நான் காட்டிய ராஜசுகம்-28
என் அன்பு தோழன் ,தோழிக்களுக்கு, உங்கள் தமிழ் …நீங்கள் யாரும் என் கதையை சரியாக படிப்பது இல்லை என்று நான் தெரிந்து கொண்டேன் ,அதற்காக மனம் வருந்துகிறேன்..கதையில் நான் கூறி இருந்த்தேன் அதை யாராவது கேட்பிர்கள் என்று நினைத்தேன் ,ஆனால் யாரும் கேட்கவில்லை …பரவாயில்லை உங்களின் ஆதரவுக்கு நன்றி ….என்னோட வேலை பளு அதிகமா இருப்பினும் கதை எழுத்துகிறேன் ,எல்லாம் உங்களுக்காக கதை எழுதுவதால் எனக்கு எந்த profit வராது. .எனக்கு வருகிற ஒரே profit நீங்கள் …