பாய் விரித்தாள் -2
வாசகர்களுக்கு வணக்கம், முழுக்க முழுக்க கற்பனையான இக்கதையின் முதல் பகுதியை படித்திருப்பீர்கள். படிக்க வில்லையாயின் இப்போது படித்து விட்டு, இரண்டாம் பகுதியை தொடங்குங்கள். படித்து விட்டு கருத்து தெரிவியுங்கள். இந்தப் பகுதி கதையை பார்வதியின் தம்பி சண்முகம் சொல்லக் கேட்போம். காவியா சொன்னதைக் கேட்டதும் எனது உற்சாகம் கரை புரண்டு ஓடியது. காவியா சொன்னதை அக்காக்கிட்ட சொல்லி அமர்க்களப் படுத்தனுமின்னு ஆசையா அக்கான்னு கூப்பிட்டப் படி வீட்டுக்குள் சென்றேன். அக்கா ஆட்டுக்கல்லில் இட்லி மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். …