வசிய மருந்தும் வாலிப லீலைகளும் -பார்ட்-1
“தலைவலிக்கு மருந்து.. கை கால் வலிக்கு மருந்து.. மூட்டு வலிக்கு மருந்து.. வசிய மருந்து வாங்கலையோ” என்று தொண்டை வலிக்க ஒருவன் கத்திக் கொண்டே தெருவில் நடந்து போனான். அவனைப் பார்த்தால் அவன் அசல் ஒரு நாட்டு மருத்துவன் போல இருந்தான். நான் அவனிடம் “வசிய மருந்து உண்மையிலேயே வேலை செய்யுமா?” என்று கேட்டேன். அவன் அதற்கு “உங்க அம்மா மேல சத்தியமா சாமி! வேலை செய்யா விட்டால் உங்கள் காசைத் திருப்பித் தந்து விடுகிறேன் சாமி!” …