ஆண்டியுடன் அழகிய ஐந்து மாதங்கள்

Soodu Eththum Aunty Tamil Kamaveri Kathaikal – நண்பர்களே இது என்னுடைய முதல் கதை மற்றும் முதல் உண்மை அனுபவம் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நான் ராஜ்குமார் வயது 24 கோயம்புத்தூரில் வசிக்கிறேன் இன்னும் திருமணம் ஆகவில்லை நான் ஒரு தனியார் வங்கியில் ஹோம் லோன் மார்க்கெட்டிங்கில் வேலை செய்கிறேன் இந்த கதையின் நாயகி சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதற்க்கு முன்னர் வரை எனக்கு செக்ஸ் அனுபவம் இல்லை.

அன்று காலை மணி பதினொன்று இருக்கும் ஒரு கஷ்டமரிடம் டாக்குமென்ட்ஸ் வாங்கிட்டு பேங்கிற்கு போயிட்டு இருந்தேன் அப்போது வழியில் ஒரு நுங்கு கடை இருந்தது சரி நுங்கு சாப்டலாம்னு வண்டிய நிப்பாட்டுனேன் எனக்கு முன்னாடியே ஒரு முப்பது வயது ஆண்ட்டி அந்த கடையில நுங்கு வாங்கிட்டு இருந்தாங்க அவுங்கதான் சஞ்சனா.

நான் போனதும் அண்ணே சாப்டறதுக்கு நுங்கு தாங்கன்னு கேட்டேன். உடனே அவுங்க என்ன பாத்தாங்க நானும் கேஷுவலா பாக்குற மாறி சைட் அடிச்சேன் அவுங்களுக்கு வயசு ஒரு முப்பது இருக்கும் சுடிதார் போட்டு இருந்தாங்க கொஞ்சம் சதபிடிப்பான உடம்பா இருந்தாங்க நடிகை மாளவிகா மாறி உடம்பு அமைப்பு இருக்கும் கலர் மாநிறம்தான் அவுங்க முலையும் குண்டியும் பயங்கரமா தூக்கிட்டு இருந்துச்சு.

எனக்கு இந்த மாதிரி பெரிய குண்டி இருக்கவங்கள பாத்தா ரொம்ப புடிக்கும் அதுனால ஒரு ரெண்டு செகண்ட் பாத்துட்டே இருந்தேன் அப்புறம் திரும்பிட்டேன். அவுங்க நுங்கு பார்சல் கேட்ருந்தாங்க போல அவுங்களுக்கு பார்சல் பண்ணி குடுத்துட்டு எனக்கு வெட்ட ஆரம்பிச்சாரு.

அப்போ சஞ்சனா அவுங்க ஸ்கூட்டிய ஸ்டார்ட் பன்னி என்கிட்ட வந்து என்ன பாத்து சின்ன நுங்கா சாப்டு அதான் உடம்புக்கு நல்லது அப்டின்னு சொன்னாங்க அவுங்க சொன்னதுக்கு எப்டி ரியாக்ட் பன்றதுனே தெரியல நான் தலைய மட்டும் ஆட்டுனேன் அப்புறம் அவுங்க போயிட்டாங்க எனக்கு ஒரு அஞ்சு செகண்ட் எதுவுமே கிளிக் ஆகல அதுக்கப்றம் தான் புரிஞ்சுது அவுங்க என்ன ட்ரை பண்றாங்கன்னு.

ஒழுங்கா ஓடி போய் அவுங்ககிட்ட பேச்சு குடுடான்னு என் மனசாட்சி என்ன கேவலமா திட்டுச்சு ஆனா அப்போதான் எனக்கு நுங்கு வெட்டிட்டு இருந்தாரு டக்குனு ஒரு அம்பது ரூபாவா நுங்கு கடைகார் கிட்ட குடுத்து ஒரு பத்து நுங்கு பார்சல் கட்டி வைங்க வந்துடறேன்னு சொல்லிட்டு வண்டிய எடுத்துட்டு செம்ம வேகத்துல அதே வழில போனேன் ஒரு இருபது செகண்ட் ல அவுங்க வண்டிய பாத்துட்டேன் அப்றம் அவுங்க கிட்ட போய் அப்டே அவுங்கள ஓரமா ஒதுக்குனேன்.

அவுங்களும் ஓரமா நின்னுட்டாங்க என்ன வேணும் அப்டிங்கற மாறி பாத்தாங்க “இல்ல தெரிஞ்சவங்க மாறி இருந்திங்க அதான் உங்க பேரு” அப்டின்னு கேட்டேன் இவ்ளோ நேரம் பாத்திங்க இப்பதான் தெரிஞ்சவங்க மாறி தெரிஞ்சுதா அப்டின்னு கேட்டுட்டே நான் சஞ்சனான்னு சொன்னாங்க அப்புறம் ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு என்ன பேசன்னு தெரியாம என்னென்னமோ ஒளறி வச்சேன் பட் கடைசியில ஒரு உருப்படியான காரியம் செஞ்சேன் என்னோட விசிட்டிங் கார்டை அவுங்கட்ட குடுத்து “உங்களுக்கு ஹோம் லோன் இல்லாட்டி பெர்சனல் லோன் எதும் தேவை இருந்துச்சுனா சொல்லுங்கனு” சொல்லி குடுத்தேன் அவுங்களும் வாங்கிட்டாங்க.

மேலும் செய்திகள்  நண்பனின் அக்காவுடன்ஒரு காம தேடுதல்

அதுக்கப்றம் ஒரு மூணு நாள் கழிச்சு காலைல ஒரு 9.30 மணிக்கு போன் பண்ணாங்க ஒரு ஹோம் லோன் சம்பந்தமா டிடெய்ல்ஸ் வேனும் கொஞ்சம் நேர்ல வர முடியுமான்னு கேட்டாங்க வரலாம்னு சொன்னேன் அவுங்களோட அட்ரஸ் சொன்னாங்க ஒரு 11 மணிக்கு வர முடியுமான்னு கேட்டாங்க தாராளமா வரலாம்ன்னு சொல்லிட்டு போனை கட் பன்னதும் என்னோட மனசுல ஒரு கற்பனை குதிரை அது இஷ்டத்துக்கு என்ன என்னம்மோ நெனப்புல பயங்கரமா ஓடுச்சு.

கரெக்ட்டா 10.45 க்கு அவுங்க தெருவுக்கு போயிட்டு போன் பன்னேன் அவுங்க போன்ல வழி சொல்லிட்டே வெளில வந்து நின்னு என்ன குப்ட்டாங்க நைட்டி போட்ருந்தாங்க உள்ளவான்னு குப்ட்டாங்க அவுங்க பேச்சுலயும் வீட்டுக்குள்ள என்ன கூப்பிட்ட விதத்துலயும் கொஞ்சம் கூட பயமோ பதட்டமோ இல்ல.

உள்ள போனதும் சோபால உக்கார சொன்னாங்க எனக்கு ஆப்போசிட் அவுங்க உக்காந்து அவுங்க பேசுன முதல் வார்த்தை என்ன தெரியுமா ரோட்ல பாத்த பையன ஏன் வீட்டுக்கு வர சொன்னேன்னு யோசிக்கிரியா அப்டின்னு கேட்டுட்டு அவுங்களே பேச ஆரம்பிச்சாங்க அவுங்க ஹஸ்பன்ட் டெல்லியில் சென்ட்ரல் கவர்மென்ட் வேலைல இருக்குரதாகவும் இப்ப இருக்க இந்த வீடு அவுங்க மாமனார் பேர்ல இருக்குதாகவும் இந்த வீட்டை வித்துட்டு இவுங்க மற்றும் இவுங்களோட மாமனார் மாமியார் எல்லாரும் டெல்லியில் போய் செட்டில் ஆக போறதா சொன்னாங்க இவுங்க பேமிலிக்கு தெரிஞ்ச ஒருத்தவங்ககிட்ட வீட்டை விக்கிறதுக்கு பேசிட்டாங்களாம் பட் அவுங்க பணம் ரெடி பன்ன கஷ்ட்டபட்ரதாகவும் அவுங்களுக்கு லோன் அரேன்ச் பண்ணி தர முடியுமான்னு கேக்கதான் என்ன கூப்ட்டதாகவும் சொல்லி முடிச்சாங்க.

அப்புறம் வீட்டை வாங்க போறவங்களோட காண்டக்ட் நம்பர வாங்கிட்டு அவுங்கள பாத்து பேசி மொத்தமா 25 நாள்குள்ள எல்லா வேலையையும் முடிச்சு குடுத்துட்டேன் பத்திர பதிவும் முடிஞ்சுருச்சு. இந்த 25 நாள் ல ஒரு மூணு முறை அவுங்க வீட்டுக்கு போக வேண்டி இருந்துச்சு சோ அவுங்களோட மாமனார் மாமியார் எல்லாரும் எனக்கு நல்ல அறிமுகம் ஆகிட்டாங்க இந்த 25 நாள் ல நான் தினமும் நைட் சஞ்சனாவோட வாட்சப்க்கு குட் நைட் னு மெசேஜ் அனுப்புவேன் அவுங்களும் அத பாத்ததும் தினமும் எனக்கு ஒரு ஸ்மைலி அனுப்புவாங்க. வீட்டை வித்தாலும் ஒரு நாலு மாசத்துக்கு அதே வீட்ல இருந்துகுற மாரி பேசிருப்பாங்க போல.

பத்திரபதிவு முடிஞ்சு ஒரு ரெண்டு நாள் கழிச்சு எனக்கு கூப்ட்டாங்க நாளைக்கு மதியம் ப்ரீயா இருப்பியான்னு கேட்டாங்க நான் ப்ரீதான்னு சொன்னேன் சரி அப்போ நாளைக்கு மதியம் எங்க வீட்ல உனக்கு விருந்துனு சொன்னாங்க 12.30 க்கு வர சொன்னாங்க நானும் சரி வந்துட்றேன்னு சொல்லிட்டேன் சஞ்சனா என்ன முதல்முறை வீட்டுக்கு கூப்ட்டப்ப வேகமா ஓடுன கற்பனை குதிரை இந்த முறை நடக்க கூட இல்லை பிகாஸ் அவுங்களோட மாமனார் மாமியார் எல்லாரும் எனக்கு நல்ல அறிமுகம் ஆயிருந்தாங்க ஏதோ மரியாதைக்கு சாப்ட கூப்டறாங்க போய் சாப்ட்டு வந்துடுவோம் னு நெனச்சுட்டு இருந்தேன் பட் அப்போ எனக்கு தெரியாது நாளைக்கு தான் நான் முதல் முதலா செக்ஸ் சுகத்த அனுபவிக்க போறேன்னு.

மேலும் செய்திகள்  புது டாக்டரும் குரூப் செக்ஸ்

அடுத்த நாள் 11.00 க்கு சஞ்சனா போன் பண்ணாங்க வந்துடுவல்ல அப்டின்னு கேட்டாங்க கரெக்ட்டா வந்துடுவேன்னு சொல்லிட்டு வச்சுட்டேன்.

அப்புறம் ஷார்ப்பா 12.30 க்கு சஞ்சனா வீட்டுக்கு போனேன் நைட்டில இருந்தாங்க அங்க அவுங்களோட மாமனார் மாமியார் யாரும் இல்ல எங்கன்னு கேட்டேன் வெளியூர் போயிருக்காங்க நாளைக்குதான் வருவாங்க னு சொன்னாங்க ஷோபால உக்கார சொன்னாங்க எனக்கு ஆப்போசிட்ல உக்காந்து உனக்கு என்ன மாறி விருந்து புடிக்கும் னு கேட்டாங்க அத நீங்க சமைக்கிறதுக்கு முன்னாடி கேட்ருக்கணும் இப்ப கேட்டு என்ன பிரயோஜனம் னு கேட்டேன்.

சரி அன்னைக்கு நுங்கு கடையில ஏன் என்ன குறு குருன்னு பாத்தன்னு கேட்டாங்க நான் அதெல்லாம் இல்லை எதார்த்தமா தான் பாத்தேன்னு சொன்னேன் ஒ அப்போ எதார்த்தமா பாக்குறதே அப்டிதான் பாப்பியானு கேட்டாங்க சும்மா சொல்லு நான் என்ன சொல்ல போறேன் உன்னனு சொன்னாங்க நீங்க நல்லாருந்திங்க அதான் கொஞ்சம் சைட் அடிச்சேன் வேற ஒன்னும் இல்லனு சொன்னேன்.

சஞ்சனா : நான் நல்லருக்கேனா எத வச்சு சொல்ற

நான் : உண்மைய சொன்னா கோவப்பட மாட்டிங்களே

சஞ்சனா : நாந்தான் எதும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன் ல சொல்லு

நான் : நீங்க நல்லா கும் னு இருந்திங்க அதான் அப்டி பாத்தேன்.

சஞ்சனா : கும்முனா எப்புடி

நான் : கும்முனு னா கும்முனுதான்

சஞ்சனா : நானே இவ்ளோ Free ஆ பேசுறப்ப உனக்கு என்னடா பிரச்சன Frank ஆ பேசு கும்முனு னா எப்டி இருந்தேன் கரெக்ட்டா சொல்லு.

Pages: 1 2 3 4

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL