அவன் கஞ்சிக்கு ஏங்கினேன்

tamil ali kathai இவை வெறும் வார்த்தைகளல்ல என் வாழ்க்கை. நான் வாசித்துவிட்டேன் நீங்களும் வாசிக்காதீர்கள் வாழ்ந்துபாருங்கள்.
அன்பு நண்பர்களே அருமை வாசகர்களே இது என் வாழ்வின் சம்பவம் முடிந்த வரை ஸ்வாரஸ்யமாய் சமர்பிக்கிறேன். உண்மை சில இடங்களில் கசப்பாக தான் இருக்கும் ஆதரவளிங்கள்.

Story : J Hansi Priyan

ஆரம்பத்தில இருந்தே எனக்கு காக்கிச்சட்டை மீது காரணம் தெரியாத காழ்புணர்ச்சியும் வெறுப்பும் இருந்தது. அப்படி தான் அந்த அகிம்சைவாதியையும் காக்சிச்சட்டைக்குள் கண்டதால் ஆரம்பத்தில் மோதலாகி போனது. ஆனால் மோதல் தான் காதலுக்கு அடிதளம் என அவனை ஆரம்பத்தில் வெறுத்து தான் தெரிந்துக்கொண்டேன். எல்லா காக்கியுமே ஒரே மாதிரி தான் என எண்ணி எல்லாரயுமே வெறுத்தது தான் நான் பண்ண தவறாக கருதுகிறேன்.

் சென்று அவனை சைட் அடிப்பேன். மாலையில் நகர மூலையில் நின்று பேருந்து நெறிசலில் அவன் மும்பரமாக டிராபிக் க்ளியர் பண்ணும் போதும் பானிபூரி கடையில் நின்று அவனை சைட் அடிப்பேன் இப்படி ஒவ்வொரு சம்பவத்திலும் அவனை அனுவனுவாக காதலித்தேன். வாழ்வே அவன் என உருகினேன். நான் மட்டுமல்ல அவனை காணும் ஒவ்வொருவரும் இப்படி தான் ஏங்குவர். செப்பில் செய்த சிலையாய் அவன் செந்நிற மேனி. அளவாய் நறுக்கிய வாசனை கேசம். அழகு முகம். முறுக்கு மீசை. அளவான இதழ்கள். பறந்த மார்பு. கச்சிதமான காக்கிச்சட்டை. முட்டிமோதும் ஆண்மை என அந்த அகிம்சைவாதியின் மேல் பித்தானேன். தினமும் இரவில் என் தனிமைக்கு அவனது நினைவுகளை துணையாக்கிக்கொண்டேன்.

ண்ணி பறந்தது. ஒவ்வொரு நொடியும் அவனை காணாமல் முட்களாய் குத்தியது. இருள் சூழ்ந்த பாதையில் எதிரே வரும் ஒவ்வொரு காக்கிசட்டையையும் கண்டு என்னையறியாமல் வெட்கத்தில் நாணி சிரித்து அவன் பேரை சொல்லி கேட்டேன். அதே போல அவனும் என்னை போலவே கேட்டுக்கொண்டிருந்தான். சற்று விளயாட எண்ணி செய்த குறும்பு பிறகு அவன் கிடைக்க கோவில் சென்று வேண்டிக்கொண்ட விபூதி குங்குமத்தை அவன் நெற்றியில் இட்டு என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். முதல் முறையாக வெட்கம் தாளாமல் வழிந்தோடியது. அவன் ஜாக்லெட் தந்து இருவரும் தனிமையில் பேசிக்கிட்டிருந்தோம் அவன் நிதானமாய் தான் இருந்தான் என்னால் தான் வான் தாண்டி ஆடிய என் கால்களை கட்டுபடுத்த இயலவில்லை. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பாக்க முடியாமல் போனது.

இருவரும் அருகில் இருந்தும் பாத்துக்க முடியாத சூழ்நிலை இருக்கே அதவிட கொடுமயான தவிப்பு வேற இல்ல. அப்படி தான் தவித்தோம் ஒவ்வொரு இரவும் முட்களாகியது ஒவ்வொரு நாளும் வேதனையானது. எதிர்பார்த்தே இளமை வீணானது. விரகதாபத்தில் எரிந்து சாம்பலானேன்.

ஒவ்வொரு நாளும் சமைத்து வைத்து காத்திருந்தேன். அவன் வரவில்லை. எதிர்பார்பெல்லாம் ஏமாற்றமாய் ஏமாற்றமே வாழ்க்கையாய் வாழ்க்கையே ஏக்கமாய் ஏக்கமே என்நிலையாய் ஆனது.

மேலும் செய்திகள்  உஷாரான உஷா – பாகம் 2

அன்றும் அப்படி தான் வகைவகையாய் கூட்டு பொறியல் குழம்பென வைத்து குளித்துவிட்டு காத்திருந்தேன். வழக்கமாய் ஆசை காதலனின் வருகைக்காக காத்திருந்தேன். அவன் மட்டுமல்ல அவன் விட்ட மூச்சிக்காத்தும் தீண்டவில்லை. கண்கள் பூத்தது. மேகம் திரண்டு மழை வருவது போல கிளுகிளுப்பாய் இருந்த தருணம் ஓட்டுவீட்டின் வெற்று தரையில் படுத்த நான் எப்பொழுது உறங்கினேன் என்றே தெரியவில்லை. வெளியில் மழை சங்கீதமாய் தாலாட்டியது. ஊசி காத்து உடலை சல்லடையாக்கியது. தெருவெங்கும் தண்ணீர் கோலம் தெரூ நாய்களும் ஓய்வெடுத்தன. எங்கும் அமைதி. இருள் ஆழ்பரித்திருந்தது. தனிமை சிறையில் நான் வேவதும் தெரியாமல் தூங்கினேன். யாரோ கதவை தட்ட திடுக்கிட்டெழுந்தேன். விளக்கை ஏற்றி வாசலை நோக்கி கதவை திறந்தேன். காண்பதெல்லாம் கனவோ என்றறியாது அவன் நனைய நான் சிலையாகி நின்றேன். மௌனமாய் புன்னகித்து என் அருகில் வந்தான் அவன். நனைவதற்கு இடமில்லை என முழுவதும் தெப்பமாய் நனைந்திருந்தான் அந்த காக்கிசட்டையில் அழகாக இருந்தான். அவன் சிரிக்கையில் செவ்விதழோடு கண்களும் கண்ணோடு முகமும் மழலையாய் கொஞ்சும். நாள் முழுக்க அதை பார்த்தாலும் திகட்டவே திகட்டாது.

ஒருநிமிடம் சுயநினைவின்றி ஆச்சர்யத்தில் உறைந்து வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்து நின்றேன். அவனுக்கே உரிய அந்த அழகு சிரிப்போடு ஊசி குத்தும் பார்வையால் ஹேய் ரொம்ப குளுருது என்ன பண்ற என என் தோளில் கை வைத்து குளுக்கிய போது தான் நினைவிற்கு வந்தேன். Oh sry என்றபடி அவன் தேக்கு மர தேகத்தை விறைப்பாய் தழுவிய அந்த ஈரமன காக்கிசட்டையை ஒவ்வொரு பட்டனையும் அவிழ்த்தேஒருநிமிடம் சுயநினைவின்றி ஆச்சர்யத்தில் உறைந்து வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்து நின்றேன். அவனுக்கே உரிய அந்த அழகு சிரிப்போடு ஊசி குத்தும் பார்வையால் ஹேய் ரொம்ப குளுருது என்ன பண்ற என என் தோளில் கை வைத்து குளுக்கிய போது தான் நினைவிற்கு வந்தேன். Oh sry என்றபடி அவன் தேக்கு மர தேகத்தை விறைப்பாய் தழுவிய அந்த ஈரமன காக்கிசட்டையை ஒவ்வொரு பட்டனையும் அவிழ்த்தேன்.

அந்த இரவிலும் அவன் பொன்னிற தேகம் பளீச்சிட்டது. சற்று அவன் வியர்வை வாசம் வீசும் தோளோடு கிறங்கி சாய்ந்தேன். இருவரும் உள்ளே சென்றோம். பேண்ட்டை கழட்டி வெறும் ஜட்டியோடு அவன் நின்றதை கண்டு நிலைதடுமாறினேன். அவன் ஜட்டியோடு எனை கட்டி இழுத்து உதட்டை கவ்விய போது சற்றும் இதை எதிர்பார்க்காத நான் செய்வதறியாது கண்மூடி ரசித்தேன். என் சேலை துணியால் அவன் ஈரதலையை துவட்டினேன். அங்குலம் விடாமல் அனுவனுவனுவாய் ரசித்தேன். பாய் விரித்து சுவரில் சாய்ந்தபடி அவன் அமர்ந்திருந்த அழகை விளக்கின் வெளிச்சத்தில் ரசித்தேன். பிறகு சாப்பாடு ஊட்டிவிட்டு குழந்தை போல பாத்துக்கிட்டேன். அவன் வாயில் இருந்த சாப்பாட்டை அப்படியே என் இடுப்பை பிடித்திழுத்து என் வாயோடு வாய் வைத்து எனக்கு ஊட்டி விட்டான் அமிழ்தினும் இனிதாய் அவன் சுவை. அவன் கட்டுடலில் சாய்ந்த வண்ணம் சோறூட்டி அவன் வியர்வை வாசத்தில் கரைந்தேன்.

மேலும் செய்திகள்  சித்தி பொண்ணு செம பீஸ்

அந்த இரவிலும் அவன் பொன்னிற தேகம் பளீச்சிட்டது. சற்று அவன் வியர்வை வாசம் வீசும் தோளோடு கிறங்கி சாய்ந்தேன். இருவரும் உள்ளே சென்றோம். பேண்ட்டை கழட்டி வெறும் ஜட்டியோடு அவன் நின்றதை கண்டு நிலைதடுமாறினேன். அவன் ஜட்டியோடு எனை கட்டி இழுத்து உதட்டை கவ்விய போது சற்றும் இதை எதிர்பார்க்காத நான் செய்வதறியாது கண்மூடி ரசித்தேன். என் சேலை துணியால் அவன் ஈரதலையை துவட்டினேன். அங்குலம் விடாமல் அனுவனுவனுவாய் ரசித்தேன். பாய் விரித்து சுவரில் சாய்ந்தபடி அவன் அமர்ந்திருந்த அழகை விளக்கின் வெளிச்சத்தில் ரசித்தேன். பிறகு சாப்பாடு ஊட்டிவிட்டு குழந்தை போல பாத்துக்கிட்டேன். அவன் வாயில் இருந்த சாப்பாட்டை அப்படியே என் இடுப்பை பிடித்திழுத்து என் வாயோடு வாய் வைத்து எனக்கு ஊட்டி விட்டான் அமிழ்தினும் இனிதாய் அவன் சுவை. அவன் கட்டுடலில் சாய்ந்த வண்ணம் சோறூட்டி அவன் வியர்வை வாசத்தில் கரைந்தேன்.

சாப்பிட்டு முடித்துவிட்டு அதிக குளிரால ஒரு தம் போடலாம்னு அந்த போலிஸ்காரன் சிகரெட்டை பத்த வைத்து இழுத்த அந்த அழகில் ரதி தேவியானாலும் அவன் காலடியில் கெடப்பாள். அவன் அழகை கண்களால் விழுங்கினேன். மெல்ல தன் கைகளை நீட்டி என்னை தன் மார்போடு அனைத்துக்கொண்டான். அவன் அக்குளில் வீசிய சோப்பும் செண்டும் கலந்த வியர்வ வாசம் என்னை கிறங்கடித்தது. அவன் ஊதிய சிகரெட் நெடியிலும் அவன் வாசம் அப்பப்பப்பா எங்கோ எனை தொலைத்துவிட்டேன். ஏழுலோகம் பறந்தேன். அவன் நெஞ்சின் மயிற்கற்றையை கைகளால் வருடினேன். மெல்ல கட்டியணைத்தபடி அவன் சற்றே தலை குணிந்து என் இதழை கடித்து காயமாக்கினான். பின் எச்சிலால் காயத்திற்கு மருந்திட்டான். அவன் கைகள் என் சேலையை உருவியபடியே என் உடலை கூறிட்டு வீணையாய் மீட்டது. அவன் இதழ்களால் மெல்ல கீழிறங்கி எனை கிறங்கடித்சாப்பிட்டு முடித்துவிட்டு அதிக குளிரால ஒரு தம் போடலாம்னு அந்த போலிஸ்காரன் சிகரெட்டை பத்த வைத்து இழுத்த அந்த அழகில் ரதி தேவியானாலும் அவன் காலடியில் கெடப்பாள். அவன் அழகை கண்களால் விழுங்கினேன். மெல்ல தன் கைகளை நீட்டி என்னை தன் மார்போடு அனைத்துக்கொண்டான்.

Pages: 1 2

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL