பாக்கியலட்சுமி – Part 4
பகுதி 3 யின் தொடர்ச்சி. பாக்கியம் கதவை திறந்தா. வாசல்ல அனிதாவும் பாக்கியத்தின் தோழி மாலாவும் நின்று கொண்டு இருந்தனர். “பாரு மா நான் யாரை கூட்டிட்டு வந்து இருக்கேனு” அனிதா சொன்னா. மாலாவின் இரண்டு குழந்தைகளையும் மாமனார் கிட்ட விட்டுட்டு பாக்கியம் மாவலாவை தன் அறைக்கு கூட்டிட்டு போனா. இருவரும் ஒருவரை ஒரு அன்பாக கட்டிபிடிட்டனர். மாலா பாக்கியத்தை விட இரெண்டு வயது சிறியவள். ஆனாலும் இருவரும் நெருங்கிய தோழிகள். மாலாக்கு திருமணம் ஆகி 2 …