காதலோடு சேர்ந்தது தான் காமம்
இது காதல் பற்றிய கதை. இதில் காமம் என்பது ஆரம்பத்தில் இருக்காது. அதற்கு என்னை மன்னிக்கவும். இந்த கதை பற்றிய கருத்தை என்னிடம் கூறுங்கள். அன்று ஒரு நாள் அதிகாலை சூரியன் உதயம் ஆகும் நேரத்தில் நான் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அதற்கு முதல் நாள் தான் அடை மழை பெய்து ஓய்ந்து இருந்தது. அதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் நிரம்பி இருந்தது. நான் நடந்து சென்று கொண்டிருக்கும் போது என் மீது …