இரகசிய சிநேகிதி
நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு போய் வந்த சந்தோசமும் இன்னும் இரண்டு நாட்கள் சேர்த்து தங்க முடியாத சோகமும் கலந்த இரு உணர்வுகளின் உராய்வில் நின்று கொண்டிருந்தேன். என் முன்னே இருக்கும் மக்கள் அங்குமிங்குமாக விதவிதமான பைகளை தூக்கிக்கொண்டு நடக்கின்றார்கள். ஒரு ஹோட்டலின் வெளியே நின்று கொண்டிருந்தேன். நல்ல நீல நிற பெயர் பலகையில் சரவணன் ஹோட்டல் என்ற எழுதப்பட்டிருந்தது. வானில் அரைவட்ட நிலவு மேகங்களுக்கிடைய தவழ்ந்து கொண்டிருந்தது. அந்த ஹோட்டலுக்கு அருகில் ஒரு சிறிய …