முதல் முறை அனுபவம்
நல்லபடியாக திருமணம் முடிந்து , அன்று இரவு கட்டில் இருந்தும் அதனை பயன்படுத்தவில்லை மாறாக கோரை பாய் பயன்படுத்தினேன் , என் மனைவி உள்ளே வந்தாங்க, என் முகத்தோற்றம் நான் சாதரணமாக மற்றவர்களை பார்த்தாலே , என்ன அடிக்கிற மாறி பார்க்கிறாய் என்பார்கள் , நான் என்ன செய்வது என் பார்வை அப்படி , என் மனைவியை பார்தேன் அவங்க பயந்து நடுங்கி கொண்டே உள்ளே வந்தாங்க , எனக்கு புரிந்து விட்டது இது வேலைக்கு ஆகாது …