ராணிகளின் இன்ப ராஜ்ஜியம் 1
சுந்தர புரியின் மாமன்னர் உத்தமன்…அவரது மனைவி அரசி இனியால் உத்தமி …இவர்களது மகன் தான் சுந்தரன். அரசர் சுந்தரர் நோயால் இறக்க….ஒன்றுக்கும் உதவாத சுந்தரன் ஆட்சிக்கு வந்தான்.அவன் ஒரு தடியன்…அறிவு கேட்ட முட்டாள். அவனுக்கு அரசியல் ஆட்சி என்பது பற்றி எதுவும் தெரியாது. இருந்தும் அவனது படையை பயன்படுத்தி….சுற்றி இருந்த பல சிறு ராஜ்யங்களையும் மிரட்டி அங்கிருந்த இளவரசிகளை திருமணம் செய்து கொண்டான். அது அவனது மோக ஆசை மற்றும் அரசியல் பலத்துக்கும் உதவியது. அவன் மொத்தம் …