ஊருக்கு ஓர் அழகி 1
அதிகாலை 5 மணி :கோவில் மணி ஓசைகள் அடிக்க! சேவல் கொக்கரவு என்று கத்த!!காகங்கள் கூட்டம் கூட்டமாய் கரைக்க!!! சிட்டு குருவிகளின் மெல்லிய சத்தம் இசைக்க!!!!காலை களைப்புடன் கண் விழித்தான் கதையின் ஹீரோ கார்த்திக் (வயது 20). கண் விழித்தவன் வெகு வெகுவென்று எழும்பி ஸ்போர்ட்ஸ் சூட் அணிந்து சர சர வென்று தன் வீட்டு மாடி படி இறங்கி தன் மிதி வண்டியை எடுத்து கொண்டு வாசலில் கோலம் போட்டுகொண்டிருந்த அம்மாவுக்கு bye சொல்லி கிளம்பினான் …