அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 20
சென்ற பகுதியின் தொடர்ச்சி… வீட்டின் உள்ளே நுழைந்ததும் திடீரென தாமரை என் காலில் விழுந்துவிட்டாள். எனக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் சில வினாடிகள் அப்படியே உறைந்து போய் நின்றேன். ஏன்னென்றால் அகல்யாவை தவிர இது மாதிரி எந்த ஒரு ஆணையும் பெண்ணையும் என் காலில் விழ விட்டதில்லை. சில வினாடிகளில் நான் சுதாரித்து தாமரை தோள்ப்பட்டை தொட்டு “ஏய் தாமரை எந்திரி முதல்ல.. இது என்ன திடீர்னு கால்ல எல்லாம் விழுந்திட்டு இருக்க” கேட்க …