அடிப்பாவி அப்பாவினு நினைச்சேன் உன்ன!
வாசகர்களுக்கு என் வணக்கம். என் பெயர் ஆனந்த். வயது 25. இது நான் கல்லூரி படிக்கும் போது நடந்த நிகழ்வு. அப்போது என் வயது 20. நான் ஒரு தனியார் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் இயந்திரவியல் பிரிவில் படித்தேன். அங்குதான் நான் ஒரு பெண்ணை பார்த்து அவளை காதலிக்க ஆரம்பித்தேன். அவள் தகவல் தொழில்நுட்ப பிரிவு. அவள் வேறு ஊர் என்பதால் விடுதியில் தங்கி படித்தாள். அவளை எப்படியோ அலைந்து திரிந்து என்னை காதலிக்கவும் வைத்துவிட்டேன். என் …