ஊருக்கு ஓர் அழகி 8
எட்டாம் பாகம்:-) நந்தினி சொன்னதை கேட்டு ஒன்றும் புரியாமல் முழித்தாள் கவிதா. உனக்கே 28 வயசு தான் ஆகுது உனக்கு எப்படி 20 வயசுல மகன்? என்று கவிதா கேட்க, அதற்கு நந்தினி “ஆனந்த் என் அண்ணி மகன், கணவரின் அக்கா பையன். சின்ன வயசுல பார்த்தது. அதான் அடையாளம் தெரியல எனக்கு”. என்றாள். கவிதா ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தாள். /வயசுல சின்ன பசங்க கிட்ட தொடர்பு வச்சிருந்த பாதுகாப்பா நம்ம கட்டுப்பாட்டில் இருக்கும்னு நெனச்சா …