வெக்கத்தில் முகம் மலர்ந்து – Part 3
போன பகுதியை படிக்காதவர்கள் படித்து விட்டு இதை படியுங்கள். ஹரி: வேற ஏதாது பண்ணனும் னு உங்களுக்கு தோணுதா? ஹர்ஷினி: அத நீதா சொல்லணும் எனக்கு எது இருந்தாலும் ஓகே தா.. ஹரி: எனக்கு டைம் இருக்கும் எந்தபிரச்னையும் இல்ல.. உங்களுக்கு டைம் கெடச்ச கொடிவேரி இல்லனா கடம்பூர் போகலாம்.. ஹர்ஷினி: டைம் லா பிரச்னை இல்லடா நான் வீட்ல சொல்லிக்குறேன்.. எங்க வேணாலும் போலாம் என்ஜாய் பண்ணலாம்.. ஹரி: ஓகே ங்க.. கெளம்பிட்டீங்களா ரூம் கு?? …