நான் காட்டிய ராஜசுகம்-2
நான் யாராக இருக்கும் என்ற பயத்துடன், பயத்தை வெளியே காட்டி கொள்ளாமலும் கதவை திறந்தேன் .நானே சற்று பயந்து போயிட்டேன் அங்க யமுனா அப்பா நின்னுட்டு இருந்தார். நான் காட்டிய ராஜசுகம்-1→ய.அப்பா: தம்பி …. நான்: சொல்லுங்க அங்கிள் என்ன திடிர்னு நீங்க ஒரு நாளும் மேல வந்தது இல்லையே .. யா.அப்பா :தம்பி என் ரெண்டு பொன்னையும் காணும் தம்பி எங்க போயி இருக்காளுங்க தெரியல எப்பவும் இப்படி நடந்தது இல்ல என்கூட வரியா வெளியபோயி …