ம்ம்.. இப்படி அசிங்கமா பேசினேன்னா.. அப்படித்தான் பண்ணுவேன்..’
‘ ஆனா இப்ப கூப்பிட்ட இல்ல..’
‘மனசு கேக்கல..அதான் கூப்பிட்டேன். ஓகே பை..’
‘ஏய்.. இர்ரீ..’
‘என்னடா..?’
‘லவ் யூ..ஸோமச்..’
‘நான் அடுத்தவன் பொண்டாட்டிடா.. பன்ன்னி..’
‘இருந்துட்டு போய்க்க.. அதனால என்ன இப்ப..? நான் உன்ன லவ் பண்றுது… பண்றதுதான்..! அத யாராலயும் தடுக்க முடியாது. ஏன் நீயே என்ன சொண்ணாலும் நான் கேக்க மாட்டேன்..!’
‘ஐய்யோ… என்னை சாவடிக்கறடா..! மூடிட்டு போன..வெய்..!!’ என்று விட்டு உடனே வைத்து விட்டாள் நந்தினி…!
நான் புன்னகையுடன் கட்டிலில் சாய்ந்து படுத்து கண்களை மூடினேன்…!!
– நன்றி
innum ungal uravu ippadithan pogutha my friend sema story antha ponnu pavam illaiya