மீண்டும் அவளோடு 11
சென்ற பகுதியின் தொடர்ச்சி… நான் இருக்கும் நிலையை பார்த்து மனசாட்சி என் முன்னால் வந்து நின்று சிரித்தது.. மனசாட்சி சிரிப்பதை பார்த்ததும் “உனக்கென்ன எனக்கு பிரச்சனையில மண்ட காஞ்சி இருக்குறப்ப எல்லாம் உனக்கு சிரிப்பா தான் இருக்கும்.. பிரச்சனை எனக்கு தானே.. உனக்கா?” “என்னப்பா இப்படி எல்லாம் நம்மள பிரிச்சு வச்சு பேசுற” மனசாட்சி கேட்க “வேற எப்படி பேச சொல்ற.. நானே என் பொண்ணு சொல்றத செய்றதா இல்ல மதி போய் பாக்குறத தெரியாம குழப்பதுல …