வயசு வித்தியாச மாமி 3
முன்கதை சுருக்கம்: வரதராஜன் அய்யர் அவர்களுக்கு புது நட்பாக ஆனந்த் ஆனான். அவர் வெளியில் சென்றபோது முறுக்கு பிழி எடுத்துக்கொடுக்க ஆனந்தை கூப்பிட்டிருந்தாள் மாமி. அப்போது மாமாவும் வந்துவிட்டார்… வயசு வித்தியாச மாமி 2→“காமாட்சி… ஏய் அசடு காமாட்சி… இருக்கியா டி ?” என்று குரல் கொடுத்தபடியே உள்ளே வந்தார் வரதராஜன். இதோ வந்துட்டேன்னா… என்று கூறிக்கொண்டே மாமி வெளியில் வந்தாள். “இந்தாடீ.. நீ கேட்ட வெர்மிஸிலி சேமியா… ஏலக்காய், முந்திரி, திராட்சை…” என்று நீட்டினார். “ஏன்னா… …