நீ அவளை விட்டு விலகுறது தான் நல்லது
வணக்கம். என் பெயர் பூர்ணிமா. இப்போது வயது 35. இப்போது தான் நான் என் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறேன். அதற்க்கு காரணம் என் வாழ்க்கையில் நான் எடுத்த சில தைரியமான முடிவுகள் தான். அதை என்னை போல குழப்பத்தில் சிக்கித்தவிக்கும் நண்பர்களுக்கு சொல்ல விரும்பி தான் இந்த கதையை எழுதுகிறேன். பல கதைகளை போலவே இந்த கதையிலும் காமம் தான் மையப்புள்ளி. ஆனால் இதில் அதனுடன் சேர்த்து சுயமரியாதை, திருமணம் செய்தவரை மதிப்பது, புரிந்துகொள்வது, நட்புடன் நடத்துவது …