வெக்கத்தில் முகம் மலர்ந்து – Part 2
போன பகுதியை படிக்காதவர்கள் படித்து விட்டு இதை படியுங்கள். என் வீட்டுக்கு நான் வரும்பொழுது இரவு 11.30 ஆகிவிட்டது. என் அம்மாவிடம் மட்டும் நான் வந்துவிட்டேன் என்று சொல்லி விட்டு என் தந்தை கு தெரியாமல் என் அறைக்கு படி ஏறி சென்று விட்டேன். பேன் ஆன் செய்து விட்டு மெத்தையில் சாய்ந்தேன். என் மொபைல் எடுத்து வாட்சப்பில் காவியாவிற்கு மெசேஜ் செய்தேன். நான்: ஹாய் டி காவியா: என்னடா வீட்டுக்கு போய்டியா? நான்: இப்போதா வந்து …