சுந்தரி அக்கா

Tamil Kamakathaikal Sundari Akka Councillor – நடந்து முடிந்த கவுன்சிலர் எலெக்சன்ல சுந்தரி அக்கா தோத்த பிறகு வெளியவே தலைகாட்டல. ஏன்னா அதுக்கு முன்னாடியே ஏற்கனவே ஜெயித்துவிட்ட ஏரியாவின் நிரந்தர கவுன்சிலர் மாதிரி தான் நடந்துகிட்டா. நீங்க நல்லா பாத்தீங்கன்ன இந்த நிரந்தரம் என்கிற வார்த்தையை பதவிக்கு முன்னாடி பயன்படுத்துனவங்க எல்லாமே இருக்கிர பதவிய கூட தக்க வைக்க முடியாம நிரந்தரமா சிவலோக பதவியை அடைஞ்சிடுவாங்க. எது இங்கே நிரந்தரம். இந்த வாழ்வும், வளமும நிரந்தரமா? இல்லை இந்த இயற்கையும் பிரபஞ்சமும் நிரந்தரமா? மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனதில் வைத்தவன் மட்டுமே இங்கே மனிதர்களாக வாழ முடியும்.

சுந்தரி அக்காவோட கதை இது தான். அக்காவுக்கு பெரிய அரசியல் பின்புலம் எல்லாம் கிடையாது. ஏரியா தாதா ஒருத்தனுக்கு கீப்பா இருந்தா அவன் கூட இருக்கும்போது பழகுன அரசியல்வாதிகள் மூலமா பதவியில இருந்தா இன்னும் கொஞ்சம் தைரியமா காசு பார்க்கலாம். கட்ட பஞ்சாயத்துல இருந்து, கந்து வட்டி, பொண்ணுங்க பிசினஸ் வரைக்கும் லைசன்சோட பண்ணலாம்னு ஆசையில தான் அரசியல்ல காலடி எடுத்து வைக்க முதல்ல ஏரியா தாதா இருக்கும் போதே அடாவடித்தனம் பண்ணி கவுன்சிலர் ஆனாள். அப்புறம் அந்த தாதாவுக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் நடந்த மோதலில் அவனை என்கவுன்டரில் போலீஸ் போட்டுவிட, சுந்தரி அக்கா அனாதையானாள்.

ஆனால் ரவுடித்தனம் ஒரு வழிப்பாதை உள்ளே வந்துவிட்டால் திரும்ப முடியாது. திருந்தி வாழவும் முடியாது. வேறு வழியில்லாமல் அரசியல் எதிரியை பழிவாங்க கூந்தலை அள்ளி முடித்து தாதாவின் சமாதியில் சபதம் செய்துவிட்டுதான் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் மீண்டும் சவலடாலோடு நின்றாள். போன முறை பெற்ற ஓட்டில் ஒரு பங்கு கூட வாங்க முடியாமல் பரிதாபமாக தோற்றுப்போனாள். சுந்தரியின் சாம்ராஜ்யம் சரிந்து போனது. சுற்றியிருந்த கைத்தடிகளும் காணாமல் போக, அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் என்னை தனியே கூப்பிட்டனுப்பி,

“தம்பி சொல்றனேனு தப்பா நினைச்சுக்காதீங்க. மேலிடத்துல பிரஷர். இனிமே அக்கா இந்த ஏரியாவுல இருந்தா கண்டிப்பா சட்டரீதியா நடவடிக்கை எடுக்கவேண்டியது வரும். நான் அக்கா கிட்டை கைநீட்டி காசு வாங்கினவன். எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்காங்க. இப்போ கூட பழைய கேஸை எல்லாம் தூசி தட்ட சொல்லிட்டாங்க. நான் வாங்கின விசுவாசத்துக்கு தான் இந்த தகவலை சொல்றேன். அக்காவை கூட்டிட்டு கண்காணாத இடத்துக்கு போயிடுங்க.

ஏரியாவை விட்டு போயிட்டாலே எந்த ஆபத்தும் இல்ல. தேர்தலை நின்னதை விட அவங்க சமாதியில போட்ட சபதம் தான் அவங்களுக்கு வினையா நிக்குது. இதுக்கு மேல நீங்க தான் அக்கா கிட்டே பேசி முடிவெடுக்கணும் தம்பி. இப்போ நான் உங்களை கூப்பிட்டு பேசினது தெரிஞ்சா கூட என் வேலை போயிடும். வேற யாரு என் சீட்டுக்கு வந்தாலும் உடனடியா நடவடிக்கை தான் பாயும். மன்னிச்சுகோங்க தம்பி“

இன்ஸ்பெக்டர் சொன்னதை அக்காவிடம் எப்படி சொல்வது என்று குழம்பியபடியே வீட்டுக்கு போன போது அக்கா,

“டேய் மூஸா சாயங்கால நேரத்துல சொல்லாம கொள்ளாம எங்கேடா போன. இருட்டுறதுக்குள்ள குளிக்கணும்னு எண்ணெயை கொதிக்க வச்சுட்டு உன்னை தேடினா உன்னை வீட்டுக்குள்ள காணோம். வாடா வந்து எண்ணெய தேச்சு விடு. எத்தனை நாளு தான் இப்படி இருக்கமா உட்கார்ந்துகிட்டு இருக்கிறது. எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுகிட்டு நம்ப வழக்கமான தொழிலை பார்ப்போம். அது தான்டா நமக்கு சாமி.

மற்றதெல்லாம் அப்புறம் தான். வா வா…இப்போ வெளியே போகாம வீட்டுக்குள்ள முடங்கினதுக்கு நம்பள பார்த்து வெடவெடனு நடுங்கின நாய்களுக்கு குளிர் விட்டு போயிருக்கும். நாம மோண்ட இடத்துல நக்குறதுக்கு அலைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நம்ப இடத்தை தக்க வச்சிகிடணும். அட வாடா வந்து எண்ணெய தேச்சு விடு. சரக்க மட்டும் உள்ளுக்குள்ள விட்டு உடம்பு சூடாகி போச்சு. இன்னைக்கு உன் சக்கரைய சப்பி ஓத்தா தாண்டா உடம்பு சூடு குறையும். வாடா தம்பி…“

மேலும் செய்திகள்  குட் மார்னிங், செக்ஸி

அக்கா இப்போது தான் சோகத்திலிருந்து சுகத்தை தேடி சுறுசுறுப்பாக பழைய நிலைக்கு வந்திருக்கிறாள் இப்போது அதை சொல்லி மூடை கெடுக்க கூடாது. அப்புறமா சொல்லிக்கலாம். இப்போ முதல்ல அக்காவை பழைய சுந்தரியா மாத்துறது தான் முதல் வேலை என்று முடிவெடுத்து விட்டு கிச்சனில் அக்கா காய்ச்சி கொதி விட்டு போயிருந்த எண்ணெயை மீண்டும் காய்ச்சி எடுத்து கொண்டு அக்காவோட மாடி ரூமுக்கு போனேன்.

அங்கே அக்கா கட்டியிருந்த புடவை, ஜாக்கெட்டை அவுத்துபோட்டு வெற்று உடம்போடு அம்மண குண்டியாக கட்டிலில் குப்புற படுத்திருந்தாள். அக்காவை அப்படி பார்ப்பது முதல் முறை அல்ல. அந்த ரூமுக்குள் இன்று வரை என்னைத் தவிர வேறு யாரும் போக முடியாது. அக்காவை அப்படி அம்மணமாக பார்த்திருக்கவும் முடியாது. செத்து போன தாதாவை கூட அக்கா மேலே மாடி ரூமுக்குள் அழைத்து போனது இல்லை.

அவன் வந்தால் எல்லோரும் வீட்டு வெளியே போய் நின்று விட, கீழ் வீட்டில் தான் சுந்தரி அக்கா அவனோடு கொஞ்சி குலாவி குஷி படுத்தி அனுப்புவாள். சுந்தரி அக்காவோட ஆளுமை, அதிகார தோரணை, அடவாடித்தனம், அக்னி பார்வை, ஆத்திரம், வஞ்சம் எல்லாமே கீழ் வீட்டில் தான். மாடி ரூமில் அவள் ஒரு சாதாரண பெண் போலத்தான். அப்படி சுந்தரி அக்காவை ரெண்டு வடிவில் பார்த்தவனும் நான் மட்டும் தான்.

அன்னைக்கு கட்டிலில் குப்புற படுத்து கிடந்த சுந்தரி அக்காவோட பக்கத்தில் போனேன். என்னோட வழக்கமான உற்சாகத்தை காணாத அக்கா,

“ஆமா என்னாச்சுடா உனக்கு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உம்முனு இருக்க. எப்பவும் எண்ணெய் குளியல்னா எனக்கு முன்னாடி குஷியா ஓடி வருவே. எலெக்சன்ல தோத்ததையே இன்னும் நினைச்சு கிட்டு இருக்கியாடா. அதை மறந்து தொலைடா. நானே மறந்துட்டு தானே இன்னைக்கு மஜாவா உன்கூட ஆயில் பாத் எடுக்க வந்திருக்கேன். வாடா செல்லம் உன் கையும், கோலும் படாம இந்த அக்கா கூதி நோகுதுடா..

எண்ணெயை அப்புறம் தேய்ச்சுக்கலாம் டா மூஸா இப்போ உன்னை ஆசை தீர போட்டுட்டு தான் அப்புறம் ஆயில் பாத்லாம். முதல்ல என்னோட ஆப்பத்துக்கு ஆயில் போட்டு செக்கு மாதிரி ஆட்டுடா. எப்போ தேர்தல் வந்துச்சோ அப்போ இதெல்லாம் மறந்து உடம்பு மறத்து போச்சு. இப்போ இதெல்லாம் ஏன் மறந்தேனு என் உடம்பே என்கூட மல்லுகட்டுது டா வா டா மூஸா..“

என்று குப்புற படுத்திருந்தவ சுந்தரி அக்கா திரும்பி நிமிர்ந்து, என் கையில் இருந்த எண்ணெய் கிண்ணத்தை வாங்கி பக்கத்தில் இருந்த டேபிள் மேல் வைத்து விட்டு என்னை அணைத்து மேலே இழுத்து போட்ட கொண்டு கட்டிலில் சரிந்தாள். நான் அப்போது கீழே வெறும் டவலை மட்டும் தான் கட்டியிருந்தேன். வழக்கமா எண்ணெய் தேய்க்க வரும்போது அதை மட்டும் தான் இடுப்பில் கட்டியிருப்பேன். அதை அறிந்த அக்கா, அதை உருவி விட்டு என்னையும் அம்மணமாக்கி அணைத்து முத்தமிட ஆரம்பித்தாள்.

பெரும்பாலும் சுந்தரி அக்கா அதட்டி பேசினாலே ஆயிரம் ஆம்பளையும் அடங்கிடுவான். ஆனால் அங்கே அந்த அக்காவின் அந்தப்புரத்தில் என்னோட முத்தத்திற்கும், மோக விளையாட்டிற்கும் அக்கா அடங்கி ஆசையோடு ரசித்து அனுபவிப்பாள். நான் தான் அவளை ஆளுமையோடு ஓத்து ஆசை தீர ஆனந்த சுகத்தை அவளுக்கு அள்ளி அள்ளி கொடுத்து அனுபவிப்பேன். அன்று என்னோட உண்மையான மனநிலையும் மூடும் தெரியாத அக்கா, தேர்தல் சோகத்தில் தான் தம்பி தவிக்கிறான் என்று நினைத்து கொண்டு என்னை இழுத்து மேலே போட்டு கொண்டு அணைத்து முத்தமிட்டாள்.

எப்போதும் ஆசை தீர அக்காவின் சாமானை வாய் போட்டு பல மணி நேரம் நக்கி விடுவேன். போதும்டா உன் சுன்னிய கொடு என்று எழுந்து நிக்கும் வரை சப்பி விட்டு பிறகு அவளே அவள் புண்டைக்குள் வைத்து “ம்ம்…போட்டு தாக்குடா தம்பி..தேவடியாளை ஓக்குற மாதிரி ஓக்கணும்…ஓழுடா“ என்று சொல்லி ஓக்க விடுவாள்.

மேலும் செய்திகள்  விவாகரத்து ஆனா கொழுத்த சித்தியின் ஆபாசக்கதை

ஆனால் இன்று அக்காவே முதல் முறையாக என் சுன்னியை படித்து சப்பி ஊம்ப ஆரம்பித்தாள். அக்கா என் சுன்னியை சப்பும்போதெல்லாம் அவள் கட்டாந்தரையில் காலை விரித்து படுத்திருக்க அத்தனை ஆண் அடிமைகளும் அவளோட அடிமுடி சூழ்ந்த அந்தரங்க ஆப்பத்தை நக்கி சுவைப்பது போல் கற்பனை செய்து விட்டு, இப்படியொரு கட்டுமஸ்தான ஆதிக்க ராணியா என் காமஅடிமை போல் சுன்னியை சப்பி ஊம்பி விட்டு சுகப்படுத்திறாள்? என்று நினைத்து கொண்டேன்.

ஆசை தீர சப்பி சுன்னி பெருதாகியும் விடாத அக்கா, “டேய் உனக்கும் கொஞ்ச நாளா ஓக்காம கஞ்சி பெருகி நிற்குது. ஒரு ரவுண்ட் முதல்ல நல்லா ஊம்பி உன் ஜூஸை உறிஞ்சிடுடுறேன். அப்புறம் அடுத்த ரவுண்டு நீ அடிச்சு ஓழுடா” என்று சொல்லிவிட்டு அக்கா ஆவேசமாக என் குண்டிக்கு கிழே கையை கொடுத்து குண்டி தாம்பூலத்தை கையில் தாங்கி பிடித்தபோல் அவள் முகத்துக்கு நேர தூக்கியபோது, மூங்கில் கம்பாய் சாய்ந்து அக்காவின் முகத்தில் சாய்ந்தாடிய சுன்னியை அவள், பிடித்து அடி முதல் நுனி வரை நக்கி உறியோ உறி என உறிந்தாள்.

உறி அடி பானை போல் அக்காவின் வாக்கும், வாயும், பல்லும் பட்டு என் சுன்னி ஆதார சுனை தெறிக்க அக்காவின் வாய்க்குள் பீச்சி, வண்டி வண்டியாய் வழிந்து அவள் வாயை நிறைத்தது. அக்கா சொட்டு விடாமல் சுன்னியை சப்பி நக்கி வாயாலேயே துடைத்து விட்டு என்னை வாஞ்சையோடு அணைத்து முத்தமிட்டு கட்டிலில் படுத்து கொண்டு காலை விரித்தாள். நான் இப்போது கொஞ்ச நாள் காணாமல், வாய் போடாமல் விட்டிருந்த அக்காவின் விரிந்த கூதி கூகையை முத்தமிட்டு, முளைத்து துடித்த பெரிய மொட்டை கவ்வி சப்பி கொண்டே அக்காவின் புண்டையில் விரல் போட்ட போது, அக்கா சுகத்தில் காலை நன்றாக விரித்து

“சூப்பர் டா..சூப்பர் இந்த சுகத்தை விட்டு போட்டு தேர்தல், பதவினு இந்த தேவடியாளுக்கு அதெல்லாம் தேவையாடா…டேய் மூஸா போதும் டா இனிமே இந்த தாயோலி மகனுங்க கூட மாறடிச்சது போதும். எப்படியும் ஜெயிச்சவன் நம்பள நிம்மதியா விட மாட்டான். நான் முடிவு பண்ணிட்டேன். நான் நல்ல கோவில் குளமா இருக்கிற ஊருக்கு போய் நிம்மதியா வாழணும்னு ஆசைடா. நீயும் நானும் மட்டும் தான். வேற யாரும் இருக்க கூடாது.

நிம்மதியா சோத்தை திண்ணுட்டு இப்படி ஓத்து சுகத்தையும் கண்டுட்டு, சந்தோஷமா வாழ்வோம்டா. நாளைக்கு விடியறதுக்கு உள்ள இந்த ஊரை விட்டு கிளம்புறோம். நான் எல்லா ஏற்பாடு பண்ணிட்டேன். நீ கடைசியா இந்த ரூம்ல என் மேல ஏறி ஓழுடா. அந்த சுகத்தோடு குளியலை போட்டுட்டு, நாளைய பொழுது நல்ல பொழுதா விடிய காத்திருப்போம்டா “

என்று சொன்ன சுந்தரி அக்கா மேல் பாய்ந்து அணைத்து ஆவேசத்தோடு கட்டி அணைத்து முத்தமிட்டு கொண்டே அதிரடியாக அவள் புண்டைக்குள் என் சுன்னியை சொருகி ஓக்க ஆரம்பித்தேன். ஆவேச தாக்குதலில் கீழே எங்களின் ஆனந்த வெள்ளம் பெருகி கலந்து பொங்கி வர, மேலே எங்கள் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பொங்க, காமம் கலந்த காதலோடு கட்டிபிடித்து முத்தமழை பொழிய ஆரம்பித்தோம்.

முன்யோசனை இல்லையென்றால் சுந்தரிஅக்கா இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை இவ்ளோ வருஷம் கட்டி காத்திருக்க முடியுமா? ஆனா சமயோஜிதமா முடிவெடுத்தா பாருங்க எங்க அக்கா, அங்கே தான் அவள் சாமர்த்தியசாலி…!

– நன்றி

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL