்..!!

அவளது பின்னஙகழுத்தில் என் கையை வைத்து மெதுவாக வருடிக் கொடுத்தேன். அவள் கூந்தலுக்குள் விரல் விட்டு கோதினேன். தலைக்குள் மெதுவாக என் விரல்களால் மசாஜ் செய்து விட்டேன்..! அப்படியே என் கையை கீழே நகர்த்தி.. அவளது முன் பக்க கழுத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து கீழே இறக்கினேன். .! நைட்டிக்கு மேல் மெத்தென்று புடைத்துக் கொண்டிருந்த அவளது முலை வீக்கத்தை.. மெதுவாக தடவினேன். ! அவள் நெளிய.. கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கூட்டி பிசையத் தொடங்கினேன்..!!

அவளது முலைகளை பிசையத் தொடங்கிய என் கைகளின் மேல் அவளது கைகளை வைத்துக் கொண்டு கிறக்கமாக சொன்னாள்.

” நிரு.. உக்காரலாமா ?? எனக்கு கால் எல்லாம் நடுங்குது. !!”

” ம்ம்.. !! ஓகே.. !!” அவள் முலைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு.. அவள் வாயுடன் என் வாயை வைத்து.. அழுத்தமாக கிஸ்ஸடித்தேன்..!!

அவள் வீட்டில் ஜீரோ வாட்ஸ் பல்ப் மட்டும்தான் எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கலான இரவின் விளக்கொளியில்.. அவள் என்னை கட்டிலுக்கு அழைத்து போனாள்..!! கட்டிலில் என்னை உட்கார வைத்து.. என் பக்கத்தில் உட்கார்ந்தாள்..!! நான் அவளை அணைத்து.. முலைகளை பிசைந்தபடி.. அவளை படுக்கையில் சாய்க்க.. அப்படியே நீட்டிப் படுத்துக் கொண்டாள்..!!

நான் அவள் பக்கத்தில் படுத்து என் பாதி உடம்பை அவள் மேல் கவிழ்த்தபடி.. அவள் முலையை பிசைந்து.. நைட்டி ஜிப்பை இறக்கினேன்..!! கண்களை மூடிக்கொண்டு அமைதியாக கிடந்தாள் ஆயிஷா..!!

அவள் நைட்டி ஜிப்பை ஓபன் பண்ணி உள்ளே கை விட்டு.. அவளது பருவங் கலசங்களை பிடித்தேன்.! உள்ளே அவள் பிரா போடாமல் இருந்தாள்..!!

என் கைகள் தொட்ட போதே.. அவளது முலைக்காம்புகள்.. விறைத்துக் கொண்டிருந்தன..!!

அவள் காம்புகளை மெதுவாக தேய்த்துக் கொடுக்க…

” ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. !!” என சினுங்கினாள்.

சரிவில்லாத அவள் குத்து முலைகளை அழுத்தி பிசைந்து கொடுத்த பின்.. நைட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்து விட்டு.. என் முகத்தை அவள் முலைகளின் மேல் கவிழ்த்து.. மிகவும் வாசணையாக இருந்த.. அவளது அழகு முலைக் காம்பைக் கவ்வி.. சுவைக்கத் தொடங்கினேன் ….. !!!!!

கும்மென புடைத்து.. உருண்டை வடிவ பூப்பந்து போல.. சமைந்து.. திரண்டு நின்றிருந்த.. ஆயிஷாவின் முலைகள்.. மெல்ல மெல்ல இறுகிக் கொண்டிருக்க.. அவளது முலைக் காம்புகள் விறைத்து.. நேராக நீட்டிக் கொண்டு நின்றிருந்தது..!!

மல்லாந்து கிடந்த அவள் மேல் கவிழ்ந்து படுத்து.. அவளது முலைக் காம்புகளில் ஒன்றை என் உதடுகளால் கவ்வி.. மெல்லக் கடித்து.. நாக்கால் சுழற்றி.. நக்கிச் சுவைத்துக் கொண்டே.. அடுத்த முலைக் காம்பை மட்டும் என் இரண்டு விரல்களால் பிடித்து மெதுவாக உருட்டிக் கொடுத்தேன்..!!

” ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ஹ்ஹா.. ஷ்ஷ்ஷ்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஹா…” பின்னந் தலையை தலயனைக்குள் வைத்து அழுத்தியபடி.. நெளிந்தாள் ஆயிஷா.

அவள் நெஞ்சை எக்கி.. மேலே தள்ளி.. என் வாய்க்குள் அவள் முலையை தள்ளினாள்..!!
என் இரண்டு தோள்களையும் இறுகப் பற்றி.. பிசைந்தாள்..!!

அவளது சுக சினுங்கலை ரசித்தபடி.. என் இடுப்பை நான் அவள் தொடைகளுக்கு இடையில் போட்டு அழுத்திக் கொண்டேன்..!!

மேலும் செய்திகள்  பயணம் – 6

கைலிக்குள் திடமாக எழுந்து நின்று.. நீட்டிக் கொண்டிருந்த என் ஆண்மைக் கம்பு.. அவளது மன்மதக் கோட்டையை.. மதம் கொண்ட யானை போல முட்டித தள்ளிக் கொண்டிருந்தது..!!

நான் சுவைக்கச் சுவைக்க.. அவளது முலைகளும்.. காம்புகளும் பருத்து வீங்கிக் கொண்டே போனது. காம்புகள் மிகவும் இறுக்கமாகி.. கடினமாகிக் கொண்டிருக்க.. நான் நசுக்கி நசுக்கி.. உருட்டி விளையாடினேன்..!!

அவள் கைகள் என் தோள்.. முதுகு இடுப்பு எல்லாம் இறுக்கி இறுக்கி பிடித்தது. அங்கங்கே பலமாக பிசைந்தது. இல்லாத நகங்களை என் உடம்பில் பதித்து கீறியது..!!

அவள் கால்களோ.. என் கால்களை பிண்ண.. தொடைகள் என் தொடைகளை நெறித்தன. !!

” ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்ம்.. ஷ்ஷ்ஷ்.. அஅஅஆஆ.. என்னங்க.. நிரு… ”

” ம்ம்.. ??” என் உதடுகளும் நாக்கும் அவள் முலையை சுவைப்பதில் பிசியாக இருந்தது.

” ஹ்ம்மா.. அல்லா.. முடியல்ல.. என்ன பண்றிங்க.. என்னை.. எனக்கு என்னல்லாமோ ஆகுது.. ”

அவள் காம்பை சூப்பிவிட்டு என் வாயை விலக்கினேன்.
” ஆயிஷா.. உன் முலை செம டேஸ்டியா இருக்கு.. !! இப்படியே கடிச்சு தின்றலாம் போல இருக்கு.. !! சும்மா கும்முனு வீங்கி.. பாரு எப்படி இருக்குன்னு.. வெடிக்க போற பப்பாளி மாதிரி.. !!”

அவள் முலையை என் இரண்டு கைகளிலும் பிடித்து பிசைந்து கொண்டே.. நான் சொல்ல..

” ஹ்ம்ம்ம்ம்.. என்னால முடியலத்தா.. !!” என கிறக்கமாக முனகினாள்.

” ஏன்.. நல்லால்லையா ??”

” ம்ம்ம்ம்.. அத எப்படி சொல்றதுனு தெரியல.. ஆனா….. சரி.. மறுபடி அது மாதிரி பண்ணி விடுங்க.. ஆசையாவும் இருக்கு.. !!” நெஞ்சை எக்கி அவள் முலையை என் வாய் பக்கத்தில் கொண்டு வந்தாள்..!!

இப்போது நான் அவளது அடுத்த பப்பாளி முலையைக் கவ்வினேன். அதில் இன்னும் சுவை கூடுதலாக இருந்தது. அந்தக் காம்புகள்.. இறுகிப் போய்.. விறைத்துக் கொண்டிருந்தது. அந்த காம்பை சுற்றிலும் இருந்த செம்பழப்பு வட்டம்.. புடைத்துக் கொண்டு.. புள்ளி புள்ளியாக தெரிந்தது.. !!

என் கைகளில் பலம் கொண்ட மட்டும் உருட்டி உருட்டி பிசைநதபடி.. அவளது முலைகள் இரண்டையுமே.. என் வாய் நிறையக் கவ்வி.. நாக்கை சுழட்டி சுழட்டி.. சுவைத்தேன்..!!

ஆயிஷா.. அம்மாவையும் ஆண்டவனையும.. ஆளப் போவனையும் அழைத்தபடி துடியாய் துடிப்பதை ரசித்தேன்.

காமத்தில் சொக்கிய அவளது சினுங்கல் குரலின் இனிமையை.. என் செவிகளில் கேட்கும் கீதமாக உணர்ந்து கொண்டு சுவைத்தேன்.. !!

அவள் முலைகள் இரண்டையும் என் இரண்டு கைகளிலும் நெருக்கி பிடித்து.. இணைத்து ஒன்றாக்கி.. காம்புகள் இரண்டையும் ஒரே நேரத்தில் என் வாய்க்குள் கவ்வி சுவைக்க… சுகத்தில் என் தலை முடியை பிய்த்து விடுவது போல.. இறுக்கி பிடித்து இழுத்தபடி..

” ம்ம்ம்ம்.. ம்மா.. ஸ்ஸ்ஸ்ஹாஹா…!!” என முனகினாள்..!!

அவள் தொடைகளால் என்னை போட்டு நெறித்படி.. அவள் நெஞ்சை தூக்கி.. இடுப்பை ஆட்டி.. உச்சமடைந்தாள்.. !!

அடுத்த சில நொடிகளிலேயே அவள் கழுத்தும்.. முலைகளும் அவளது வியர்வை மழையில் நனையத் தொடங்கியது..!!

இதுவரை.. காமத்தின் சுவையை உண்ர்ந்திராத அவள் பெண்மை.. முதன் முறை.. என்பதால்.. முலை சுவைப்பிலேயே.. தன் உச்சம் அடைந்து விட்டது..!!

” ஹ்ஹா.. ஹாஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். !!” என வேகவேகமாக மூச்சு வாங்கினாள்.
என் தொடைகளை நெறிக்கிப் பிடித்திருந்த அவள் தொடைகளை.. இறுக்கம் தளர்த்தி அகட்டி போட்டாள்..!!

” எனக்… கு. . பயங்கரமா.. மூச்சு.. மூச்சு வாங்க.. குது நிரு.. கொஞ்சம் டைம்.. குடுங்க.. உப்புஸ்ஸ்.. முடியல்ல… ” என்றாள் ஆயிஷா.

கொஞ்சம் இடைவெளி விட்டு.. மீண்டும் அவளை சுகக் கடலில் தள்ளி தத்தளிக்க வைக்கலாம் என.. மெதுவாக அவள் முலையைக் கவ்வியிருந்த என் வாயை விலக்கினேன்..!!

” என்னாச்சு ஆயிஷா ??” அவள் கழுத்தில் வழிந்த வியர்வையை எனா கையால் துடைத்து விட்டபடி கேட்டேன்.

” தெரியல நிரு.. ரொம்ப மூச்சு வாங்குது.. பாருங்க.. எப்படி தூக்கி தூக்கி போடுதுனு.. ??”

” ஓகே.. ஓகே.. நெர்வஸ் ஆகாத.
.. ரிலாக்ஸா இரு…!!”

” ம்ம்ம்ம்.. !!”

நான் அவள் பக்கத்தில் படுத்து.. அவளைத் தழுவிக் கொண்டு.. அவள் கன்னத்தில் மெண்மையாக முத்தம் கொடுத்தேன்.

” பயந்துட்டியா என்ன.. ??”

” ம்கூம்.. !! ஏன் இப்படி ஆகுது.. ??”

” இதுக்கு முன்ன.. செக்ஸ் பழக்கம் இருக்கா.. ??”

” ச்சீ.. இல்ல.. ”

” நான் தப்பா கேக்கல ஸாரி.. !! இது எப்படி இருக்கும்னு நீ கற்பனை பண்ணிக்கூட பாக்க மாட்டியா ..??”

” ம்கூம்.. !! அது தப்பு இல்ல.. ??”

” ஆமா ரொம்ப தப்பு.. !!” சிரித்து அவள் முகத்தை திருப்பி.. மது ரசம் ஊறி ததும்பிக் கொண்டிருந்த அவளது சிவந்த இதழில் மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்தேன்.!!

” இது.. இப்படி இருக்கும்னு நான் நெனச்சுகூட பாத்ததில்ல..!!”

” புடிச்சிதில்ல.. ??” அவள் முலைகள் இரண்டொயும் மெண்மையாக தடவிக் கொடுத்தேன்.

” ம்ம்ம்ம்.. !!”

” சரி.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க நெக்ஸ்ட் ஸ்டேஜ்க்கு போலாம்.. !!”

” எ.. என்ன பண்ணுவிங்க.. ??”

” உன்ன.. ஃபக் பண்ணுவேன்.. !!”

” ஹையோ.. அல்லாவே… !!”

” ஏன் ஆயிஷா.. ??”

” இதுக்கே தாங்க முடியல.. அதுக்கு எப்படி தாங்குவேன்.. ??”

” ஈஸி.. மனசுல உனக்கு பயம் இருக்கு.. அதான்.. கேசுவலா.. இரு.. ஓகே வா. ??”

” ம்ம்ம்ம்..!!” மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள் ”தாகமா இருக்கு.. நான் கொஞ்சம் தண்ணி குடிக்கனும்.. !!”

” நெறையவே குடி.. !!”

அவள் கட்டிலை விட்டு இறங்கிப் போனாள். நான் அப்படியே மல்லாந்து படுத்துக் கொண்டேன்.!
சமையல் கட்டுக்கு போய் தண்ணீர் குடித்த ஆயிஷா.. எனக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்..!!

நானும் எழுந்து உட்கார்ந்து தண்ணீர் குடித்தேன். அந்த கேப்பில் அவள் பாத்ரூம் போய் வந்தாள்..!!
அவள் கையை பிடித்து என் பக்கத்தில் உட்கார வைத்தேன்..!!

இப்போது அவள் நைட்டி ஜிப்பே மேலே ஏற்றி.. முலைகளை உள்ளே தள்ளி மூடியிருந்தாள்..!!

உடனே அவள் உணர்ச்சியைத் தூண்டாமல்.. அவளை அணைத்து.. முத்தம் கொடுத்து.. முலைகளை மெதுவாக தடவ..
என் கையை தடுத்தாள்.

” அங்க வேனாம்.. ”

” ஏன்.. ??”

” வலிக்குது.. பாய்ண்ட்ல.. !!”

அவள் முலையில் இருந்த என் கையை கீழே இறக்கினேன். அவள் வயிற்றைத் தடவி.. இடுப்பை நீவினேன்.! தொடையை மெதுவாக பிடித்து அழுத்தி விட்டு.. என் கையை அவள் தொடைகளுக்கு நடுவில் கொண்டு போனேன்.. !!

என் கையை அவள் தொடக்கூட இல்லை.. அப்படியே விட்டு விட்டு அமைதிய்க இருந்தாள்..!!

என் கையை அவள் கம்புக் கூட்டில் இறக்கி.. நைட்டியுடன் அவள் புண்டை மேட்டை தடவ.. என் தோளில் அவள் முகத்தை வைத்து அழுத்தினாள். !

அவள் இடது கையால் என் இடுப்பை வளைத்து அணைத்தாள்..!!

தொடைகளுக்கு இடையில் உப்பிப் புடைத்துக் கொண்டிருந்த.. அவள் புண்டை மேட்டை மெதுவாக தடவி.. மெல்ல அழுத்திக் கொடுத்து.. அப்படியே பிசைந்து கொடுக்க… அவள் தொடைகளை லேசாக விரித்தபடி.. என் கழுத்தில் அவளது உதட்டை வைத்து அழுத்திக் கொண்டு.. சூடாக மூச்சு விட்டாள்..!!

” ஆயிஷா.. ”

” ஹ்ம்ம்ம்ம்.. ??”

” பயம் இல்லல்ல.. ??”

” ஹ்ம்கூம்.. !!”

நைட்டிக்கு மேலாகவே அவள் புண்டையை.. தடவி.. புண்டை உதடுகளை தேய்த்தேன்..!!
அவள் விட்ட சூடான மூச்சுக் காற்றில் என் கழுத்து பிரதேசம் குறுகுறுப்பை உணர.. அவள் உதடுகள் என் கழுத்திலேயே முத்தம் கொடுக்கத் தோடங்கின.!!

” நிரு.. ”

”ம்ம்.. ??”

” உள்ள விட்டு ஃபக் பண்றிங்களா.. ??”

”அவசரமா.. ??”

” ம்ம்ம்ம்.. !!”

” இன்னும் கொஞ்சம் விளையாடலாமே ஆயிஷா ??”

” ம்கூம்.. எனக்கு தாங்காது.. !! அப்றம்.. அப்றம் வேனா.. விளையாடிககோங்க.. !!”

” ஓகே.. !!” என்றேன் ”நைட்டிய கழட்டிரலாமா.. ??”

” ஒடம்புல துணி இல்லாம இருக்கவே கூடாது.. அது….. ”

” சரி.. அப்படியே படு.. ”

” சரி.. கழட்டிக்கலாம்.. இவ்வளவு தூரம் பண்ணிட்டு…. ” எழுந்து நின்று.. அவள் நைட்டியை தலை வழியாக உருவி எடுத்தாள்..!!

அவள் உள்ளே உள்ளாடை என ஒன்றுமே போட்டிருக்கவில்லை. மொழு மொழுவென.. பிடித்து வைத்த பிள்ளையார் போல.. இருந்தாள்..!! நெஞ்சில் மட்டும் பூரித்த கனிகள்.. !!

” ஏய்ய்.. இந்த ஜட்டி.. பிரால்லாம் போட மாட்டியா.. ??”

”போடுவேன்.. !! எப்படி நீங்க அத கழட்டத்தான் போறீங்க.. அப்பறம் எதுக்கு அது.. ??” என்றாள்.

” அட.. !!” ஆசையாகத்தான் இருக்கிறாள். ஆனால் முதல் முறை என்கிற பயம்.. பதட்டம்.. அவளை தடுமாறச் செய்கிறது..!!

அவள் புண்டையில் என் கையை வைத்து தேய்க்க.. மெது மெதுவென.. மெதுவடை போல கொஞ்சம் கூட மூடியே இல்லாமல் இருந்தது..!!

என் விரல்கள் அவள் புண்டை இதழ்களை வருட.. அப்படியே உட்கார்ந்து மல்லாக்க படுத்தாள்..!!

” ஆயிஷா.. இந்த அச்சு வெல்லம் எனக்கு வேனும்.. !!”

” என்ன பண்ணுவிங்க.. ??”

” சாப்பிடனும்.. ” சட்டென அவள் தொடை நடுவில் முகம் கவிழ்ந்து அவள் புண்டையில் முத்தம் கொடுத்தேன்.

” ச்சீ… அதுல போயி.. ஐயோ.. அதுலாம் வேனாம்.. நிரு.. உள்ள விட்டு பண்ணுங்க.. !!”

” இவ்ளோ அழகான ஒரு அச்சு வெல்லத்த வெச்சிட்டு எனக்கு தர மாட்டேன்னு சொல்லி.. என்னை பீல் பண்ண வெக்காத ஆயிஷா.. ப்ளீஸ் ஒரு பத்து நிமிசம்.. நீ பேசாம படுத்துக்க.. மத்தத நான் பாத்துக்கறேன். !!” எனச் சொல்லி விட்டு அவள் புண்டையில் என் உதடுகளை வைத்து அழுத்த.. லேசாக இடுப்பை ஆட்டி.. கொஞ்சம் சினுங்கி…மெதுவாக அடங்கினாள்.. !!

பதமான அவளது இளம் புண்டை நீர் சுவையை நான் உறிஞ்சி உறிஞ்சி சுவைத்தேன்.
பத்து நிமிடம் கடந்திருந்த போது.. அவள் நன்றாக விரித்துக் காட்டும் அளவுக்கு.. மாறிப் போயிருந்தாள்..!!

அவள் புணைடையை நீண்ட நேரம் நக்கி.. அவளை துடிக்கச் செய்த பின்பே.. என் கருங்கோலை அவள் வெடிப்புக்குள் குத்தி.. அவளைக் குமுறத் தொடங்கினேன்..!!

முதல் முறை என்பதால் என் சுனனி கொடுத்த வலியை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டாள்..!!

அப்பறம்..
அவளது அச்சு வெல்லத்தை நான் மூன்று முறை.. குதறி எடுத்து விட்டு… அவள் வீட்டில் இருந்து என் வீட்டுக்கு வந்த போது.. அதிகாலை…நாலு மணி ஆகியிருந்தது ….. !!!!!

– முற்றும் …. !!!!!

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL