ரித்விகா மேடம்!

ரித்விகா மேடம் எங்க ஏரியாவுக்கு குழந்தையோடு குடி வந்த போதே அவளிடம் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்கள். அப்போது தான் அவளே என்னை தேடி வந்து அவளுக்கு பால் கார்டு,ரேசன் கார்டு போன்ற பல விஷயங்களுக்காக என் உதவியை கேட்ட போது நானும் எங்க ஏரியாவுக்கு வந்து புது மெம்பர் என்கிற வகையில் உதவினேன்.

அவளுக்கு மட்டும் இல்லை யாருக்கு அப்படி உதவிகள் தேவை என்றாலும் என்னை தான் அந்த ஏரியாவில் தேடி வருவார்கள். டிகிரி ஃபெயில் ஆகி அந்த ஏரியாவின் வெட்டி ஆபீஸராக வலம் வந்த எனக்கு டிகிரி படித்து வேலையில் இருந்தால் கூட அப்படி ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைத்து இருக்காது. அந்த அளவுக்கு அந்த ஏரியாவின் ஆல் இன் ஆல் அழகுராஜா நான் தான்.

ரித்விகா மேடத்துக்கு தேவையான உதவிகளை திருப்தியாக செய்து முடித்து கொடுத்தேன். அப்போது அவள் என்னிடம் எவ்வளவு பணம் தரணும் என்று கேட்டாள். நான் சிரித்து கொண்டே ஹாஹா என்னை பத்தி யாரும் உங்க கிட்டே சொல்லலியா? நானா அவ்ளோ தாங்க இவ்ளோ தாங்கனு கேட்டு வாங்குறது இல்லை. என் கிட்டே உதவி கேட்டு வர்றவங்க பிரியத்துல கொடுக்கிறது தான்.

அவங்க கொடுக்கிற பணத்தை எண்ணிப் பார்க்காம வாங்கி என் பாக்கெட்ல போட்டுக்குவேன். ஆனா கொடுக்கும் போதே கரெக்டா கொடுத்திடுங்க. நான் மிச்ச மீதி சில்லரை எல்லாம் கொடுக்க மாட்டேன். என் கிட்டே வந்துட்டா அது என்னோட காசு தான் ஹாஹாஹா. என்று சிரித்து கொண்டே சொன்னேன். ரித்விகா மேடமும் என்னை சிரித்தபடி கண்கள் விரிய ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே அவள் பர்சில் இருந்து பணத்தை எடுத்துத் தந்தாள்.

நானும் வழக்கம் போல அப்போது மேடம் கொடுத்த பணத்தை எண்ணிக் கூட பார்க்காமல் வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டேன். பிறகு அதை செலவுக்காக பார்த்த போது தான் அது வரை அந்த ஏரியா மக்கள் நான் செய்து தரும் வேலைகளுக்கு தந்திடாத மிகப் பெரிய தொகையாக இருந்தது. அதற்காக நான் சந்தோஷப்பட்டு மீண்டும் மேடத்தை பார்த்த ரொம்ப தாங்க்ஸ் என்று எல்லாம் சொல்ல வில்லை.

ஒவ்வொருவரும் அவர்கள் பார்வையில்,அவரவர் சக்திக்கு ஏற்ப என் வேலைக்கு தேவையானதை எடை போட்டு தருகிறார்கள் என்று எனக்கு நானே திருப்தி பட்டு கொள்வேன். சிலரிடம் பத்து பைசா கூட உதவி செய்வதும் உண்டு. அதனால் தான் ஒட்டு மொத்த ஏரியா மக்களுக்கும் என் மேல் பிரியமும்,பாசமும் குறையவில்லை.

அதற்கு பிறகு ரித்விகா மேடம் அவள் குழந்தை அட்மிஷனில் இருந்து காஸ் சிலிண்டர், மளிகை பர்சேஸ் வரை அத்தனைக்கும் உதவு கேட்ட நானும் ஆர்வத்தோடு செய்து கொடுத்தேன். அப்போது தான் ரித்விகாவும் அவள் புருஷனும் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை பகைத்து கொண்டு பிழைக்க இந்த ஊருக்கு வந்து இருக்கிறார்கள் என்று புரிந்தது. ஆனால் காலம் கடந்து குழந்தை பெற்ற பின்னும் இருவர் வீட்டிலும் ஏற்று கொள்ள வில்லை. இவர்களும் அதை பொருட்டாக நினைக்காமல் தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து கொண்டே தங்களை வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

ரித்விகா மேடத்தின் புருஷன் கொஞ்சம் ரஃப் டைப் ஆளு தான். அந்த மேடமே உதவிக்கு அழைத்து நான் வீட்டிற்கு போனாலும் ஏதோ வேண்டாத விருந்தாளியை பார்ப்பது போல் தான் பார்ப்பான். அது ஏதோ சந்தேக கண்ணோடு பார்ப்பது போல் தான் இருக்கும். ஆனாலும் நான் அவனுக்கு கடன் படவில்லை என்பதால் அவனை கண்டு கொள்வது இல்லை. ஒரு முறை நான் இருக்கும் போது அவன், மனைவி ரித்விகாவிடம் இதுக்கு எல்லாம் எதுக்கு வெளி ஆளுகிட்டே ஹெல்ப் கேட்குறே. நான் பண்ண மாட்டேனா என்று என் காது படவே பேச இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஆரம்பித்து விட்டது.

மேலும் செய்திகள்  அக்காவுக்கு ஆசையை தூண்டி

“உங்களால இதெல்லாம் முடியுமா. சன்டே ஒரு நாள் தான் நம்ப ரெண்டு பேருக்கும் லீவு கிடைக்குது. இதுக்கு எல்லாம் லீவு போட்டு அலைய முடியுமா? நான் உங்க கிட்டே சொல்லாம இருந்தா பரவாயில்லை. நான் சொல்லணும்னு அவசியமும் இல்லை. இந்த ஏரியாவுக்கு நாம்ப புதுசா குடி வந்திருக்கோம், ரேஷன் கார்டை மாத்தணும், சிலிண்டர் கம்பெனியை மாத்தணும். நல்ல ஸ்கூல்ல புள்ளைக்கு அட்மிஷன் வாங்கணும்னு உங்களுக்கே தெரியாதா.

ஆன வந்த ஒரு நாள் அலைஞ்சுட்டு என்னால முடியல. மெதுவாக பண்ணிக்கலாம்னு சொல்லிட்டீங்க. இதுக்கெல்லாம் காத்திருக்க முடியாதுனு தான் உங்க கிட்டே இவரை பத்தி சொன்னேன். நீங்க தான் நல்லதாப் போச்சு அவர் கிட்டேயே எல்லா வேலையும் சொல்லிடு. அவரு எவ்ளோ கேட்டாலும் கொடுத்திடலாம்னு நீங்க தான் சொன்னீங்க. இப்போ நீங்களே இதுக்கு எல்லாம் அவரு எதுக்குனு கேட்குறீங்க. சரி இனிமே நீங்களே இதெல்லாம் பாத்துகோங்க. நான் தலையிடல”

அவர்களின் வாக்குவத்தை கேட்ட போதே நானும் கொஞ்சம் சங்கடபட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். அப்போது ரித்விகா மேடத்தில் பதிலில் நியாயம் இருப்பதை பார்த்து அவளுக்காக பரிதாப பட்டேன். அவள் புருஷனின் இயலாமைக்காக அனுதாப பட்டேன்.

பிறகு மறுநாள் ரேஷன் கடைக்கே வந்த ரித்விகா மேடம் நடந்த சம்பவத்துக்காக என்னிடம் வருத்தப் படுவதாக சொன்னாள்.

“அய்யோ அதெல்லாம் நான் சீரியஸா எடுக்கல மேடம். நான் கூப்பிட்டதால தான் நான் வீட்டுக்கு வந்தேன். பொதுவா உதவினா என்னைத் தேடி தான் எல்லாரும் வருவாங்க. நானா யாரு விட்டுக்கும் போனது இல்ல. நீங்க புதுசு என்னை தேடி கஷ்டப்படக் கூடாதுனு தான் நானே உங்க வீட்டுக்கு என்ன உதவினு கேட்டு வந்தேன்” என்று சொன்னதுமே ரித்விகா மேடம் கண்கலங்க வீட்டிற்கு சென்று விட்டாள்.

ஆனால் அதற்கு பிறகு அவள் புருஷனின் அடாவடித்தனத்தால் அவர்கள் வீட்டு பிரச்சனை தெருவுக்கே வந்து மேடத்தோடு புருஷன் குழந்தையை தூக்கி கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் அவன் அப்பா வீட்டுக்கே ஓடி விட்டான். எனக்கு அதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தாலும் இந்த மாதிரி ஆம்பளைக்கு எல்லாம் காதலும், கல்யாணமும், குடும்பமும் எதுக்கு என்று நினைத்து நொந்து கொண்டேன்.

இப்போ ரித்விகா மேடத்துக்கு புதுச் சிக்கல் அவனை போல் சுய மரியாதையை விட்டு வீட்டை எதிர்த்து ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டு இப்போது தனி ஆளாக நிற்கும் போது பெற்றோர் வீட்டு வாசலிலும் போய் நிக்க முடியாது. அவர்களும் ஏற்று கொள்வார்களா என்று தெரியாது. புருஷனை தேடி மாமனார் வீட்டிற்கும் போகமுடியாது. அவர்களும் ஏற்று கொள்வார்களா தெரியாது.

ஆனால் ரித்விகா மேடம் படித்து, வேலை பார்த்து, சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நிற்பதால் அவள் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் ரித்விகா அதே வீட்டில் இருந்து கொண்டே தனியாக வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்தாள். கணவன் அலுவலகத்திற்கு சென்று சமாதானம் பேசியும் பயன் இல்லை. குழந்தையையும் மாமனார் வீடு தேடி போய் பார்க்க முடியவில்லை.

மேலும் செய்திகள்  மேடம் நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது!

அப்போது தான் நான் களத்தில் இறங்கி எனக்கு தெரிந்த வக்கீல் மூலம் சட்டப் படி நடவடிக்கை எடுத்த போது புருஷன் என்னை தேடி ஓடி வந்தான். நான் கெளரவமான குடும்பத்தை சேர்ந்தவன். எங்க அப்பா அம்மா ரொம்ப மரியாதையா வாழ்ந்தவங்க. எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். கோர்ட் கேசுலாம் வேண்டாம் என்றான்.

நீங்களே ரித்விகா கிட்டே சொல்லி கேசை வாபஸ் வாங்க சொல்லுங்க என்றான். நான் எதுவும் பேசாமல் அவனை கையோடு அழைத்து கொண்டு ரித்விகா வீட்டிற்கு போனேன். அப்போது ரித்விகாவின் தீர்க்கமான வார்த்தைகள் இது தான்.

“குழந்தையை மட்டும் கொடுத்து விட்டு அவர் போகட்டும். இனி அவரோடு எனக்கு எந்த உறவும் உரிமையும் வேண்டாம் என்று அதிரடியாக சொல்லி விட்டாள்.

அப்பாடி என்று ஏதோ சிக்கலில் இருந்து எஸ்கேப் ஆன சந்தோஷத்தோடு ரித்விகா மேடத்தின் காதல் புருஷன் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல்,சூடு சொரனை இல்லாமல் காதல் மனைவியை திரும்பிக் கூட பார்க்காமல் எனக்கு மட்டும் தாங்க்ஸ் சொல்லிவிட்டு அப்பா, அம்மா வீட்டிற்கு சென்று விட்டான். ரித்விகா தன்னம்பிக்கையோடு குழந்தையை தானே பார்த்துக் கொண்டு தனியாக வாழ ஆரம்பித்தாலும் அவளுக்கு அனைத்து வகையிலும் பக்கபலமாக நான் இருந்து கொண்டு தான் இருந்தேன்.

அன்று..குழந்தையை தூங்க வைத்து விட்டு அறைக்குள் வந்த ரித்விகா என்னை மோகத்தோடு வெறித்து பார்த்தாள். ரித்விகாவை நான் மேடம் என்று அழைத்து பழகி விட்டதால் அவளை என்னை அணைத்து முத்தமிட்ட போது என்னையும் வெட்கம் பிடுங்கி தின்றது. ஆனாலும் ஆம்பளை ஆச்சே என்று சமாளித்து கொண்டு தான் கொஞ்சம் வெட்கத்தை விலக்கி ரித்விகாவை அம்மணத்தோடு ரசித்தேன்.

இப்போது அந்த உரிமையும் வந்து விட்டதால் அவளை அம்மணத்தோடு அணைத்து அவள் முலைகளை பிடித்து பிசைந்தேன். காம்புகளை விரல்களில் சீண்டி விட்டு அதை வாயில் கவ்வி சப்பி சுவைத்தேன். அப்போது அவளும் என் சுன்னியை பிடித்து உருவி ஊம்பி போது நான் ரித்விகாவை வாஞ்சையோடு தடவி கொடுத்தேன்.

அப்போது ஆசையோடு ஊம்பிய ரித்விகா ஆளுமையோடு என் மேல் பரவி என் மேல் படுத்த அவளது சொர்க்கபுரிக்குள் என் சுன்னி வாலை சொருகி கொண்டு குண்டிகள் குலுங்க ஆட்டம் போத்து ஒக்க ஆரம்பித்த விட்டாள். நானும் அவள் குண்டிகளை பிடித்த கொண்டே முலைகளை சப்பி சுவைத்து கொண்டே அவளோட இடி ஓழை வாங்கி கொண்டு என் இன்ப வெள்ளத்தை அவளோட இன்ப புண்டைக்குள் பீய்ச்சி அடித்தேன்.

என்னடா சம்பந்தமே இல்லாம ரித்விகா மேடத்தை இந்த வெட்டி ஆபீஸர் ஆட்டையை போடுறானேனு பாக்குறீங்களா.ஹிஹி.ரித்விகா புருஷனை விரட்டி விவாகரத்து செய்த பிறகு அந்த ஏரியாவின் ஆல் இன் ஆல் அழகு ராஜா,கோவில் காளை ஆன எனக்கு இப்போது ரித்விகா என்கிற மனைவியும், அவள் குழந்தையும் உறவுகள் ஆக மாறிப் போனார்கள்.

அதுக்காக இந்த வெட்டி ஆபிஸர் திரும்பவும் கலெக்டர் ஆபிஸுக்கா உத்யோகத்துக்கு போக முடியும். அதேப் போல பரோபகரியா அதே ஏரியாவுக்கு பல உதவிகள் செய்து,இப்போ அய்யா ஏரியா கவுன்சிலராகவே மாறிப்போனேன்.

நன்றி!

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL