அண்ணா எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு
எனக்கு வயது 28. நான் தங்கி இருக்கும் பகுதி இரண்டு வீடுகளை கொண்டது. இரண்டும் எங்களுடைய வீடே. அருகில் வேறு வீடுகள் இல்லை. ஒரு வீட்டில் நான் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அருகில் இருந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் காலி செய்து விட்டு சென்று விட்டனர். புதிதாக ஒரு தம்பதியினர் குடி வருவதாக என் வீட்டில் கூறினர். அவர்களும் வந்தனர். அப்பொழுது தான் அவளை பார்த்தேன். அவள் பெயர் மாலதி. அவள் கையில் கை குழந்தையுடன் …