நீ அக்கா இல்ல பக்க – Part 3
இதற்கு முந்தைய பாகங்களை படிக்காதவர்கள் படித்துவிட்டு இந்த பாகத்தினை தொடருங்கள். போன பாகத்தில் சரிதா அக்கா குழப்பமான மனதுடன் என் அம்மாவுடன் பேசிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றால். வழக்கம் போல முருகேசன் குடித்துவிட்டு வருவதும் சரிதா அக்காவை கேவலமாக நடத்துவது என்று தினமும் நடந்தது அன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு முருகேசன் செல்ல சரிதா அக்கா எங்க வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் அழுது புலம்பி கொண்டு இருந்தாள். அப்போது என் அம்மா அவளுக்கு ஆறுதல் …