நீ இல்லா நேரம்

Koothi Mudi Siraikkum Tamil Kamakathaikal – வணக்கம் நண்பர்களே..
நான் எழுதும் நூறாவது கதை.. இது..!!

நூறாவது கதை என்பதால்.. சற்றே மாறுபட்ட கோணத்தில்.. எனக்கு பிடித்தமான விதத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கேன்..!!

இந்தக்கதை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை..!!
உங்களது கருத்துக்களை தவறாது பதிவிடுங்கள்..!!

♡ ஓஷோவின் சென் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்து போயிருந்தாள் சௌம்யா..!!

சென் சூத்திரங்கள் பற்றிய விளக்கம்.. மிகவும் அற்புதமாக இருந்தது..!! பனிப்பிரதேசத்தில் பூத்துக் குலுங்கும் ஒரு புதிய மலரின் இனிய பரவசம் அவளை ஆட்கொண்டது..!! பனி மழையில் நனைந்து மனமே சில்லிட்டுப் போனது போண்ற புத்துணர்வு..!!

புத்தம் புதிய மலரின்.. மெல்லிய மடலில்.. புள்ளி புள்ளியாய் பொழிந்து கொண்டிருக்கும் பனித்துகள் போல.. அவளது ஆத்ம மலரை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.. அவளை ஆட்கொண்ட அந்த தெய்வீக உணர்வு..!!

நரம்பு மண்டலங்களில் படர்ந்த.. பஞ்ச பூதங்கள் அவளது உடம்பை.. ஒரு சிறு துகளாக மாற்றி மிதக்க வைத்துக்கொண்டிருந்த… அந்த ஆன்ம உணர்வில்.. நிரம்பிப் போய் ஆழ்ந்து இருந்தவள்..

வீட்டின் முன்.. ஒரு ஆட்டோ படபடத்துக்கொண்டு வந்து நின்றதையோ.. அதிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு.. திடீரென ஒரு நாள் வீட்டை விட்டு போன.. அவளது உடன்பிறந்த அண்ணன் லக்கேஜுடன் இறங்கியதையோ.. அவள் கவனிக்கத் தவறியிருந்தாள்..!!

”ஏய்.. சௌமி.. அப்படி என்னடி படிச்சிட்டிருக்க..??” என்ற குரல் கேட்டு.. தன் ஆன்ம பிரதேசத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தவள்.. உடலின் பொருட்டு.. சௌமியாக உணர்ந்தாள்..!!

தன் தோளைத் தொட்டு.. கலைத்தது யாரென பார்த்தாள் சௌமி.

கையில் குழந்தையுடன் கௌரி நின்றிருந்தாள்..!! அவளது கண்கள் சௌமியின் கையில் இருந்த புத்தகத்தை வருடிப்போனது.!

கௌரி பக்கத்தில்.. உதட்டில் தவழும் புன்னகையுடன் நின்றிருந்தவனை பார்த்த.. அடுத்த நொடியே.. சடாரென எழுந்தாள்.

”அண்ண்ண்ணா…!!”

”சௌமி..!! எப்படி டா இருக்கே..??” கண்களிலும்.. குரலிலும் அன்பும் பாசமும்.. ஏக்கமும் தவிப்பும் பொங்க கேட்டான் அவளது அண்ணன் பூந்துகில்..!!

”நான்’ அப்படியேதான் இருக்கேன்.. உன் தங்கை சௌமிதான் நல்லா வளந்துட்டா..!!” பக்கத்தில் போய் அண்ணன் கையை பிடித்தாள் ”நீ எப்படி இருக்கே..??”

”நான் நல்லாருக்கேன் சௌமி..!! நீங்க எல்லாம்..?? நீ எப்படி வளந்துட்ட..??” அவளைப் பார்த்து பரவசமடைந்தான்.

சிரித்தாள் ”ஸாரிண்ணா.. உன்னை வரவேற்க.. இப்ப அப்பா இல்ல.. அம்மா இல்ல…!! நான் மட்டும்தான் இருக்கேன்..!! அப்பறம் நம்ம கௌரி அக்கா.. இந்த செல்லக்குட்டி.. சுருதி..!!”

”பரவால்ல..!! அப்பாம்மால்லாம்.. எங்க போனாங்க..??”

”அப்பா.. இன்னும் அதே பேங்க்தான்..!! காலைலயே போய்ட்டார்..!!”

”அம்மா..??”

”அம்மா.. டூ லேட்..!! இந்த மண்ணுலகை விட்டே போயாச்சு..!!” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

அந்த செய்தி அவனுக்கு பலமான அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்..!!
”வாட்.. அம்மா.. எறந்துட்டாங்களா..?? எப்போ..??”
அவன் முகத்திலும்.. குரலிலும் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது..!!

”ரெண்டு வருசம் ஆச்சு..!! அம்மா போயி..!!” சாதாரனமாகச் சொன்னாள் சௌமி.

தலையை பிடித்துக்கொண்டான்..!!
”மை காட்..!!”
அதிர்ச்சியில் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே மடங்கி.. சோபாவில் உட்கார்ந்தான்..!!

அவனுக்கு இந்த செய்தி புதிது.. என்பதால் அவனது அதிர்ச்சி சற்று குறையட்டும் எனக் காத்திருந்தாள்..!!
உதட்டில் லேசான புன் முறுவலுடன்.. கௌரியின் மார்பில் அணைந்திருந்த குழந்தையின் கன்னத்தை மெல்ல கிள்ளினாள்..!!

குழந்தை கைகளை ஆட்டிச் சிரித்தாள்..!!

தன் அண்ணனை பார்த்து..
”காபி கொண்டு வரேன்..!!” என மெதுவாக சொன்னாள் சௌமி.

கண்களில் நீர் திரள.. அவளை நிமிர்ந்து பார்த்தான் பூந்துகில்.
” அ.. அம்மா.. எப்படி..??” அவன் குரல் நடுங்கியது.

”மாரு வலி..!!”

”ஹார்ட் அட்டாக்கா..??” குரல் உடைந்தது.

”ம்..ம்ம்..!! பெண்களுக்கும் இப்பல்லாம் சாதாரனமா வர ஆரம்பிச்சிருச்சே..?? அதோட.. அம்மா ஒரு குட்டி யானை மாதிரி….” மெல்லிய புன்னகையை உதட்டில் தவழ விட்டுக்கொண்டு சொன்னாள்.

அவளது இந்த வினோதமான முக பாவனைகள் அவனுக்கு.. கொஞ்சம் அதிகப்படி என தோண்றியிருக்க வேண்டூம்..!!

அதைப் பற்றி.. சௌமி சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை.
கௌரியை பார்த்து..

”நீ உக்காருக்கா..!!” என சொல்லிவிட்டு..
அவனது லக்கேஜ்களை எடுத்து வைத்தாள்..!!

அவன் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
சௌமி போய் காபி போட்டுக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்..!!
வாங்கிக்கொண்டு கௌரியை பார்த்தான்.
”கௌரி.. காபி..??”

”நா அதிகமா எடுத்துக்கறதில்ல..!! நீ குடி..!!” சிரித்தாள் கௌரி.

”குழந்தை யாரோடது..?? உன்னோடதா..??”

”ம்.. ம்ம்..!!” சிரித்தாள்.

”உன்ன மாதிரியே.. அழகா இருக்கு..!! பேரு..??”

”சுருதி ..!! உனக்கு மெரேஜ் ஆகிருச்சா பூ..??”

வறண்ட உதடுகளை மலர்த்தி சிரித்தான்.
”ம்கூம்..!! இல்லே..!!”

”உன்ன திரும்ப பாப்போம்னு.. நாங்கெள்ளாம் நெனச்சுக்கூட பாக்கல..!!”

மெலிதாக புன் முறுவல் செய்தான் பூந்துகில். அம்மாவின் இறப்பை.. அவன் ஏற்றுக்கொண்டான் என்று புரிந்தது..!!

சௌமியை பார்த்தான்..!!
”நான் போட்ட லெட்டர் கெடைச்சுதா..??”

”ம்.. ம்ம்..!! கெடைச்சுது..!!”

”அப்பாகிட்ட சொன்னியா..??”
அவன் ரொம்பவும் எதிர் பார்ப்புடன் வந்திருக்கிறான் என்று புரிந்தது. ஆனால் அவன் எதிர் பார்த்த விதமாக அவனை யாரும் வரவேற்கவில்லை..!!

அதேநேரம்.. கௌரியின் அம்மாவும்.. தம்பியும் வந்தார்கள்..!!

பூந்துகில் எழுந்தான்.
”அத்தே..!! நிரு…!!”

”வாடா.. என் மருமகனே..!! பாத்து எத்தனை நாளாச்சு..?? நல்லாருக்கியா..?? எங்களையெல்லாம் அடியோட ஒதறிட்டு போக உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு..?? ஆளு நல்லா ஜம்முனு ஆகிட்டே.. கல்யாணம்லாம் பண்ணிட்டியோ..??” அத்தை மிகவும் கனிவுடன் அவனை நலன் விசாரிக்க…
சிறிது நேரம் அப்படியே போனது..!!

நீண்ட நேரம் கழித்துச் சொன்னான் பூந்துகில்.
” நான் இருக்கப்ப இந்த வீடு கூட சாதாரன ஒரு வீடாத்தான் இருந்துச்சு..!!”

”இதெல்லாம் நீ போனதுக்கப்பறம்.. மாத்தி கட்னதுதான்..!!”

”அப்ப பாட்டி இருந்துச்சு..??”

”நீ போன ரெண்டாம் மாசம் உன் பாட்டியும் போய்ட்டா..”

எல்லோருடைய முகங்களையும் பார்த்தான் பூந்துகில்..!!
”உங்கள எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்..!! எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்..!!”

”விடுடா.. நீ வந்ததே பெருசு..!!” அத்தை அவனை சமாதானம் செய்தபின் சொன்னாள்.

” உன் தங்கை சௌமியை நீ சாதாரன சௌமினு நெனைச்சிராத..”

சிரித்தாள் சௌமி.
”ஆமா.. எனக்கு ரெண்டு கொம்பு.. ஒரு வாலு.. நாலு காலு எல்லாம் இருக்கு..!! இல்லத்தே..??”

அத்தை.. அவனைப் பார்த்து சிரித்தவாறு சொன்னாள்.
”நீதான் வந்துட்ட இல்ல..?? உன் தங்கச்சியை பத்தி நீயே பாத்து தெரிஞ்சுப்ப..!!”

கௌரியிடமிருந்து குழந்தையை வாங்கினான் பூந்துகில்.
”என்ன பேர் சொன்ன..??”

”சுருதி..!!”

”ஒரே குழந்தைதானா..??” அவன் குழந்தையின் கன்னத்தை வருடினான்.

நிருதி இடை புகுந்து சொன்னான்.
”இது.. கௌரிக்கு பொறந்த கொழந்தை இல்ல..”

” அப்பறம்..???”

”இதோட அம்மா.. இறந்துட்டாங்க..” கௌரியே சொன்னாள் ”அப்ப இது ஆறு மாச குழந்தை..!! எதிர்பாராத விதமா.. என்கிட்ட வந்த இந்த குழந்தைனால ஒரு சம்பவம் நடந்துச்சு..!! அன்னிக்கு இந்த குழந்தையை பாத்து.. உருகிப்போய்.. இந்த குழந்தைக்காக.. இவங்கப்பாவை இரண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டேன்..!! இவங்கப்பா ரொம்ப நல்லவர்..!!”

”ஓ…!!”

”எங்க கல்யாணம்கூட.. இப்ப ரெண்டு மாசம் முன்னதான் ஆச்சு..!!”

”கிரேட்..!!” அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை..!!

அன்று இரவு…!!
இருட்டு போர்வைக்குள் ஊர் மொத்தமும்.. உறங்கிக்கிடந்தது..!!
சௌம்யாவின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது..!!

”சௌமி..” பாசமான குரல் கேட்டு கலைந்தாள் சௌமி.
படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து பார்வையை திருப்பினாள்.

அவளுடைய அண்ணன் பூந்துகில்..!

”வாண்ணா..!!” அவனை பார்த்து புன்னகைத்தாள்.

அவளருகே வந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
”இன்னும் நீ தூங்கல..??”

”தூங்கிருவேன்..!! நீ தூங்கல..??” படுத்துக்கொண்டிருந்தவள் எழுந்து உட்கார்ந்தாள்.

”ப்ச்.. தூக்கம் வரல..!!”

” ஏன்..??”

”நான் எதிர் பாத்து வந்தது வேற..!! ஆனா இங்க இருக்கற சூழ்நிலை வேற..!!”

” என்ன எதிர் பாத்து வந்த..??”

”பாட்டி சந்தேகம்னாலும்.. அம்மா இருக்கும்னு நெனச்சு வந்தேன்..!! அம்மா சாவுக்காவது வந்து நான் கொள்ளி வெச்சு.. மொட்டை அடிச்சிருக்கனும்..!! எல்லாம் என் தப்புதான்..!! என்னை பத்தின எந்த விபரங்களும் நான் உங்களுக்கு தரல..!!”

மௌனமாக தன் அண்ணனை பார்த்தாள் சௌம்யா.

ஒரு நீண்ட பெருமூச்சுக்குப்பின் சொன்னான்.
”நீ கூட ரொம்ப மாறிப்போயிருக்க.. பழைய சௌமி இல்ல..”

” உண்மைதான்..!!” சிரித்தாள்.

அவள் முகத்தையே பார்த்தான்.
”நீ ரொம்ப அழகாய்ட்டடா..!! உன் முகமே.. அம்மா முகம் மாதிரி அவ்ளோ அழகா இருக்கு..!!”

சிரித்தாள் சௌமி.
”சத்யா.. என்னை பாக்கறப்பல்லாம்.. உன்னை பத்தி ரெண்டு வார்த்தையாவது பேசுவாங்க..!!”

”அதெல்லாம் நான் மறந்துட்டேன் சௌமி..!! ஏன்.. பந்த பாசங்களே என்னை விட்டு போயாச்சு..!! ஏதோ உன் மேல இருந்த பாசம் மட்டுமதான் என் மனசுல ஒட்டிட்டு.. அப்பப்போ.. உன்னை நெனைச்சு பீல் பண்ண வெக்கும்..!! இப்போ நீ எப்படி வளந்துருப்ப.. எப்படி மாறியிருப்பனு.. உன்ன நெனச்சு பாத்துப்பேன்..!! மத்தபடி இந்த காதல்…கல்யாணம்.. கண்றாவி எல்லாம்.. வேண்டாம்னு விட்டுட்டேன்..!!”

அவன் பக்கம் நகர்ந்து அவன் தோளில் தலை சாயத்துக்கொண்டாள் சௌமி.
”இப்பவும் லவ் இல்ல..??”

”சே.. ச்சே..!!” அவள் தோளை அணைத்துக் கொண்டு கேட்டான் ”நிருதியும்.. நீயும் கல்யாணம் பண்ணிக்க போறிங்களா..??”

”ஆமாம்..!! ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்..!! எங்க கல்யாணம் நடக்க ரொம்ப நாள்கூட ஆகும்..!! நீ திரும்ப வந்ததுல அப்பாவுக்கும் ரொம்ப சந்தோசம்தான்..!! இப்பல்லாம் அப்பா.. முன்ன மாதிரி எதுக்கும் கோபப்படறதில்ல..!! ரொம்ப சாதுவா மாறிட்டாரு..!!”

”ம்..ம்ம்..!! எல்லாமே மாறித்தான் இருக்கு..!!”

மெல்லக் கேட்டாள்.
”சத்யாவுக்கு சொல்லட்டுமா..??”

”என்ன..??”

”நீ வந்துருக்கறதை…??”

”இல்ல.. வேண்டாம்..!! அவ அட்ரஸ் சொல்லு.. நானே போய் பாத்துக்கறேன்..!!!”

”சரி..!!” சிரித்தவாறு சொன்னாள் சௌமி ”அவங்க பையனுக்கு உன் பேருதான்.. பூந்துகிலன்..!!”

Ilampen Pundai Nakkum Tamil Sex Stories – சௌமி காபி போட்டு எடுத்துக்கொண்டு போனபோது.. அவளது அண்ணன் பூந்துகிலன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள் ஷாலினி.

ஷாலினி.. பக்கத்து வீட்டு பெண்களில் ஒருத்தி..! அவளது அண்ணனுக்கு ஒரு தோழியும் கூட..!!
காபியை அவர்களுக்கு கொடுத்துவிட்டு.. எதிர் சோபாவில் உட்கார்ந்தாள் சௌமி.

சாதாரனமாக ஷாலினியின் பேச்சுக்கள் அப்படி ஒன்றும் ரசிக்கும்படியாக இருக்காது என்பது சௌமியின் அபிப்ராயம்..!!

ஷாலினி உதட்டில் புன்னகை தவழ.. நுணி நாக்கு ஆங்கிலத்தை சற்று அலட்டலாக பேசுவாள்..!!
அந்தவிதமான அலட்டலான பேச்சுக்களில் எல்லாம் சௌமிக்கு எப்போதுமே உடன்பாடு இருக்காது..!!
ஷாலினியின் தன் முனைப்பான பேச்சைக்கேட்டு.. சௌமி சட்டென வாய்விட்டு சிரித்து விட்டாள்..!!

அவளது கேலிச்சிரிப்பை பார்த்து.. தன் பேச்சை நிறுத்திக்கொண்டாள் ஷாலினி.
”என்ன சௌமி.. திடீர் சிரிப்பு..??”

வெறுமனே தலையை அட்டிச் சிரித்தாள்.
”நீ பேசு..”

பூந்துகிலும் கேட்டான்.
”இப்ப எதுக்கு சிரிச்ச நீ..?? ஷாலு அப்படி ஒன்னும் நீ சிரிக்கற மாதிரி பேசலயே..??”

அவர்களது பேச்சுக்கு தடையாக இருக்க சௌமி விரும்பவில்லை.
தலையை ஆட்டிக்கொண்டே.. எழுந்தாள்..!
”நீங்க பேசுங்க..!!” என அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.

”சௌமிய புரிஞ்சுக்கவே முடியாது..! நிருதிதான் பாவம்..!!” தன் அண்ணனிடம் ஷாலினி சொல்வது கேட்டது..!!

தன் அறைக்குள் போய்.. கட்டிலில் உட்கார்ந்தாள். செய்வதற்கும் வேலைகள் ஒன்றும் இல்லை. கட்டிலில் கால் நீட்டிப் படுத்து கண்களை மூடினாள்..!!

அவளது இளம் மார்பகங்கள் விம்மியெழ.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்..!!
சில நொடிகளில் அவளது எண்ணச்சிதறல்களை முழுமையக்கி.. அவளது கவனத்தை.. அவள் உடம்பின்மீது நிலை கொள்ளச் செய்தாள்..!!

அவளின் இதயம் துடிப்பதை.. துள்ளியமாக கவனித்தாள்..!!

அப்படியே எந்த எண்ணங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல்.. அவளது இதயம் துடிக்கும்.. வெறும் உணர்வுடன் கலந்து போனாள்..!!

எத்தனை நேரம் அப்படி இருந்தாள் என்று தெரியவில்லை.

”சௌமி..!!” கௌரியின் குரல் கேட்டு கலைந்தாள். கண்களை திறந்து கௌரியை பார்த்தாள்.
”தூங்கிட்டிருந்தியா.. ஸாரி..” பக்கத்தில் வந்தாள் கௌரி.

எழுந்து உட்கார்ந்தாள்.
”தூங்கல.. ‘சும்மா ‘ படுத்திட்டிருந்தேன்..! ஸ்ருதி..??”

”தூங்கிட்டிருக்கா..!! பக்கத்துல அம்மா இருக்கு..! உன்ன பாக்கலாம்னு வந்தேன்..!!”

”உக்காரு..”

”ஒரு சின்ன டவுட் சௌமி..” கட்டிலில் உட்கார்ந்தாள் கௌரி.

”என்ன..??”

”கனவுகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா..??”

”ஒரு கோப்பை தேனீர்..!!” சிரித்தாள் சௌமி.

”அது.. கனவா நெஜமான்னே.. எனக்கு புரியல…”

” எதுவானாலும் அதை ஒதுக்கிரு..!! விழிச்சிக்கோ..!! அதான் அழகு..!!”

”ஆனா.. சௌமி.. இப்பவும் அது எனக்கு கனவா தோணல..”

” ம்.. ம்ம்..!!”

”ஆனா.. அது நிஜமும் இல்ல..!!”

”கரெக்ட்…”

”அப்ப அது என்ன..??”

”எனக்கும் தெரியாது..!!”

”சரி.. சொல்றேன் கேளு..!! நேத்து மிட் நைட்டுக்கு மேல இருக்கும்.. எண்ணங்களை வேற நான் கவனிச்சிட்டு இருக்கேனா.. ஒரே கனவு மயமா இருக்கு. தூக்கம்கூட நிறைவா தோணல. படுத்து ஒரு பத்து நிமிசத்துல எழுந்துட்ட மாதிரி இருக்கு..! ஆனா.. காலைலதான் எந்திரிச்சுருக்கேன்..! என் கனவு என்னன்னா… நேத்து நைட்.. எங்க ரூம் புல்லா பிரைட் ஆகிருச்சு.. பகல் மாதிரியே.. அப்படி ஒரு பிரைட்னஸ்.. நான் கீழ படுத்துருக்கேன்.. ஆனா.. என்னை போலவே இன்னொரு கௌரி.. என் முன்னால நின்னுட்டு டான்ஸ் பண்றா.. என்னை நானே பாக்கறதுல எனக்கு ஏக பயம்..! அந்த பயத்தோடவே என் மனசுல ஒரு அசட்டு தைரியம்.. என்ன நடக்குதுனு பாக்கலாங்கற மாதிரி..!! அப்ப என் சுய உணர்வு எனக்கு நல்லாவே இருக்கு.. நான் பயப்படறது எனக்கு தெரியுது..! எனக்கு நானே தைரியம் சொல்லிக்கறேன்.!

அப்பதான் என் முன்னால நிக்கற கௌரி டான்ஸ் பண்றா.. பண்ணிட்டே கீழ படுத்துருக்கற எனக்கு கை குடுக்கறா.. நானும் கை கொடுக்கறேன்.. ஆனா ரெண்டு பேரும் இணைய முடியல.. எனக்கு ரொம்ப பயமாகி நான் கத்திட்டேன்..!! அதுல படுத்துருக்கற கௌரியாதான் என்னை பீல் பண்ணேன்..!! பயத்துல சட்னு முழிச்சிட்டேன்..!!

முழிச்சு பாத்தா.. ரூம் நார்மலாதான் இருக்கு.. சந்தர் என் பக்கத்துல சாதுவா படுத்து தூங்கிட்டிருக்காரு..!! இப்பவரை அதை என்னால ஒரு கனவா ஏத்துக்க முடியல..!! அதான் உன்ன கேக்க வந்தேன்..?? உனக்கு இந்த மாதிரி நடந்திருக்கா..??”

சிரித்தாள் சௌமி.
”நெறைய தடவை நடந்துருக்கு..!! இப்பகூட சமயத்துல எப்பவாவது வரும்..!! ஆனா நான் அதுலாம் ஆராய்ச்சி பண்றதே இல்ல..!! உனக்கு மறுபடி அந்த மாதிரி மயக்க நிலை வரும்.. அதுல பயப்பட ஒன்னுமே இல்ல..!! உனக்குள்ள என்னமோ நடக்குதுனு நெனச்சிட்டு அப்படியே மறந்துரு அத..!!”

”ம்..ம்ம்.. சரி..!!”

”முடிஞ்சவரை கடந்த காலத்தை கை விட்டர்றது நல்லது..! அதாவது காலத்தை கடந்த நிலை..!! நிகழ்காலம் ஒன்னு மட்டும் நிஜம்..!! கடந்த காலம் ஒரு கனவு..!! எதிர் காலம் ஒரு கனவு..!! நிகழ் காலம் மட்டுமே நிஜம்..!! அதகூட…காலத்தோட அடிப்படைல இல்ல..!! உண்ர்வு நிலைலதான் நிஜம்..!! காலத்த கடந்த நிலைல என்னிக்கும் இருக்கறது நம்ம உணர்வுகள் மட்டும்தான்.. அதுதான் நிஜம்..!! அங்க காலமே கிடையாது..!! நீ புரிஞ்சிக்க வார்த்தை வேனும்ங்கறதால நிகழ்காலம் ன்ற வார்த்தையை பயண்படுத்த வேண்டியிருக்கு..!!

அதெல்லாம் தர்க்க ரீதியான பிரச்சினைக்கு கொண்டு போகும்..!! ஸோ.. எல்லாத்தையும் ஒரு சாட்சியா மாத்திரம் மட்டும் நின்னு கவனிச்சு பாரு..!! காலமற்ற.. அந்த நிகழ்கால உணர்வு.. உனக்கும் கை வரலாம்..!!”

மேலும் செய்திகள்  OMR அபார்ட்மெண்ட் ஆண்டிகள்

”என்னால முடிஞ்சவரை.. நீ சொல்றதை ஃபாலோ பண்றேன்..!!” சௌமியின் கையை பிடித்துக்கொண்டு சொன்னாள் கௌரி.

பூந்துகில் அறைக்குள் நுழைந்தான்.
”நீ ஏதேதோ பேசற சௌமி..! எனக்கு சுத்தமா ஒன்னும் புரியல..!!”

”நீ எப்ப வந்த..??” கௌரி கேட்டாள்.

”நீ உள்ள வந்ததும் ஷாலினி போய்ட்டா.. சரி உங்ககூட பேசலாம்னு வந்தேன்..! நான் டிஸ்டர்ப்பா இருப்பனோன்னு.. நீங்க ரெண்டு பேரும் பேசறத கேட்டுட்டு.. அப்படியே நின்னுட்டேன்..!!”

சௌமி சிரித்தபடி தன் அண்ணனிடம் சொன்னாள்.
”இதெல்லாம் பைத்தியங்களோட சம்பாஷனை.. நீ காதுல வாங்கிக்காத..!!”

” எது..??” உள்ளே வந்து சேரில் உட்கார்ந்தான்.

”நாங்க பேசினது..!!”

”ம்கூம்..!! உன்ன பாத்தா அப்படி தெரியல..!! உன்கிட்ட ஏதோ ஒரு அற்புதம் நடந்துருக்கு.. ஆனா அது என்னன்னுதான் புரியல..!!”

” வெரி சிம்பிள்.. நான் ஒரு பைத்தியம்ங்கறத இப்ப நான் உணர்ந்துட்டேன்..!!” சிரித்தாள் சௌமி.

”உன் பேச்சு பைத்தியக்காரத் தனமானது இல்ல..”

கௌரி குறுக்கிட்டாள்.
”பூ.. ஒரு பைத்தியம் தன்னை பைத்தியம்னு உணர ஆரம்பிச்சிட்டா அது.. சுத்தமா தெளிஞ்சிருச்சுனு அர்த்தம்..!! நம்ம சௌமி இப்ப தெளிஞ்சவ..!!

ஆனா நாம..?? நாமதான் ரோம்ப அறிவாளி.. ரொம்ப தெளிவானவங்கனு நினைச்சிட்டு இருக்கோம்..!! லாஜிக் புரியுதா..?? சௌமி நம்மள மாதிரி இல்ல..!!”

” ஓ..ஓ..!!” புரிந்து கொண்டதாய் வியப்பைக் காட்டினான் பூந்துகில் ”என்னை நான் அறிவாளின்னில்ல நெனச்சிட்டு இருக்கேன்..!!”

”என்ன பண்ண.. நான்கூட இன்னும் அறிவாளிதான்..!!” என சிரித்தாள் கௌரி..!

சௌமி சிரித்தபடி மீண்டும் சொன்னாள்.
”நாம அறிவாளியா நடிச்சிட்டு இருக்கோம்ன்றத உணர்ந்துட்டா நமக்கு நல்லது..! அப்படி இல்லாம நாம நெஜமாவே அறிவாளிதான்னு உறுதியா நம்பினா.. அது ரொம்ப ஆபத்து..!! உண்மையான அறிவாளி தன்னோட முட்டாள்தனத்தையும் தெரிஞ்சு வெச்சிருப்பான்..! சமயத்துல அதை மதிக்கவும் செய்வான்..!!

ஆனா முட்டாள் அப்படி இல்ல..! அவனோட முட்டாள்தனம் பத்தி அவனுக்கு எதுவும் தெரியாது.! எப்பவும் அவன் ஒரு அறிவாளின்னும்.. மத்தவங்களைவிட.. தான் உயர்ந்த மனுஷன்னும்.. உறுதியா நம்பிட்டிருப்பான்..!!”

”ஓ…!!”

”நாம எப்படி இருக்கோம்னு பாக்கறதுதான் சாட்சி..!! அப்படி இல்லாம.. நாம நல்லா படிச்சிருக்கோம்.. பட்டம்.. பேரு.. புகழ் எல்லாம் வாங்கிருக்கோம்னு.. மேதமையான அபிப்ராயத்துக்கு போய்டக்கூடாது..!!”

”எப்படி.. எப்படி..??”

”நாம எப்படி இருக்கோம்னு பாக்கறது அகநிலை..!! அதாவது நம் எண்ணங்கள்.. சிந்தனைகள்.. என்ன ரீதியா இருக்குனு பாக்கறது..!! உன் எண்ணங்கள் எப்படிவேனா இருக்கட்டும்.. நீ நல்லவனா இருக்கனும்னு அவசியமில்ல..! அத அப்படியே பாத்தா.. அது.. அகம்..!!

பணம்…வசதி.. பட்டம்.. படிப்பு.. பேரு.. புகழ் இது எல்லாம் புறநிலை..!! நாம அந்தஸ்தோட இருக்கறது நம்ம அறிவாளித்தனம் இல்ல..!! அறிவுங்கறது மெய்ப்பொருள் காண்பது..!! புற நிலைல அடையற.. மேதமைக்கும்.. அக நிலைல அடையற.. அறிவுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்ல..!! உண்மையான அறிஙவுன்றது அக நிழைல இருந்து தானே.. மலர்ந்து வரது.. ஒரு பூ மலர்றது மாதிரி..!! அதை வரவழைக்க முடியாது..!!”

”வரவழைக்க முடியாதுன்னா.. அப்பறம் எப்படி…நீ… இப்படி…??”

”நம்மோட இருப்பு நிலையே ஒரு பூ மாதிரி இயல்பு நிலைதான்..!! அத நம்ம நாட்டு சட்ட திட்டங்கள்.. சம்பிரதாய குல வழக்கங்கள்னு.. ஏகப்பட்ட திரைகள போட்டு மூடி வெச்சிருக்கோம்..!! அந்த திரைகள அகற்றினா போதும்..!! நம்ம அகநிலை இயல்பு நமக்கு புரிஞ்சுரும்..!!”

”ஓ..ஓ..!!”

”ஏதாவது புரிஞ்சுதா..??” கௌரி கேட்டாள்.

”சரியா தெரியல..! பட் ரொம்ப நல்லா.. பேசறா..!! இந்த பேச்சு சும்மா வராது..! கிரேட்..!!” பூந்துகில்.

சௌமி சிரித்துக்கொண்டே மீண்டும் சொன்னாள்.
”ஒருத்தர இப்படி பாராட்டக்கூட.. ஒரு தகுதி வேனும் தெரியுமா..??”
இந்த இடத்தில் கேள்வியை சரியாக அமைக்க.. போதுமான வார்த்தைகள் இல்லை என்பது போல தோண்றியது..! வார்த்தை பற்றாக்குறையால்.. அவள் பேச்சின் அர்த்தம் மாற்றி புரிந்து கொள்ளப்படும் என்பதும் அவளுக்கு புரிந்தது..!!

அவள் நினைத்தது போலத்தான் நடந்தது..!

”ஏன்.. உன்ன பாராட்டற தகுதி எனக்கு இல்லையா..??” என்று கேட்டான் பூந்துகில்.

”ஓ.. நீ எல்லாம் தெரிஞ்ச மேதை இல்ல..??” கௌரி சிரித்தாள்.

”நான் மேதை இல்ல.. ஆனா நான் பாராட்டினதுல என்ன தப்பு..??” பூந்துகில் கேட்க..

அதை விளக்கத் தெரியாமல் சௌமியை பார்த்தாள் கௌரி.

சௌமி உதட்டைப் பிதுக்கிப் புன்னகைத்தாள்..!!
”இதான் வார்த்தைகள்ள இருக்கற பிரச்சினை.. நாம ஒன்னு நெனைச்சு பேசினா.. அது வேற ஒரு பொருளை கொண்டு சேர்க்கும்..!!”

”இப்ப உன் அண்ணனுக்கு எப்படி புரிய வெக்கறது..??” கௌரி கேட்டாள்.

”இங்க உதாரனம்தான் கை குடுக்கும்..!!” அண்ணனை பார்த்துக் கேட்டாள் சௌமி ”வானம் எல்லை இல்லாததுனு சொல்வாங்க இல்லையா..??”

”ம்ம்..??”

”அதை நம்பறியா..??”

யோசித்து சொன்னான்.
”ஆ.. நம்பறேன்.!!”

” எப்படி..??”

”வானத்தோட எல்லைய இதுவரை யாருமே கண்டு பிடிச்சது இலலையே..??”

”அப்பறம் எப்படி வானத்துக்கு எல்லை இல்லேன்னு சொல்ல முடியும்..?? இது தர்க்கம்தான்..!! அவங்க சொல்றது யோசிக்காத இருந்தா.. அப்படியே ஒப்புக்கற மாதிரிதான் இருக்கும்..!! ஆனா அத எப்படி உறுதி படுத்த முடியாது..??”

”என்னை குழப்பற சௌமி..??”

”திருத்திக்கோ.. நான் குழப்பல.. நீ குழம்பி போயிருக்க..!! உன் நிலையே குழப்பம்தான்..!! உனக்குள்ள நீ தெளிஞ்சிருந்தா.. நான் சொன்னப்பவே உனக்கு உண்மை புரிஞ்சிருக்கும்..!! இந்த உதாரனங்கள் எல்லாம் தேவை பட்டிருக்காது..!!”

பூந்துகில்.. குழப்பத்தில் தவித்த முகத்துடன் அவளையே பார்த்தான்.
மெதுவாக எழுந்து அண்ணன் பக்கத்தில் போனாள் சௌமி..!!

”ரிலாக்ஸ் ப்ரோ..!! அது வேற உலகம்..!! அந்த பேச்சு வந்ததால அதை பேச வேண்டியதா போச்சு..!!” சொல்லிக்கொண்டே அவன் தோளில் கை வைத்து மெல்லக் குனிந்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்..!

”எல்லாத்தையும்… எல்லாத்தையும் மறந்துட்டு.. நீ.. நீயா இருக்க பாரு..!! உன் தங்கையோட ஒரு சின்ன அறிவுரை.. முடிஞ்சவரை.. உன்னோட மேதமையை வெளிப்படுத்தர மாதிரி பேசாம.. இயல்பா.. எதார்த்தமா.. பேசப்பாரு.. உனக்கான மாற்றம் உனக்குள்ள நிகழ ஆரம்பிக்கும்..!!”

Anni Koothi Nakkum Tamil Kamakathaikal – ஒரு புதிய நாளின் இளங்காலை நேரம்..!! உடம்பில் புத்துணர்ச்சி பரவ.. குளித்துவிட்டு வந்து ஜன்னல் ஓரமாக நின்று.. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமி..!!

ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு முழுக்கை பனியனும்.. கருப்பு மிடியும் போட்டிருந்தாள்..!! தன் ஈர முடியை.. முதுகில் படரவிட்டுக்கொண்டு.. கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக் கொஞ்சம் இதமாக கட்டிக்கொண்டு மெல்லிய உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தாள்..!!

அவளுக்கு பின்னாலிருந்து..
”ஹாய்.. மை ஸ்வீட்டி..” என்ற குரல் கேட்டது.

பின்னால் திரும்பாமலே..
”வா..!!” என்றாள்.

அவளுக்கு பின்னால் வந்து.. அவளை நெருங்கி நின்று.. அவளது தோள்களில் கை வைத்தான் நிருதி..!!
”வாவ்வ்..!! என் தேவதை.. குளிச்சிட்டு வந்து.. ப்ரெஷ்ஷா.. நிக்கறா..??” அவளை மெதுவாக பின்னாலிருந்து அணைத்தான்.

”கடைக்கு போகல..??”

” போய் ஓபன் பண்ணி விட்டுட்டு வந்துட்டேன்..!! இது சீசன் இல்லல்ல..?? பிசினெஸ் கொஞ்சம் டல்லுதான்.!! சுகு கடைல இருக்கா..!! நான் போயிருவேன்.. சரி.. அப்படியே என் தேவைதையை பாத்துட்டு போயிரலாம்னு.. வந்தேன்..!! உன் அண்ணன் இல்ல..??” கேட்டுக்கொண்டே.. அவளது வலது தோளில் முகம் தாங்கினான். அவனது கன்னத்தை மெல்ல நகர்த்தி.. அவளது மிருதுவான கன்னத்தில் இழைத்தான்..!

”ஷாலினி கூட.. வெளில சோயிருக்கான்..!!” அப்படியே நின்று கொண்டிருந்தாள் சௌமி.

”ஷாலினிதான் உனக்கு அண்ணியா வருவா போலருக்கு..??”

”அது.. அவன் விருப்பம்..!!”

”எப்ப ஊருக்கு போறாரு..??”

”ரெண்டொரு நாள்ள போயிருவான்..!!”

”உனக்கு கஷ்டமாக இல்ல..??”

” எனக்கென்ன கஷ்டம்..??”

”இல்ல.. ரொம்ப வருசம் கழிச்சு.. வந்தும்… இருக்காம மறுபடி நம்மள விட்டுட்டு போறது..??”

”இந்த முறை வேலைக்காகத்தான் போறான்..!! நம்மளை வெறுத்து விட்டுட்டு போகல..!! மறுபடி வந்துருவான்..!! கல்யாணம் பண்ணிட்டு இங்கதான் செட்டிலாவான்..!!”

”ஓ…!!” கைகளை முன்னால் கொண்டு போய்.. அவளது வயிற்றில் அவன் கைகளை இணைத்து.. அவளை வளைத்து அணைத்தான்..! அவனது உதடுகள் மெல்ல.. அவள் கன்னத்தில் பதிந்தது.!!
”ஸ்வீட்டி..”

”ம்..ம்ம்..??”

”எனக்கு என்னமோ ஆகுது..”

”என்ன ஆகுது..??”

அவளை இறுக்கி அணைத்தான்..!! அவனது முன்புற உடம்பு முழுவதையும் அவளது முதுகில் படரவிட்டான்..!! அவளது கன்னத்தை மெதுவாக கவ்வி.. சுவைத்தான்..!! அவன் கைகள்.. அவளது கைகளை இறுக்கி.. விரல்களை பிணைத்தது..!!

”ஆசையா இருக்கா நிரு..??”

”எதுக்கு..??”

”என் கழுத்துக்கு கீழ தொடனும்னு..??”

”ம்.. ம்ம்..!! ரொம்ப ரொம்ப ஏங்கி போயிருக்கேன்..!!”

”தொட்டுக்கோ..!!”

”நெஜம்மா..??”

”ம்..ம்ம்..!!”

”ஹைய்யோ.. இன்னிக்கு என் தேவதையே பர்மிசன் குடுத்துட்டா..” அவளது கைகளை பிரிந்து.. சடாரென அவன் கைகள் மேலே நகர்ந்து வந்து.. பனியனுக்கு மேல் விம்மிப் புடைத்துக் கொண்டிருந்த.. அவளது பருவப் பந்துகளை பற்றியது..!! அவனது தவிப்பின் ஏக்கம்.. அவனது கைகளிலும்.. அவள் கன்னத்தில் விளையாடய.. அவனது உதட்டிலும் தெரிந்தது..!!

அவளது செழுமையான கன்னத்தை மெல்லக் கடித்து சுவைத்தான்..!!

”ஆ..ஆ..!! கடிக்காதடா.. வலிக்குது..!!”

”ஓகே.. ப்ச்..ப்ச்.. ப்ச்.. போதுமா..??”

மெல்ல அவள் முகத்தை திருப்பி.. அவன் கண்களை கடைக்கண்ணால் பார்த்தாள்..!! அவளது பார்வையின் ஆழம்.. அவனுக்குள் ஆழமாக இறங்கும்படி பார்த்தாள்..!! பார்த்துக்கொண்டே இருந்தாள்..!!

அவனது கைகள் மெதுவாக அவளது பருவ பந்துகளை பிசைந்தது.
”ஏய்.. என்ன அப்படி பாக்ற..??”

அவள் பார்வை மாறாமல்.. அப்படியே இருந்தது..!! அந்த நிச்சலமான பார்வை.. அவனை சற்று நிலைகுழையச் செய்தது..!!

”சௌமி…”

”ம்..ம்ம்..??”

”இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்..??”

சிவந்த.. ரோஜாப் பூ இதழ்களை மலர்த்தி.. மெல்ல புன்னகைத்தாள்.
” தண்ணீருக்கு நிறம் தேடாத..!!”

சொல்லிவிட்டு.. மெதுவாக இமைகளை மூடினாள்..!! அவளது உணர்வுகளில்.. அவளை நிலை நிறுத்தினாள்..!!

நிம்மதியை உணர்ந்த நிருதி மீண்டும்.. அவளது பருவப் பந்துகளை இறுக்கிப் பிசைந்தபடி.. அவளது கழுத்து.. பிடறி எல்லாம் முத்தம் கொடுத்தான்..!! அவளது ஈரக்கூந்தலில்.. அவன் மூக்கை நுழைத்து ஷாம்பூ வாசணையை நெஞ்சு நிறைய இழுத்து.. கிறங்கினான்..!!

”சௌமி…”

”ம்..ம்ம்..??”

”அழகான அந்த ரோஜா இதழ்கள தர மாட்டியா..??”

மெல்ல.. உடம்பை வளைத்துத் திரும்பினாள் சௌமி..!! மூடியிருந்த அவளது கண்களை அவள் திறந்த போது.. அவளது கண்களை பார்த்த நிருதி அசந்து போனான்..!!

எந்த உணர்ச்சி பாவத்தையும் வெளிக்காட்டாத அந்த நிச்சலமான விழிகளில்.. என்ன ஒரு தேய்வீக அழகு..!! பால் போண்ற அந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்..!! அவள் மீது மோகமே வராது..!!

இவ்வளவு நாளில்.. அவளது கண்களில் இப்படி ஒரு அழகை அவன் பார்த்ததே இல்லை..!!

நிச்சயம் இவள் சாதாரன பெண்ணில்லை என்பது.. அவனது அடியாழம்வரை பாய்ந்தது..!! அவளுக்குள் இருக்கும் அந்த அற்புத உணர்வை.. தான் களங்கப்படுத்தி விடக்கூடாது என்று அவனுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்க… அவளை முத்தமிடும் ஆசையை அப்படியே அடக்கினான்..!!

உதட்டில் தவழும் மெல்லிய புன்னகையுடன் அவனைக் கேட்டாள் சௌமி..!!
”உதடுகள் வேனும்னு கேட்ட..??”

”இப்ப நீ என்ன பண்ண..??”

”ஏன்..??”

”உன் கண்கள் நான் எப்பவும் பாக்கற கண்கள் இல்ல..!!”

” அப்படியா..??”

”என்ன அப்படியா..?? உன்கிட்ட இப்ப ஒரு தேய்வீகமான உணர்வு இருக்கற மாதிரி.. ஒரு பீல் வருது எனக்கு..!!”

செல்லமாக அவன் கன்னத்தில் தட்டினாள்..!!
”நீயா கற்பனை பண்ணி.. உன் உணர்ச்சிய அடக்காத..!! உன் மனசுல காதல் பொங்கி வழியல..??”

”வழியுது..!! சாதாரனமா நெனைக்காத.. இப்படியே உன்னை.. பட்… அதுக்கு முன்ன…”

”என் உடம்பு மேலயா..?? என் மேலயா..??”

”என்ன..??”

”பொங்கி வழியற.. உன் காதல்..??”

புரியாமல் குழம்பி.. அவளை பார்த்தான்.
”நீ வேற.. உன் உடம்பு வேறயா..??”

”ம்..ம்ம்..!! என் உடம்பே நான் இல்ல..!! நீயும்தான்..!! என்னோட உடம்பு மேலதான் உன் காதல்னா.. அனுபவிச்சிக்கோ..!!”

”உன் பேச்சே எனக்கு புரியல சௌமி..!! நீ உடம்போ.. இல்ல வேறயோ.. ஆனா நீ மொத்தமா எனக்கு வேனும்..!! அதுக்கு முன்ன…..”

”நான் மொத்தமா உனக்கு வேனுமா..?? வாய்ப்பே இல்ல நிரு..!! என் உடம்பை வேணா நீ எடுத்துக்கோ..!! அது இந்த ஜென்மத்துல உனக்கு மட்டுமே சொந்தம்..!!”

”ஏய்.. உன்னோட உடம்புன்னா.. அப்ப நீ..??”

”நான்.. ‘நானே ‘ தான்..!!”

”ப்ளீஸ்ஸ்ஸ் சௌமி.. என்னை குழப்பாதே..!!”

சிரித்தாள்.
”என்னாச்சு பையா..?? நல்லாத்தான மூவ் பண்ண..?? இப்ப ஏன் இப்படி மெரண்டு போய்ட்ட…??”

” இ.. இல்ல…அது.. உன்னோட கண்கள்….”

”என் கண்கள்தான..?? நீ என்ன பாக்காததா அது..??”

”இல்ல.. அதுல தெரிஞ்ச ஏதோ ஒன்னு… சத்தியமா இதுக்கு முன்ன நான் பாத்ததில்ல..!!”

” ஓகே..!!” படக்கென கண்களை மூடி.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.! மெல்ல இமைகளை திறந்தாள் ”உனக்கென்ன.. இப்ப காமம் வேனும்.. அவ்வளவுதானே..??”

”அ.. அது.. அது.. எப்படி..??”

”கோபம் வந்தா கண்கள் சிவக்கறதில்ல..??”

” ஆனா.. நான் பாத்தது…..”

”வெற்று பார்வை..!! அது தெய்வீகம்லாம் இல்ல..!! ‘சும்மா ‘ பாக்கறது..!!”படக்கென கண்ணடித்தாள் ”என் கண்ண பாரு.. இப்ப ஓகேவா.. உனக்கு..??”

திடுமென கேட்டான் நிருதி.
”நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா சௌமி..??”

”ஏன்.. அதுல என்ன சந்தேகம்..??”

”இல்ல.. நீ சாதாரன பெண்ணா தெரியல..!!”

”அப்போ.. என் உடம்ப பாத்தா.. எப்படி பேய் மாதிரி இருக்கா உனக்கு..??”

”ச்சீ… தேவதை.. மாதிரி..!! ஒரு தெய்வம் மாதிரி….”

”முட்டாளே..!!” பட்டென அவன் கன்னத்தில் அடித்தாள் ”இந்த உடம்புல ஒரு பெண்ணுக்கான அத்தனை லட்சணங்களும் இருக்கு.. ஓகே..?? இந்த சௌமி உடம்புக்கும் ஒரு ஆண் உடம்பு தேவை..!! இந்த பெண்ணுடம்பு.. இந்த ஆணுடம்புக்குத்தான்..!! எடுத்துக்கோ..!!” அவனை மெதுவாக இழுத்து தழுவினாள்..!!

சில நொடிகள்.. அவனை நெஞ்சில் அணைத்து நின்றாள்..! மெல்ல அவன் முகம் பார்த்து.. அவனது உதட்டில் முத்தம் கொடுத்தாள்..!!

”எனக்கு தியானம் கை வரும்..!! அதுக்காக நான் தெய்வம் இல்ல..!! புரிஞ்சுதா..?? நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்..!! அழகழகா ரெண்டு குழந்தைகள் பெத்துக்கப்போறோம்..!! அன்பும் பாசமுமா.. அதுகள வளத்தப் போறோம்..!! இதுக்கு மேல என்ன வேனும்..?? அப்பப்போ.. நான் இப்படி பேசுவேன்..!! அது ஏன்னா.. நீயும் கொஞ்சம்.. கொஞ்சமில்ல.. தெளியனும்..!! எனானால தொட முடிஞ்ச உணர்வ நீயும் தொடனும்..!! அப்படி தொட்டுட்டா.. சாமி.. கடவுள்.. ஞானினு…யாரையும் தேடி நீ போக மாட்ட..!! ஞானிகள் தொட்ட அந்த உணர்வுதான் நான் தொட்டதும்..!! ஆனா.. அதுல நான் இன்னும் குழந்தை..!! இப்பதான் உள்ள போக ஆரம்பிச்சிருக்கேன்..!! எல்லாம் தெரிஞ்சுக்க.. எனக்கு இன்னும் நிறைய காலம் ஆகும்..!! இத நீ புரிஞ்சுகிட்டா.. என்கிட்ட நீ எப்பயும் போல இருக்கலாம்..!! ம்..ம்ம்..!!”

தலையை ஆட்டினான் நிருதி.
”ம்..ம்ம்..!! ஆனா.. சௌமி.. நான் உனக்கேத்தவன் இல்லையோனு.. எனக்கு தோணுது..!!”

”நீ ஆண்தானே..??”

”ஆமா..??”

”ஒரு பெண்கூட உன்னால செக்ஸ் வெச்சிக்க முடியும்தானே..??”

மேலும் செய்திகள்  ஓக்கத் தூண்டும் மீனா ஆண்ட்டி

”ம்..ம்ம்..!!”

”அப்றம் என்ன..??”

நிருதி தயக்கத்துடன் அவளையே பார்த்தான்..!! சிரித்தவள்.. மீண்டும் அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்..!

அவனது கைகளை எடுத்து.. அவளது பருவப் பந்துகளின்மேல் வைத்தாள்..!!
”நீ ஒரு ஆண்ங்கறத.. இப்ப எனக்கு நிரூபிச்சு காட்டு..!!”

அவனுக்குள் இருக்கும் தயக்கம் இன்னும் மாறவில்லை..!!

” நிரு.. என் பெண்மை உனக்கானதுடா..!! எடுத்துக்கோ..!! இந்த ஒரு முறை.. நீ ஆண்ங்கறதை என்கிட்ட காட்டு.. அப்பறம் நீயே தெரிஞ்சுப்ப.. என்கூட உன்னால தாராளமா குடும்பம் நடத்த முடியும்னு..!!” சொல்லிக்கொண்டே..அவனது சட்டை பட்டன்களை விடுவித்தாள் சௌமி.
”நான் ஒரு பெண்ங்கற நிரூபிக்க நான் தயார்..!!”

Marbai Thadavum Tamil Sex Story – மெல்லிய ரோமம் மினுக்கும் நிருதியின் மார்பை.. தடவிக்கொடுத்தாள் சௌமி..!!”பையா..”

”ம்..ம்ம்..??” அவளுமுதுகில் கை போட்டு வளைத்து அவளை தழுவியிருந்தான் நிருதி.

”ஜஸ்ட் ரிலாக்ஸ்..!! நீ நார்மலா மூவ் பண்ணு..!! நான் உன் சௌமிதான் ஓகே..??”

”ம்..ம்ம்..!! ஓகே..!!”

அவன் மார்பில் முகம் வைத்து மெண்மையாக முத்தம் கொடுத்தாள்..!

நிருதியின் ஆண்மை சிலிர்த்துக்கொள்ள.. அதன் பிறகு அவனும் தன் மோகத்தை அவளிடம் காட்டத் தொடங்கினான்..!!

அவளது சாந்தமான முகமெங்கும் முத்தங்களை வழங்கினான்..!!
அவளது திவ்விய உதடுகளில் அவன் உதடுகளை பொருத்தி.. மெல்லக் கவ்விச் சுவைத்தான்..!!
அவளது மலர்க்கொங்கைகளில் அவன் கைகளை வைத்து.. மெதுவாக பிசைந்து கொடுத்தான்..!!

அவனது செயல் பாடுகள் எல்லாம் ஒரு பூவைக் கையாள்வது போண்று இருந்தனவே தவிற.. காமத்தின் தீவிர வேட்கை இல்லை..!!

அவனது அந்த செயலாபாடுகளை வைத்து.. அவனை மெல்ல காமத்தில் புகுத்தி.. அதன் ஆழத்தில் நிதானமாக நீந்தி விளையாட விட்டு… காம ஆற்றைக் கடந்து.. மறுகரைக்கு அவனை கடந்து செல்ல வைக்க முடியும் என நம்பினாள் சௌமி..!!

காமத்தைக் கடக்க எவராலும் முடியும்.. ஆனால் எவரும் அப்படி காமத்தைக் கடக்க விரும்புவதில்லை என்பதுதான் இங்கே பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது..!!

சௌமியின்.. உதட்டு அமிர்தத்தை.. மிக ஆழமாகவே உறிஞ்சி எடுத்தான்..!! அவளது இதழ்களை உறிஞ்ச.. உறிஞ்ச.. அவனுக்குள் காம போதை ஏறிக்கொண்டே போனது..!! இறுதியிலும் விருப்பமின்றியே.. அவளது இதழ்களை விட்டான்..!!

”பைய்யா..”

”சௌமி..??”

”கட்டிலுக்கு போயிடலாமே..??”

”ஓ.. போயிடலாமே..!!”

”கதவு சாத்தாம இருக்கே..??”

”நான் சாத்திடறேனே..!!”

”அத செய்.. மொத..!!”

அவளை பிரிந்து செல்பவன் போல முத்தமிட்டு விலகிப்போனான் நிருதி..!!

சௌமி நிதானமாக நடந்து போய்.. கட்டில் பக்கத்தில் நின்றாள்.! அவளது ஃபுலல ஸ்லீவ் பனியனை..அவளே உருவி எடுத்தாள்..! உள்ளாடையை அவன் கழற்றிக் கொள்ளட்டும் என்று நினைத்துக் கொண்டு.. உலரத் தொடங்கிய முடியை உதறி கொண்டை போட்டு.. க்ளிப் எடுத்து குத்தினாள்..!!

கதவை சாத்தி வந்த நிருதி.. மேலாடை இல்லாமல் நிற்கும் அவளை பார்த்ததும்..
”வாவ்வ்..!!” என வியந்தவனாக.. ஓடி வந்து கட்டிக்கொண்டான்..!!

அவளது முதுகு பரப்பில் முத்தம் கொடுத்தான்.
”என் தேவதை.. நெஜமாவே ஒரு தேவதைதான்..!!” அவளது மார்பை பிசைந்து கொண்டு.. சொன்னான்.!

சௌமி கட்டிலில் சாய்ந்து படுத்து..
”உன் பேண்ட் சர்ட்ட கழட்டிரலாமே..??” என்றாள்.

”லாமே..!!” அவசரமாக அவனது உடைகளை களைந்தான்.
அவன் ஜட்டியுடன் நின்றபோது.. அவனது ஜட்டிக்குள் முட்டிக்கொண்டு நின்ற.. அவனது ஆணுறுப்பை அவள் பார்க்க…

சட்டென தோண்றிய கூச்ச உணர்வில்.. கைகளை வைத்து மறைத்தான் நிருதி..!!

”யேய்.. என்னடா இது.. குட்டி பையனாட்டம் பண்ணிட்டு..??” சிரித்தாள் சௌமி.

”வெக்கமா இருக்கு.. சௌமி..!!” சொல்லிக்கொண்டே.. அவள் மேல் பாய்ந்து விழுந்தான்..!

”அப்போ.. என்னை என்ஜாய் பண்ண மாட்டியா..??” அவனை சீண்டினாள்.

”உனக்கு வெக்கம் இல்லையா..??” அவள் மார்பில் முகம் கவிழ்ந்தான்.

”எனக்கு இல்ல.. ஆனா.. சௌமிக்கு இருக்கும்..” அவன் தலையை கோதியவாறு சிரித்தாள் ”ஏன்னா அவ ஒரு பொண்ணுதான..??”

” ஏய்ய்.. சௌமி.. ப்ளீஸ்..!! மறுபடி என் மூட மாத்திராத..!!”

”ச்சும்மாடா..!!” சிரித்தாள் ”என்னோட சாகறவரை வாழப்போற நீ.. என்னை பத்தி புரிஞ்சிக்கனுமா இல்லையா..?? உன்ன குழப்பிக்காம.. என் பேச்சை உண்ந்துக்க கத்துக்கோ..!!”

”ஹ்ம்ம்ம்ம்..!!” உள்ளாடைக்குள் இருந்த அவளது மார்புத் திரட்சியை.. நாக்கால் தடவினான்..!!

அவளது உள்ளாடைகளை அகற்றும் பொருப்பை.. அவன் சீக்கிரமே செய்தான்..!!

ஒரு கை தேர்ந்த சிற்பியால் வடித்து வைத்த பொற்சிலை போல.. அவ்வளவு அழகாகவும்..நேர்த்தியாகவும்.. அங்க லட்சணங்கள் பொருந்தி இருந்தது சௌமியின் பெண்மை வடிவம்..!!

சங்கு கழுத்தும்.. வட்டமான.. பாலூட்டும் பாகங்களும்.. மெலிந்த இடையும்.. வடிவான தொடைகளும்.. அங்கே பூத்த.. அழகிய மதன மலரும்.. இதுவரை கண்டிராத நிருதியை.. அவளுற் அமிழ்ந்து போக வைத்தது..!!

அவளது பூ உடலை கையாளும்போது.. அவனிடம் இருந்த மெலிதான பதட்டமும்.. படபடப்பும்.. அவளிடம் இல்லை..!!

ஆனாலும் ஒரு சில தருணங்களில் அவளது பொன்னுடல்.. சிலிர்த்து அடங்கியது..!!

அவளும் தன்னை காமத்தில் மட்டுமே நிலை நிருத்திக்கொண்டாள்..!! உடம்பில் பொங்கும் காமத்தை அதன் போக்கில் விளையாட விட்டாள்..!!

இறுதியில் நிருதி.. சௌமிக்குள் நுழைந்து…அவளுள் கலந்த போது.. நீருக்குள் கலந்த மீனை வரவேற்பது போல.. தன் பெண்மைக்குள் அவனை நீந்த விட்டாள்..!!

காமம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு அது ஒரு ஆனந்த விளையாட்டு..!!
உணர்ச்சிகளுக்கு மட்டுமே உட்பட்டவர்களுக்கு அது ஒரு போதை..!!

நிருதி போதையிலும்.. சௌமி ஆனந்தத்திலும் அந்த நிகழ்வை.. உடற்கலப்பில் அனுபவித்தார்கள்..!!

உடல் வியர்க்க.. பலமான மூச்சிறைப்புடன் களைத்தான் நிருதி..!! அவளை முழுமையாக அனுபவித்த சுகத்தில்.. அவளதூ முகத்தில் முத்தமிட்டு.. மெல்லப் பிரிந்து விலகிப் படுத்தான்..!!

சிறிது நேர ஓய்வுக்குப்பின்.. வியர்வை ஈரம் மினுமினுத்த.. நிருதியின் மார்பை தடவிக்கொடுத்தாள் சௌமி..!!
”நீ ஆண்ங்கறதுல உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா பையா..??”

”ம்கூம்…!!”

”நான் ஒரு பெண்ங்கறதுல.. ஏதாவது..??”

அவள் முகத்தை தூக்கி பிடித்து..அவளது உலர்ந்த உதட்டில் முத்தமிட்டான் நிருதி.
”என் படுக்கைல நீ தினமும் எனக்கு வேனும் சௌமி..!! செக்ஸ்க்காக மட்டும் இல்ல.. உன் அன்புக்காக.. உன் அணைப்புக்காக.. உன் முத்தத்துக்காக… எல்லாம்…”

”இப்ப கல்யாணம்ன்றதுல எனக்கு இன்னும் உடன்பாடு இல்ல பையா..!!” அவனது நெஞ்சின் மேல் கன்னம் வைத்தாள்.

”எத்தனை நாளைக்கு சௌமி.. நாம இப்படியே லவ் பண்ணிட்டு.. சுத்திகிட்டு மத்தவங்க கேள்விகள சகிச்சுக்கறது..? இதுக்கு முன்னவாவது நமக்கு தடையா என் அக்கா.. கௌரி இருந்தா..! இப்ப அதும் இல்ல..! உன் அண்ணனும் வந்தாச்சு..!

”அடுத்தவங்கள எதுக்கு பையா இதுல சேக்கற..? இது நம்ம ரெண்டு பேரோட விருப்பம்..!!”

”அடுத்தவங்கன்னா..? மத்தவங்களை விடு.. நம்ம ரெண்டு பேர் வீட்ல என்ன நெனைப்பாங்க..?”

மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் சௌமி.
”பைய்யா.. நான் திரும்ப திரும்ப.. சொல்ற ஒரே விசயம்.. பிறருக்காக அல்ல.. நான்..!!
நான்’ எனக்காக மட்டுமே..’ என் காதலை உன்னோட பகிர்ந்துக்க எனக்கு பூரண சம்மதம்..!! அதுக்காக கல்யாணம் பண்ணிட்டுதான்.. என் காதலை கொண்டானும்ன்றதுல எனக்கு உடன்பாடு இல்ல..!! ஸோ.. இப்ப நமக்கு கல்யாணம் வேணாம்..!!”

”சரி.. எப்போ பண்ணிக்கலாம்..??”

”பொருமையா பண்ணிக்கலாம்..! அது வெறும் கண்துடைபபு மட்டும்தான்..! குடும்பத்தோட அழகு வேற..! இப்ப அதுல நுழையற நிலைல நான் இல்ல..! குடும்பம்னா என்னை பொருத்தவரை.. சண்டை சச்சரவுனு எதுவும் கூடாது..! அன்பு.. அன்பு.. அன்பை மட்டுமே அனுபவிக்கனும்..!! அதுதான் குடும்பம்.! அதுக்குத்தான் உறவுகள்..!! நம்ம ஆணவத்துக்காக ஒருத்துருக்கொருத்தர்..நீ பெருசா.. நான் பெருசானு விட்டுக்கொடுக்காம.. சண்டை போட்டுகிட்டு.. நிம்மதி இல்லாம வாழ இல்லை..!! அன்போட பூரணத் துவத்தை உணர நான் இன்னும் காத்திருக்கனும்..!! அதோட உன்னோட அக நிலைலயும் சின்ன சின்ன மாற்றங்கள் வரனும்..!! வரும்..!!”

”எப்போ..??”

”காலத்தின் கதவு எப்ப திறக்கும்னு யாருக்கும் தெரியாது..!! பொருமையாதான் இருந்தாகனும்..!!”

அவளை எதிர்த்து அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. இன்னும் அவளை பேசத்தூண்டினால்.. அப்பறம் சௌமி அவளது உலகத்துக்கு போய் விடுவாள்..!!

அவன் மார்பில் இருந்த…அவளது முகத்தை மேலே இழுத்து.. அவளது உதடுகளை சுவைத்தான்.
”சௌமி.. ஒன் மோர் டைம் பண்ணலாமா..??”

மெல்லச் சிரித்தாள்.
”ம்..ம்ம்..!!”

அவளை மல்லாக்கத் தள்ளி.. அவள் மீது படர்ந்தான் நிருதி..!!

அப்பறம் வெகு நேரத்துக்குப் பின்.. அவனது பின்னலிலிருந்து விலகி எழுந்து பாத்ரூம் போனாள் சௌமி..!! திரும்ப வந்து சாவகாசமாய் உடுத்திக் கொண்டாள்..!!
அவனும் எழுந்து பாத்ரூம் போய் வந்தான்..!!

சௌமியின் அண்ணன்.. பூந்துகில் தன் வேலை காரணமாக மீண்டும் ஊருக்கு போய்விட்டான்..!!
அவன் போன அன்று இரவு.. அவளுக்கு வாட்ஸ் ஏப்பில் செய்தி அனுப்பினான்..!!

‘எனதே எனது.. அன்பு தங்கைக்கு..’ என ஒரு கடிதம் போல ஆரம்பித்திருந்தான்.
‘நான் நலமாக வந்து சேர்ந்தேன்..! சௌமி.. உங்களை பிரிந்து பயணம் செய்த நான் அழுது கொண்டேதான் வந்தேன்..! ஏனென்று தெரியவே இல்லை..!

சௌமி.. நான் சத்யாவை முற்றிலுமாக மறந்து விட்டதாகவே நினைத்திருந்தேன். உன் பார்வையில் அது ‘வெறும் நினைப்பு..’ அதாவது ஒரு எண்ணம்தான்..! எவ்வளவு உண்மை அது..? சௌமி உன்னை என்னால் சாதாரன பெண்ணாக நினைக்க முடியவில்லை என்பது உண்மைதான்..! நீ என் பாசமான தங்கை என்பதையும் தாண்டி.. உன் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வருகிறது..! உன்னிடம் இவ்வளவு பெரிய மாற்றம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை..! ஆனால் நீ முற்றிலுமாக மாறிவிட்டாய்..!!

அப்பறம்.. ஒரு முக்கியமான சம்பவம்..! இதை எப்படி நான் உன்னிடம் சொல்வது என்று எனக்கு தயக்கமாகத்தான் இருக்கிறது.! ஆனால் உனக்கு தெரிவது நல்லது என்றே நினைக்கிறேன்.! சத்யாவை அவள் வீட்டில் போய் நான் சந்தித்த அன்று.. எங்களுக்குள் ஒரு புதிய உறவு மலர்ந்து விட்டது..! காதலித்த காலத்தில்கூட நாங்கள் எல்லை மீறியதில்லை..! ஆனால் இந்த முறை மீறி விட்டோம்.. அது எப்படி நிகழ்ந்தது என்று.. இன்னும் சரியாக எனக்கு விளங்கவே இல்லை..! ஆனால் அது நடந்து விட்டது..! என் மனதை அது அறித்துக் கொண்டே இருக்கிறது..! அதனாலேயே.. இதை உன்னிடம் சொல்கிறேன்..! உன்னிடமிருந்து இதற்கான ஒரு நல்ல பதிலையும் எதிர் பார்க்கிறேன்..! உன் பக்கத்தில் இருந்து உன்னிடம் விளக்கம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை..! எனவேதான்.. இதன்மூலம் கேட்கிறேன்..!!

நான் செய்தது தவறென்றால் என்னை மன்னித்துவிடு..!
நான் தவறு செய்து விட்டதான ஒரு குற்ற உணர்வு என்னை குடைகிறது.. தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் சொல்..!!

-உனதே உனது.. நான்..!!’

கோர்வையற்ற வார்த்தைகள்..! இதை எழுதும்போது அவனது மனம் ஒரு நடுக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைத்தாள் சௌமி..!

ஆனால் அவனது அந்தரங்க விசயங்களைக் கூட ஒளிவு மறைவின்றி.. அவளுடன் பகிர்ந்து கொள்ள அவன் விரும்புவதை நினைக்கையில் அவளது மனம் நெகிழ்ந்தது..!!

சிறிது நேர இடைவெளி விட்டு அவள் எழுதினாள்..!!

‘என் அண்ணா.. உனக்கு என் அன்பும் ஆசியும்..!
உனக்குள் இருக்கும் குழப்பத்தை போக்க என்னிடம் எதுவும் இல்லை. சில வார்த்தைகளை தவிற..!
பயணத்தின்போது நாம் சில சமயத்தில் தடுக்கி விழ நேரிடலாம்.. அதற்காக நீ குற்ற உணர்வை வளர்த்துக்கொள்வாயா என்ன..?

அதை மறந்து விடு என்று நான் சொல்லப்போவதில்லை..! ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருக்காதே.. என்பதுதான் என் பதில்..!! எண்ணங்களின் கைப்பிள்ளையாக நீ இருக்கும்வரை.. உனக்கு ‘சாந்தி ‘ என்பதே இல்லை. .!!

முடிந்தால் நீ.. உன் எண்ணங்களில் இருந்து மீளும் வழியை கண்டுபிடி..! அதற்கு நீ சாதனை எதுவும் செய்ய வேண்டாம்.! அமைதியாக உட்கார்..! உன் மனதில்.. சிந்தனை அல்லது கற்பனைகள் விரியும்.. அதை நீ தொடர்ந்து கவனித்து வா..! கவனம் நழுவலாம்..! விடாதே..! தொடர்ந்து கவனி..! கவனித்தல் மட்டுமே உன்னை விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும்..! தொடர்ந்து செய்தால்.. ஒரு கட்டத்தில் நீ.. உன்னை அறியாமலேயே.. சாதனையாளனாக மாறியிருப்பாய்..! எனக்கும் இப்படித்தான் நிகழ்ந்தது..!!
என் வாழ்த்துக்கள்..!!

என் அண்ணாவே.. உனக்குள்ளும் ஆன்மா இருக்கிறது..! உண்மை உறங்குகிறுது.! உன் சத்தியத்தை நீ உணர்ந்து கொள்.! உன் வாழ்வு சுபிட்சமாகும்..!

‘காமம்..’ என்பது.. ஒரு சாதாரன நிகழ்வு..! அது ஒரு இயற்கை உந்துதல்..! வெறியேற்றம் நல்லதே..!!
அதில் பாவ புண்ணியம் பார்க்காதே..! ஏனெனில்…

விழிப்பு நிலைக்கு வராதவரை.. உனக்குள் இருக்கும் சத்தியம் புரியப்படாதவரை.. உறங்கும் உண்மை அறியப்படாதவரை.. தெய்வீகம் உணரப்படாதவரை… ஆன்ம விதை மலர்த்தப்படாதவரை… எவரொருவராலயும்.. புண்ணியம் செய்யவே முடியாது..!!

உறக்கத்தில் செய்யும் எச் செயலும் பாவத்தையே சேரும்..!! எனவே… நீ விழித்துக்கொள்..!!

என் அன்பானவனே.. சூரியன் உன் கண் முன்னால்தான் எப்போதும்..! நீ மட்டும் விழித்துக்கொண்டால் போதும்..! ஒளி பெற்றவனாகி விடுவாய்..! அதன் பின் உன் செயலில் பாவம் வராது.!!

பாவமும் புண்ணியமும்.. எண்ணங்களால்தான்.. எதார்த்தத்தில் இல்லை..!

என் அன்பு சகோதரனே…விழித்துக்கொள்..! விழித்துக்கொள்..!! விழித்துக்கொள்..!!!

உன் குற்ற உணர்ச்சியை அலட்சியப்படுத்து.. காமத்தையே தலையாய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு.. வாழ் நாள் அனைத்தையும் அதற்காகவே செலவழித்துக் கொண்டிருந்தால்.. எப்போதுதான் காமத்தைக் கடந்து..
(அடக்கி அல்ல.. கடந்து ) ஆன்மாவை தரிசிப்பது..????

காமம் தவறல்ல.. அது ஒரு உயிர்ப்புள்ள சக்தி..! அதை உணர்ந்து விட்டால் காமம் உனக்கு ஒரு போதையாக இருக்காது..!! உணராதவரை காமம் போதைதான்..!! தவறு.. அதனிடம் அல்ல.. நம்மிடம்..!! உணர்ந்து கொள்.. என் அன்பனே..!!

நம் வாழ்க்கை.. ஒரு வழிப் பயணம்..! உன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வை..! உறக்கத்தில் நடக்காத.. உன் பயணமே அர்த்தமற்றதாகிவிடும்..!!

என் இனிய அண்ணாவே.. நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறான். அவனைக் கண்டு கொள்..! அவனையே தொழு..! கோவிலில் தொழுதல் வெறும் சடங்கு..!!
உன் உடலே கோவில்..!! ‘நீ ‘ யே கடவுள்..!!

திரைகளை விலக்கு.. இந்த உண்மை புலப்படும்..!!
என் அன்பனே.. மனிதர்களாய் பிறந்து விட்டோம் நாம்..!! நம் மனிதத்தை உணர வேண்டாமா..?
மனிதம் நமக்குள் உறங்கிக்கிடக்கிறது பலப்பல நூற்றாண்டுகளாய்..!! மனிதர்களின் வாழ்வு எல்லாம் சட்டங்களாலும்.. சடங்குகளாலும்.. ஆன எண்ணங்களின் கோர்வை..!! அதுவல்ல வாழ்வு..!! வாழ்வு எனும் பெயரில் சதைப் பிண்டங்களான பிணங்கள் நடமாடிக்கொண்டிருக்கிறது..!!

அண்ணா.. மனித வாழ்வை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்ய.. எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..! என்ன செய்வது.. உண்மையை தரிசிக்க மறுக்கிறார்களே எனும் ஆதங்கம்தான்..!! உயிரோட்டமான வாழ்வை விட்டு.. சவம்போல வாழ்கிறார்களே எனும் வருத்தம்தான்..!!

என் இனியவனே.. நான் உனக்கு சொல்வதெல்லாம்..
‘உன் உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்.!!’ என்பதுதான்..!!’

நலமுடன்… உனதே உனது.. ‘நான்..!!’

எழுதியதை படித்துப் பார்த்தாள் சௌமி.! சிரிப்பு வந்தது..!!
புன்னகையுடன் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் எழுதினாள்..!!

-பின் குறிப்பு..!!
அண்ணாவே.. இதை படித்தவுடன் சிரித்துவிடு..!!

‘சுண்டெலியை பார்த்து ஒரு யானை சொன்னது.
”நீ அற்பம் என்னைவிட மிகவும் சிறியவன்..”

அதற்கு சுண்டெலி சொன்னது.
” நான் எப்போதும் இப்படி என்று நினைத்துக் கொள்ளாதே.. இப்போது கொஞ்சம் இளைத்து விட்டேன்.. அவ்வளவுதான்..!!”

-முற்றும்……!!!!!!!

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL