கமலாவோட கத்திரிக்காயும் என்னோட வாழைக்காயும்

Tamil Kamakathaikal Kamala Orange Ilam Pundai – எங்க ஊருபக்கம் மாதம்தோறும் கடைசி சனிக்கிழமை அன்று சந்தை நடக்கும். சுற்றியிருக்கும் ஊர்களில் உள்ள அத்தனை மக்களும் அந்த சண்டையில் கூடுவார்கள். ஆனால் அனைத்தும் விவசாயம் சம்பந்தபட்ட பொருட்கள் மட்டும் தான். காய்கறி, பழங்கள், விதைநெல், உரம், பம்புசெட் மோட்டார்கள், டிராக்டர் சம்பந்தபட்ட பொருட்கள் என்று வியாபாரம் செய்வார்கள். சனிக்கிழமை மதியம் ஆரம்பிக்கும் சந்தை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை கூட நடக்கும்.

நகரத்தில் இருந்து கூட பெரிய கம்பெனிகள் கடைவிரிப்பார்கள். நான் வழக்கமாக கத்திரிக்காய் மூடைகளை விற்க சந்தைக்கு போவேன். முதல் நாள் ராத்திரியே போய் கடைக்கு கூடாரம் போட்டு, மூடைகளை இறக்கி, மழை, வெயிலுக்கு வாடாமல், அழுகிடாமல் பாதுகாத்து, மறு நாள் விற்பனை முடிந்து. அன்று சந்தையில் தங்கி அதற்கு அடுத்த நாள் காலையில் தான் அதாவது ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் தான் வீடு திரும்புவோம்.

என்னைப்போல் பல விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்க வருவார்கள். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் என்பதால் மாதம்தோறும் சந்தையில் திருவிழாவிற்கு கூடுவதல் போல் கூட்டி, கொண்டாட்டம் போட்டு, விற்பனையை நடத்தி மகிழ்வோடு வீடு திரும்புவோம். இதுல பழக்கமானவள் தான் கமலா. கமலா வாழைக்காய் வியாபாரம் செய்ய சந்தைக்கு வருவாள். அவளோட பாட்டியோடு தான் முன்பு வந்து கொண்டிருந்தாள். பாட்டி இறந்த பிறகு இப்போது கமலா தனியாகவே வாழைக்காய் வியாபாரத்துக்கு வருகிறாள். அவளோடு துணைக்கு தம்பியும் வருவான்.

கமலாவுக்கு இப்போது 25 வயசுக்குள் இருக்கும். பார்க்க கவர்ச்சியாக முலைகள் கமலா ஆராஞ்சு பழங்களை போல் கொத்தாக காய்த்து தொங்குவது போல் தொங்கும். பின்னங்குண்டி தூக்கலாக, கொஞ்சம் இடுப்பு சதையோடு அந்த வயசுலயும் கொஞ்சம் புஷ்டியோடு தான் இருப்பாள். அவளை சின்ன வயசுல நான் குட்டி குஷ்பு என்று அழைத்து தான் கிண்டல் அடிப்பேன். அப்போது அவள் பாட்டி அது என்ன என்னடி பூ எனக்கு தெரியாது எழவு பூ என்று கேட்கும் போது இருவரும் விழுந்து, விழுந்து சிரிப்போம். அப்படித்தான் கமலவோடு எனக்கு நெருக்கம் உண்டானது.

சந்தைக்குள் நுழைந்த உடனே என் கண்கள் கமலாவை தேடுவது போல் அவளும் என்னைத் தேட ஆரம்பித்து விடுவாள். வியாபாரிகளுக்கு பதிவான இடமும், அடையாள எண்ணும் உண்டு என்பதால், நானும் கமலாவும் பக்கத்தில் தான் கடை கூடாரம் போட்டு தங்கி விற்பனை செய்வோம். வெள்ளிக்கிழமை இரவில் நாங்கள் சந்தைக்கு போய்விடுவதால் அன்று அங்கே தான் இரவுச் சாப்பாடு. நான் பாட்டிக்கும், கமலாவுக்கு புரோட்டா பார்சல் வாங்கி கொடுப்பேன். அவர்களோடு தான் சாப்பிடுவேன். சாப்பிட்டு பாட்டி வாழைக்காயை மறு நாள் வியாபாரத்துக்கு கூறு போட்டு விட்டு படுத்து உறங்கிவிடுவாள்.

அதற்கு பிறகு நானும் கமலாவும் அன்றைய இரவில் தூக்கம் வராமல் வெளியே நின்று பேசி கொண்டிருப்போம். அப்போது பாட்டி

அட கூறு கெட்ட பிள்ளைகளா வெளியே ஏன் பனியில கரையுறீங்க. என்ன வேண்டுதலா, கூடாரத்துக்கு உள்ள வந்து பேசுங்க. என் வயசுல நான் பேசாததா. அதெல்லாம் அந்தந்த வயசுல பேசி தீர்த்திடணும். எடே என் புருஷன் பேரு உள்ளவனே, அவளை வேணா உன் கூடாரத்துக்குள்ள கூட்டிட்டு போ. தூக்கம் வரும் போது அனுப்பி வச்சிடு. வயசுப்பிள்ளையோடு படுத்தா, போற வர பரதேசிங்க என் வயசையும் பொறுப்பையும் பத்தி புரளி பேசிவானுங்க என்பாள். நான் உடனே கமலாவின் கையை பிடித்து என் கூடாரத்துக்குள் இழுத்து சென்று விடுவேன்.

என் பெயர் பரமசிவன் என்றாலும், பாட்டியின் புருஷன் பெயரும் அது என்பதால் பாட்டி என் பெயரைச் சொல்லி கூப்பிடாமல் என் புருஷன் பேரு உள்ளவனே என்று ஒவ்வொரு முறையும் அதே நீளத்தோடு அழுத்தம் கொடுத்து தான் கூப்பிடுவாள். ஆனா கமலா என்னை சிவன் என்று தான் அழைப்பாள். அந்த இரவில் தான் கமலாவோடு பல மணி நேரம் பேசி காதல் வளர்த்தேன். சில நேரம் சந்தையில் நடமாட்டம் குறைந்து வந்தவர்கள் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மேலும் செய்திகள்  குடும்ப இதழ்களின் தாகம் அண்ணன் தாகம் தீர்த்தான் 2

சாமம் ஆரம்பிக்கும் போது எங்களின் சத்தமும் குறைந்து, கண்களில் பேச ஆரம்பித்து, கைகளில் விளையாடி, அணைத்து முத்தமிட ஆரம்பித்து விடுவோம். சில நேரம் நிலா வெளிச்சம், சில நேரம் கடை கூடார சிமிலி விளக்கொளியில் ஜொலிக்கும் கமலாவை அணைத்து முத்தமிட்டு அவளோ தாவணி முந்தானையை விலக்கி, முலைகளை பிடித்து பிசைந்து உருட்டும்போது கிறங்கி என் மடியில் சாய்ந்து விடுவாள்.

முத்தங்களும், முலை சப்பலும் மட்டுமே அப்போதைய சுகம். ஆனால் அரை மணி நேர சுக உச்சத்திலேயே, பாட்டியின் சத்தம் எங்களை உசுப்பி விட்டு, பிரித்துவிடும். கமலாவும் பதறியடித்து எழுந்து அவள் கூடாரத்துக்குள் சென்று பாட்டியோடு பம்மி படுத்து கொள்வாள். பிறகு மறுநாள் விடிகாலையில் சந்தையே ஜன சத்தத்தில், வியாபார பேரத்தில் சூடு பிடித்து விடும். மதியம் வரை சந்தை பரபரப்பாக இருக்கும். மதியம் பாட்டிக்கும், கமலாவுக்கு பிரியாணி வாங்கி கொடுப்பேன். முதலில் பாட்டி சாப்பிட்டு விட்டு என் கத்திரிக்காய் கடை கூடாரத்தை கவனித்து கொள்வாள். நானும் கமலாவும் பிரியாணியை அவள் கூடாரத்தில் வைத்து சாப்பிட ஆரம்பிப்போம்.

அப்போது சீண்டலும், சில்மிஷமும் எங்களை சூடேத்தும். நான் அவளிடம் நல்ல வாட்டமான கத்திரிக்காயை என் டவுசர் பையில் எடுத்து வந்து அவளிடம் கொடுத்து,

இந்தாடி இது உனக்கு உதவியா இருக்கும் என்பேன்.

அவள் தெரியாதது போல், கத்திரிக்கா எனக்கு எதுக்கு உதவியா இருக்க போகுது சமையலுக்கு தான் உதவியா இருக்கும் என்பாள்.

அட லூசு செருக்கி, நல்லா பாருடி என்னோட சைஸ் இருக்குல்ல..

ச்சீ..சாப்பிடுறதுக்கும், சப்புறதுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?

அப்படி வா வழிக்கு. அப்போ புரியுதுல என் சைஸ்னு..

உன் சைஸ் இருந்தா இதையும் வாயில போட்டு சப்ப முடியுமா?

அதான் சொல்ல வர்றேன். முழுசா சொல்லவிடு. சப்பாட்டியும், சட்டிக்குள்ள விட்டு கிண்டலாம்ல?

எந்த சட்டிக்குள்ள?

ம்ம்..உன் வடை சட்டிக்குள்ள..

ச்சீ என்று கமலா சிரிக்கும் போதே என் கையில் இருந்த கத்திரிக்காயை எடுத்து என் வாயில் வைத்து சப்பி காண்பித்தேன். நல்ல வழ வழனு சப்புறதுக்கு சுகமாக தாண்டி இருக்கு என்றேன்.

உடனே கமலா பக்கத்தில் இருந்த ஒரு பெரிய வாழைக்காயை எடுத்து, இத சப்பு பார்ப்போம் என்றாள். நான் முகம் சுழித்தேன். உடனே அவள்,

தெரியுதா. இப்போ தெரியுதா. ஆம்பளைக்கு என்ன சொட்டுனதை துடைச்சிட்டு போயிடுவீங்க. படுக்கிறது, பெக்குறதும் பொட்டச்சிக்கு தானே பாடு என்றாள். அந்த பருவ வயசிலும் அவள் செக்ஸையும், பிள்ளை பேறையும் நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள்.

மேலும் அவளை சீண்ட, நான் கூடார சாக்கு கதவு மூடியை கீழே இழுத்து விட்டேன். மதிய சாப்பாடு வேளையில், உச்சி வெளியில் சந்தையில் ஆள் நடமாட்டம் குறைந்து விட்டது. இனி மாலை 4 மணிக்கு மேல் தான் சூடு பிடிக்கும். நான் கத்திரிக்காயை மீண்டும் கையில் எடுத்து,

“நீளமும் அகலும் சரியா வருமா டி…“ என்று கேட்டபோது, இந்த நீளமும் அகலும் சரி இருந்து என்ன பிரயோஜனம் என்று கீழே என் லுங்கிக்குள் டிரவுசரை பார்த்தாள்.

நான் கமலாவை இழுத்து கட்டிபிடித்து கிஸ் அடித்தேன். கமலா உடனே கீழே கையை விட்டு என் டிரவுசருக்கு மேல் என் சுன்னியை பிடித்து பிசைந்து உருட்ட ஆரம்பித்தாள். நான் கமலாவை அணைத்து அவள் முந்தானையை விலக்கி ஜாக்கெட்டை உருவி, ரெண்டு முலைகளையும் மாத்தி மாத்தி பிசைந்து விட்டேன். பிறகு அவளை படுக்க வைத்து ஜட்டிக்கு மேல் கத்திரிக்காயை வைத்து தடவி, சீண்டி விளையாடிய போது, அவள் அதில் ஆர்வம் காட்டாமல் என் சுன்னியை பிடித்து ஆட்டுவதிலேயே குறியாக இருக்க. அவளுக்கு வசதியாக நான் தலைகீழாக படுத்து அவளுக்கு சுன்னியை காட்டி, அதை கையில் பிடித்து ஆட்டி உருவி ஊம்ப ஆரம்பித்தாள்.

மேலும் செய்திகள்  சிவாவின் Yoga எல்லாம் மாயா..

நானும் கமலாவின் ஜட்டியை கழற்றி அவளோட கன்னிக்கூதியை பார்த்து ரிசித்து, முகர்ந்து, முத்திட்டு நாக்கால் நக்கி விட்டு, சுவைக்க ஆரம்பித்தேன். கமலா காலை விரித்து புண்டையை என் வாய்க்கு தூக்கி ஊட்ட, நான் சுன்னியை அவள் வாய்க்குள் ஊட்ட இருவரும் தலைகீழாக படுத்து கொண்டு நேராக சொர்க்கத்துக்கே செல்ல ஆரம்பித்தோம். கமலாவோட ஊம்பல் வேகமும் சத்தமும், என்னோட புண்டை நக்கலும், நக்கும் சத்தமும், சந்தை கூட்டத்தின் கூச்சலில் கரைந்து போக, நாங்கள் இருவரும் கட்டியணைத்து வாய் ஓழ் சுகத்தில் கரைய ஆரம்பித்தோம்.

ஆசை தீர வாய் போட்டு கொண்டு இருக்கும் போதே, பாட்டி, எலே என் புருஷன் பேரு கொண்டவனே, வெயில் சாய்ஞ்சிடுச்சு டா. வா வாழைக்கா வியாபாரத்தை பாரு. கத்திரிக்கா முத்துறதுக்குள்ள வித்து, கடைய சாத்திட்டு கிளம்பணும் என்று சொல்ல நானும் கமலாவும் அலறி அடித்து எழுந்து, ஆடைகளை சரி செய்து கொண்டு ஓட ஆரம்பித்தோம். அதற்கு பிறகு விறுவிறுவென்று நடந்த மாலை வியாபாரத்திலேயே கொண்டு வந்த மொத்த கத்திரிக்காய் சரக்கும் விற்று தீர்ந்தது. மனசும் நிறைந்தது. அது போல் கமலா கூடாரத்தில் வாழைக்காயும் விற்று தீர்ந்து விட, மாலை இருட்டி இரவும் வந்து விட்டது.

இனி இரவு கூடாரத்தில் தங்கி விட்டு, மறுகாலை காலையில் ஊருக்கு போக வேண்டியது தான். மறு நாள் மதிய வியாபாரத்துக்கு கூட இருவரிடமும் சரக்கு இல்லை. அத்தனையும் விற்றாகவிட்டது. பாட்டி இரவு சாப்பாட்டுக்கு ரெண்டு இட்லி மட்டும் கேட்டாள். நான் கமலாவின் கையை பிடித்து கொண்டு பஜாரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் அவளுக்கு பிரியாணி சாப்பிட அழைத்து போனேன். பாட்டியிடம் கேட்ட போதே, தாராளமா அவள கூட்டிட்டு போடா. என் புருஷன் இருந்தா பேத்திய ஆசையா பஜாருக்கு கூட்டிட்டு போயிருப்பாரு. இப்போ அவரு பேரை கொண்டவன் நீ தானே பண்ணனும் என்று சொல்ல, நான் கமலாவை அழைத்து போகும் போதே, எனக்கு பிரியாணிலாம் வேண்டாம். மூஞ்சுல அடிக்குது. நல்ல மொறு மொறுனு பெரிய தோசை வாங்கித்தான். அதான் ஆசையா இருக்கு. ரோட்டு கடையில கல்லுல ஒரு கப் மாவு ஊத்தி நல்ல தேய்ச்சி பெருசா மொறு மொறுனு போடுவானே அது மாதிரி தோசைய சாப்பிடணும்னு ஆசையா இருக்கு என்றாள்.

அதை விட பெரிய ராக்கெட் பேப்பர் ரோஸ்டை பெரிய கடையில் ஆர்டர் செய்தேன். இருவரும் சந்தோஷமா வயிறை நிறைத்து விட்டு சந்தை கூடாரத்துக்கு வந்தோம். பாட்டி, எடே ரெண்டு பேரும் இங்கே படுத்துகோங்க. நான் உன் கூடாரத்துல படுத்துகிறேன். சீக்கிரம் நல்ல நாள் பார்த்து சொல்றேன். அடுத்த சந்தையில ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே கடை கூடாரம் போட்டு கத்திரிக்காயும், வாழைக்காயும் விக்கணும் பாத்துக்கோ. நான் நீங்க பெத்த பேரனை, பேத்திய பாத்துக்குவேன் அம்புட்டுத்தான் என்றாள். மனங்களைப் படித்த பாட்டியின் மனசு நிறைவேறாமல் போகுமா?

– நன்றி

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL