ஓயாத உழைப்பு

கதையை தொடங்குமுன்னர். நான் ஒரு தமிழ்நாட்டு விவசாயி. இதற்க்கு முன்னர் கணினி துறையில் இருந்தவன். இயற்கையோடு வாழ்கிறேன் என்று ஆசைப்பட்டேன்.

ஆனால் வேலையை விடவும் மனதில்லை. சம்பளம் வேண்டும் என்றும் ஆசை சீனா வைரஸின் உதவியால் ஊருக்கு வெளியேய் இருந்த நண்பனின் வயல்காட்டில் இருக்கலாம் என்று போய்விட்டேன். கிராமங்களில் இருந்து நான்கு கிமி தள்ளி இருந்த வயல்காடு அது. மக்கள் நடமாட்டம் கம்மி.

இனி கதைக்குள் போவோம். வயல் என்றால் நீங்க கனவு காண்பது போல இல்லை அது. சரியான பொட்டல்காடு. நண்பனோ சரியான டெக்னலாஜி பைத்தியம். சோலார் பேனல் மூலம் தண்ணீர். அங்கிருக்கும் மின்விசிறி. லைட் என்று ஒரு சத்தமும் இல்லாத வாழ்க்கை.

எனக்கும் பிடித்திருந்தது. காபி டி இல்லை. அங்கிருக்கும் ஹெர்ப் தான் டி குடிக்க. அங்கே விளையும் காய்கறிகள் தான் உணவு. எப்போதாவது மாட்டும் முயல் தான் கரி. வாழ்க்கை ஒரு வாரம் ரம்மியமான முறையில் சென்றது. காலை ஆறு முதல் ஒன்பது வரை வேலை.

பின்னர் ஆபிஸ் வேலை. பிறகு நான்கு முதல் ஆறு வரை வயல் வேலை. வயல் இருக்கும் இடம் பெங்களூரில் இருந்து ௧௦௦ கிமி தள்ளி கர்நாடக ஆந்திரா பார்டர் அவர்கள் கன்னடமும் தெலுங்கு கலந்து பேசினார்கள். எப்பொழுதும் ஆடு மாடு கோழி என்று வாழ்நதனர். உடம்பு மனசு என்று எனக்கு உறுதியாகைய நாள்கள்.

ஒரு வாரம் கழித்து எனக்கு புரிதல் ஏற்பட்டது நண்பன் அவனது குடும்பம் பெங்களூரில் இருந்தனர். அவன் இங்கே வேலை செய்து காய்கறி விளைவித்து பெங்களூரில் விற்று வந்தான். அதனால் வாரம் இருமுறை போய்விடுவான் எனக்கு நானே துணை.

ஆனால் நண்பன் இங்கே வரும் ஆடு மாடு மேய்ப்பவர்கள் இடத்தில் நல்ல பழக்கம் ஏற்படுத்தி இருந்தான். அதிலும் சூரி என்றொரு பையனும். புட்டி. சின்னி ரேஸ்மி என்று இரு ஆடுமேய்க்கும் பெண்களும் அவனிடத்தில் வந்து கதையடித்து சென்றனர்.

எனக்கு புரியாவிட்டாலும் பார்த்துக்கொண்டே இருப்பேன். இப்போது நண்பன் போய்விட்டான் தெரிந்த முறையில் சமைக்கலாம் என்றால் சொதப்பி கொண்டிருந்தேன். திடீரென்று சார் என்று பெண்ணின் குரல் வெளியே ரேஸ்மி. என்ன பேசுவது. kaiyaal vaa என்று seigai seidhen/.

உள்ளே வந்து பார்த்தல் அவளும் செய்கையில் என்ன சமையல் என்பது போல கேட்டால். நான் காட்டினேன். தலையில் ஐயட என்பது போல கையை வைத்து அவள் நெஞ்சில் கைவைத்து சமைப்பது போல காட்டினாள். நானும் படக்கென்று அவள் நெஞ்சில் கையை வைத்து நீயே செய்து கொடு என்று கூறினேன்.

ஒரு முறை பார்த்து விட்டு ஸ்டவ் அருகில் சென்றால். நான் வெளியே சென்று சிகிரெட் பற்ற வைத்தேன். எதற்கு அப்படி ஒரு கோவம் கலந்த பார்வையோடு பார்த்தல் என்று வினவிக்கொண்டேன். பிறகு தான் தப்பு புரிந்தது அவள் மார்பில் கையை வைத்தேணெ சே என்ன காரியம் செய்து விட்டேன் என்று உடனடியாக உள்ளே சென்று சாரி என்று கூறினேன் அவளோ அவளது புடவையை சரி செய்து கொண்டால்.

இல்லை இல்லை சாரி என்று கன்னத்தில் போட்டு காட்டினேன் அருமையான சிரிப்பு சிரித்தாள் பாருங்க. தப்பென்று விழுந்து விட்டேன் நல்ல தொடக்கம் தான் பின்னர் ஒரு சில வார்த்தைகள் தெரிந்த கன்னடம் நான் பேச அவள் கன்னடம் கற்றுக்கொள்ள இஷ்டமா என்று கேப்டது போல இருந்தது ஆமாம் என்று தலையாட்டினேன்.

அதற்க்கு அவள் என்னிடம் உன்னோட ஹோண்டா ஆக்டிவா ஓட்ட கற்றுக்கொடு என்றால். நான் சரி என்றேன். சில வார்த்தைகளை கற்று கொடுத்து விட்டு சாப்பிடு என்பது போல செய்கை செய்தால் iruvarum saapidalaam என்றேன். adharkkul poyi அவளது maatirkku thanni katti vandhaal இருவரும் சாப்பிட்டோம் பின்னர் ஒருவாறாக பேசி சிரிக்க ஆரம்பிடித்தோம்.

அவளின் வயது ௨௩ இரு குழந்தைகளுக்கு தாய். கட்டையை குட்டையாய் இருப்பாள் வயலில் வேலை செய்வதால் காலர் கருத்து போயி விட்டதாக எனது கையின் நிறத்தை காட்டி சொன்னால். நான் எனக்கு அவளின் கலர் மிகவும் பிடித்திருப்பதாக சொன்னவுடன் சிறிது சந்தோஷம் காட்டினாள் பின்னர் அன்றைய பொழுதை ஓட்டி விட்டு மறுநாளும் காத்திருப்பதாக ஏக்கத்துடன் கூறினேன்.

மறுநாள் சூரியும் வந்தான் எனக்கு அவள் மீதோ அவளின் தோழியாய் வந்த புட்டி மீதோ தவறான எண்ணம் இல்லை. அவர்களின் ஓயாத உழைப்பை பார்த்து மரியாதை தான் வந்தது. இதற்கிடையில் நண்பனை பற்றி கேட்டுக்கொண்டே இருந்தால் புட்டி.

இரு நாள் கழித்து நண்பனும் வந்தான் வந்த பின்னர் அவனும் கடும் உழைப்பாளி தோட்டத்தின் அடுத்த முனையில் வேலை பார்த்து கொண்டிருந்தான் என்னால் முடியவில்லை நான் வந்து ரூமில் உட்கார்ந்து விட்டேன். புட்டி. மற்றும் ரேஸ்மி வந்தார்கள் வந்தவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு சூரியிடம் மாட்டை பார்த்துக்கொள்ள சொல்லி நண்பன் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து வெளியேய் வந்து பார்த்தேன் புட்டி மாத்திரம் ஒரு மரத்தின் கிளையை கழித்து கொண்டிருந்தாள் ஆனால் அவளது உடையோ ஒருமாதிரி சுருட்டி வைத்திருப்பது போல இருந்தது அவர்கள் இருவரும் வேறேதாவது வேளையில் இருப்பார்கள் என்று எண்ணினேன்.

சிறிது நேரம் கழித்து ரேஸ்மி தலையெல்லாம் கசங்கி வேர்வை வூற்ற வந்தால் வந்து நான் சமைக்கிறேன் நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க என்று கூறினால் என்னடா இது என்று யோசித்து கொண்டு எனது லேப்டாப்பில் நுழைந்து விட்டேன் அவளும் அருமையா கருநாடக முறையில் சமைத்தால் சிறிது நேரம் கழித்து நண்பனும் புட்டி யம் வந்தார்கள்.

வந்தவுடன் நண்பன் வீட்டின் வெளியவே குளித்தான் பின்னர் அவர்கள் இருவரும் குளிப்பார்கள் நாம் கொஞ்ச நேரம் உள்ளேயே இருப்போம் என்றான்.

அவர்கள் குளித்து விட்டு வந்தபோது தேவதை மாதிரி இருந்தார்கள் ரேஸ்மி என்னை ஓரக்கண்ணால் பார்த்து சாப்பிட வா என்றால். நான்கு பெரும் சாப்பிட்டுவிட்டு பின்னர் சூரியை அழைத்தார்கள் அவனும் வந்து சாப்பிட்டான். அவனை பார்த்தல் பிதாமகன் விக்ரம் போல இருந்தான்.

மறுநாளும் ரேஸ்மி இருந்தா புட்டி இல்லை. புட்டி இருந்தா ரேஸ்மி இல்லை என்பது போலவே எனக்கு பட்டது ஆனால் நண்பனோ மிக களைப்பாக இருப்பதாக தான் பட்டது ஆனால் சந்தோஷமா இருந்தான் இரண்டு நாள் கழித்து நண்பன் இன்னைக்கு புட்டி வரமாட்டாளாம் ரேஸ்மி தான் வருவாளாம் என்று கூறிக்கொண்டிருந்தான். ஒரு போன் வந்தது.

வந்தவுடன் நண்பன் நான் பெங்களூரு போகிறேன் நீ கொஞ்சம் பார்த்து இரு என்று கூறிவிட்டு சென்றான். இன்று ரேஸ்மிக்கு வண்டி ஓட்ட கற்று தர நினைத்தேன் அப்போது அவளின் உயரம் சற்றே சிக்கலாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை அதனால் அவள் பின்னால் உட்கார்ந்து கொண்டு சொல்லி கொடுத்தேன்.

அவளோ முதலில் நீ வோட்டு பின்னல் நான் ஓட்டுகிறேன் என்று பயந்து விட்டால். அதற்க்கு நான் பரவில்லை நீ என்னோடு அமர்ந்து கவனி என்று ஆரம்பித்தேன் அவள் மார்பு எனது முதுகை அழுத்த எட்டி பார்த்தபடி ஆக்சிலரேட்டர் பிரேக் என்று பார்த்து வந்தால் ஒரு மணிநேரம் கழித்து எனக்கு முன்னாள் ஜட்டியை மீறி கிளட்ச் இல்லாமல் தூக்கி கொண்டுவிட்டது. நான் அவளிடம் பசிக்குது வீட்டிற்கு போவோம் என்றேன்.

சரி என்றால் வீட்டில் சமையல் செய்யும் சாக்கில் அவளை தொடுவது. உரசுவது என்று இருந்தோம். ஒரு கட்டத்தில் அவள் மீது காமத்தோடு பார்க்க ஆரம்பித்து விட்டே ன் வயலில் நடக்கையில் அவளின் பின்புறம் எவ்வளவு அழகாய் அசையுது என்று பார்த்துக்கொண்டே நடந்தேன் அதற்க்கு அவள் ஹெள்ளோ வழியை பார்த்து நாடா என்று காட்டினாள் எப்படி கவனித்தால் இவள் என்று யோசித்து கொண்டேன்.

இப்போதுதான் முதன்முறையாக முழு தோட்டத்திலும் நடக்கிறேன். நண்பன் இயற்க்கை முறை விவசாயம் செய்கிறான். தோட்டத்தின் முடிவில் ஒரு குளம் வெட்டியிருந்தான். அவனை நினைக்க பெருமையா இருந்தது. ஆனால் குலத்தின் அருகில் சென்ற பொது தண்ணீர் இல்லை.

கர்நாடகத்தில் இப்படி தண்ணீர் பற்றாக்குறையா என்று யோசித்தபடி நடந்தால் உள்ளே சிறு குடிசை மாதிரி அதன் கரையில் இருந்தது அதனுள்ளே இருவர் படுக்கலாம் என்பது போல சுத்தமா இருந்தது. அதனை பார்த்ததும் உள்ளே எட்டி பார்த்தேன். ரேஸ்மி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள் என்ன என்பது போல கேட்டேன் ரூமிற்க்கு போ சொல்கிறேன் என்றால்.

முன்னாள் நடந்து கொண்டிருந்த அவளின் பின்புறம் என்னை ரொம்ப படுத்தியது. இத்தனைக்கும் தலையில் துண்டு கட்டியிருக்கா. ஆண்கள் அணியும் முழுக்கை சட்டை. நைட்டி என்று எந்த இடமும் காண்பதற்கு இல்லை. ஆனால் வெட்டி வெட்டி நடக்கும் அவளின் இடுப்பு அப்பா கனவு உலகில் என்னை தள்ளியது. ரூமிற்க்கு போனதும் சார் எப்ப வருவாங்க என்றால். ஏன் என்று கேட்டேன்.

அவசரமா பணம் வேண்டும் அதான். எவ்வளவு என்றேன் அதற்க்கு ஐநூறு என்றால் என்னிடம் இருக்கு கொடுக்கட்டுமா என்றேன் எப்படி இதனை நன் திருப்பி கொடுப்பது என்றால். எப்போது எப்படி முடியுமோ அப்போது கொடு என்றேன். நான் சாரிடம் வாங்கி கொள்ளுகிறேன் என்று திரும்பவும் சொன்னால் அம்மா நீ கொடுக்கவே வேண்டாம் வைத்துக்கொள் என்று கூறினேன்.

இல்லை இல்லை இலவசமா வாங்க மாட்டேன் என்றால். அயோ இது என்னடா புது குழப்பம் என்று யோச்சிட்டஎன். எனக்கு இவ்ளோ தூரம் நடந்ததில் கைகால் வலிக்குது கொஞ்சம் அழுத்தி விடுறயா என்று கேட்டேன். அவ்ளோ தான் படு என்று துள்ளலை பணத்தை வாங்கிவிட்டால்.

என்னை படுக்கவைத்து டவுசர் மாத்திரம் போட்டுக்கோ என்று கூறி வெளியேய் சென்றால். திரும்ப வந்து ஒரு அம்பது ரூபா கொடு என்றால். எடுத்து கொடுத்தேன். சூரியை கூப்பிட்டு மாடுகளை கட்ட சொல்லி. போயி கிராமத்தில் காய்கறி வாங்கிவா என்றால் வரும்போது நீ ரெண்டு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கோ என்றால்.

அவனும் ஆசையை பணத்தை வாங்கி ஓடினான் விளக்கெண்ணெய் தான் இருந்தது எடுத்து கையில் போட்டு படுங்க என்றால் நானும் படுத்தேன். அவளது சட்டையை கழட்டி தலை துண்டை கழட்டி தூர வைத்து விட்டு ஜன்னல்களை ஒருக்களித்து வைத்து விட்டு வந்தால்.

பின்னர் நிதானமா எனது கால்களில் தேய்க்க ஆரம்பித்தாள் எனது முடிகள் நெட்டுகுத்தலாய் நின்றது. முதல்முறையாக ஒரு பெண் எனது உடம்பில் கோலம் போடுகிறாள்.

சிரித்தபடியே ஏன் சார் இதுவரை பெண்கள் தொட்டதே இல்லையா என்றால் ஆமாங்க என்றேன். அப்போ அந்த விஷயமெல்லாம்? என்று என்னை கேட்டபடி எனது முட்டியை மெதுவாக அழுத்தியபடி கேட்டால். .

மேலும் செய்திகள்  என்னை கிறங்க செய்த ஒரு வாசகியின் சாமான்

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL