திருடா திருடா நாங்கள்
நான் குமார் என் நண்பன் ரவி இருவரும் சின்ன வயசு நண்பர்களே இப்போ நாங்கள் திருடர்கள் பல முறை சிறை தண்டனை பெற்று தற்போது வெளியே வந்து உள்ளோம் இம்முறை பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று முடிவோடு பெரிய அளவில் திருட உள்ளோம் மர்வாடிகள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் ஒழுங்கா வரி கட்ட மாட்டார்கள் அவர்களின் பணத்தை அடித்தால் வெளியில் சொல்ல மாட்டார்கள் மெதுவாக உள்ளே சென்று பார்த்தோம் வீடு அமைதியாக இருந்தது …