பக்கத்து வீட்டு அக்கா 3
போன கதைல சொன்ன மாதிரி காமாட்சி சரண் பெரியப்பாளையம் போய்ட்டாங்க. காமாட்சி கோவிலுக்கு கேளம்பனதுக்கு அப்புறம் நானும் அடுத்த 5 நாள் காலேஜ் போறது வீட்டுக்கு வரத்து இப்டியே போய்ட்டு இருந்துச்சி. நான் டே காலேஜ் அதனால பார்ட் டைம் ஜாப் தேடிட்டு இருந்த. வெள்ளிக்கிழமை காமாட்சி வீட்ல எல்லாரும் கோவில் ல இருந்து வீட்டுக்கு வந்தாங்க. காலைல எல்லாரும் வாசல் ல ஒக்கச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க எங்க அம்மாவும் பேசிட்டு இருந்துச்சி. நான் காலேஜ்க்கு கெளம்பிட்டு …