போடா எல்லாம் விட்டுத் தள்ளு – 2

” ஓகே குணா.. நான் வீட்டுக்கு போனா பேசிப் பாக்கறேன்..! ஓகே வா.. ?”

” ஓகே பாஸ்..! தேங்க் யூ பாஸ்..!!”

நான் காலை கட் பண்ணி விட்டு அமைதியாக கண்களை மூடிக்கொண்டேன். இனி இவன் கால் செய்தால் அதை அட்டன் பண்ணக் கூடாது என முடிவு செய்தேன்.. !!

அந்த வாரம் முழுவதும் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். நான் அடைந்த மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. இரவில் தூங்கத்தின் இடையில் திடுமென விழித்துக் கொள்வேன். எழுந்து தண்ணீர் குடித்து விட்டு படுத்து தூக்கம் வராமல் நீண்ட நேரம் படுக்கையில் புரள்வேன்..! இரவு பத்து மணி வரை வெளியே சுற்றி விட்டு வீட்டுக்கு வருவேன். மன உளைச்சல் தாங்க முடியாமல் இரண்டு முறை சரக்கடித்தேன்..! அதன் பின் குணா செய்த கால்களை அட்டன் பண்ணாமல் தவிர்த்தேன்.. !! இப்படி ஒரு வாரம் கடந்த நிலையில்.. இரவு எட்டு மணிக்கு என்னைத் தேடி வந்தாள் மீனா.. !!

” உங்களுக்கு என்ன பிரச்சினை ?” என்று மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டாள்.

” நத்திங்..!!” என்றேன் ”உனக்கு என்ன பிரச்சினை.. ??”

அவள் ஒரு ஆழப் பெருமூச்சு விட்டு என்னை வெறித்துப் பார்த்தாள். நான் அவளைப் பார்க்கப் பிடிக்காதவன் போல என் பார்வையை திருப்பிக் கொண்டேன். ! அமைதியாக வந்து என் அருகில் அமர்ந்தாள்.. !!

” என்னை ஃபக் பண்ணனுமா..??” நேரடியாகக் கேட்டாள்

நான் அவளைப் பார்த்தான்.
” நான் அவ்வளவு கேவலமா போய்ட்டேனா..?”

” என்னை ஃபக் பண்றது.. உங்களுக்கு அவ்வளவு கேவலமா இருக்கா.. ?”

” நான் இதை சொல்லலை..! அன்னிக்கு பேசினியே..? போன வாரம்.. ?”

” அப்ப நான் மசக் கோபத்துல இருந்தேன்..! நீங்க பண்ணது மட்டும் சரியா..?”

” தப்புத்தான்.! என்னை மன்னிச்சிரு..! இப்ப எதுக்காக வந்த..?”

” ஏன்.. நான் வரக் கூடாதா.. ?” என்றாள் சற்று காட்டமாக.

நான் அமைதியாக இருந்து விட்டேன். அவளைப் பார்க்காமல் டிவியைப் பார்த்தேன்..!

” அன்னிக்கு ஏன் அப்படி நடந்துகிட்டிங்க..?” மீண்டும் கேட்டாள்.

நான் பதில் சொல்லவில்லை. ஆனால் என் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

” உஙகளைத்தான்.. !!” என்றாள்.

” அவசியம் தெரிஞ்சுதான் ஆகனுமா.. ?”

” ஆமா.. ?”

” அன்னிக்கு நான் உன் வீட்டுக்குள்ள வந்தப்ப.. நீ அவன் மடில உக்காந்து அவனுக்கு பால் குடுத்துட்டு இருந்தியே.. அப்ப உன்னோட மொலையை நான் பாத்ததுலருந்தே எனக்கு பைத்தியம் புடிச்சு போச்சு.. !! அந்த சூடு என்னை கொஞ்சம் கட்டுப்பாடு இல்லாம நடக்க வசசுருச்சு.! அது என் தப்புத்தான். இப்பக் கூட அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்..! என்னை மன்னிச்சிரு.. !!”

மேலும் செய்திகள்  இரவில் அண்ணன் வயல் காவலுக்கு போக மதினியும் நானும் வீட்டில் உல்லாசமா இருந்தோம்

” மன்னிச்சிட்டேன்.. !!” உடனே சிரித்தாள்.

ஆனால் நான் அடுத்த வார்த்தையை வீசினேன்.
” ஆனா.. நீ அப்ப பத்தினி மாதிரி நடந்துகிட்டியே.. என்னை காரித் துப்பி அனுப்புனியே.. சத்தியமா அது எனக்கு தாங்கலை..!!”

” ச்சீ.. என்ன வார்த்தை இது.? அபபோ என்னை தேவுடியானு சொல்றிங்களா.. ?” சட்டென பொங்கி விட்டாள்.

” நான் சொல்லலை..!”

” ஆனா அர்த்தம் அதான்.. !!”

” அது எனக்கு தெரியாது. ஆனா ஒருத்தனுக்கு மட்டுமே தன்னை முழுசா காட்றவ மட்டும்தான் பத்தினி. !!”

” ஹோ..!!” அவளுக்கு புரிந்து விட்டது. நான் அவளது முன்னாள் காதல்களை எல்லாம் குத்திக் காட்டுகிறேன் என்பது ”சரி.. நான் பத்தினியா இல்லாம இருந்துட்டு போறேன்..! அதுக்காக.. உங்க கூட படுக்கனும்னு எனக்கு என்ன இருக்கு.. ??”

” சத்தியமா ஒண்ணும் இல்ல..! கெட் லாஸ்ட்.. !!”

” ச்சீ.. ” சட்டென எழுந்து விட்டாள். அதே வேகத்தில் கதவுவரை போனாள். பின் நின்றீ கத்திச் சொன்னாள் ”இந்த ஆம்பளைங்க மாதிரி ஒரு சுயநலக் கூட்டத்தை நான் பாத்ததே இல்லை..! பொம்பளைங்கன்னா.. உங்களுக்கு எல்லாம் வெறும் சதை மட்டும்தான் இல்ல..? ப்பா..! நெனச்சாலே படு கேவலமா இருக்கு.. !!”

நான் அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை. ஆனால் மெல்லச் சொன்னேன்.
”ஆமா.. பொம்பளைங்க மட்டும் தியாகிக..! ஒவ்வொரு காரியத்துக்கும் எவனாவது ஒருத்தன் வேணும்..? ட்ரஸ் வாங்கித் தர ஒருத்தன். ஐஸ்க்ரீம் வாங்கித் தர ஒருத்தன். போன் வாங்கித் தர ஒருத்தன். அதுக்கு. ரீசார்ஜ் பண்ணிவிட ஒருத்தன். அதுலயே மெசேஜ் கார்டு.. ரேட் கட்டரு.. டாப் அப்புனு.. ஒவ்வொண்ணுக்கும். ஒவ்வொருத்தன். உங்களுக்கு புடிக்கலேன்னா எவனை வேணா மாத்திக்கலாம்..? நீங்க ஆசைப் பட்டு கேட்டா அதை நாங்க செஞ்சுடனும்.. ஆனா நாங்க ஆசைப் பட்டு கேட்டா.. இல்லாத ஒரு சீன் போடுவிங்க..! இத்தனை செஞ்சும் ஆம்பளைக சுயநலவாதி.. பொம்பளைக நல்லவளுக.. !! ஓகே குட்.. !!” Koothi Nondum tamil sexstories

– சொல்லுவேன் ….. !!!!!

Pages: 1 2

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL