அவள் கணவர் எங்கயாவது வெளியூர் சென்று விட்டால்!
இதுவும் ஒரு கற்பனை கதை தான் கதை பற்றிய கருத்தை கமெண்ட் சொல்லுங்கள். எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் சென்னையில் பணி புரிகிறோம். ஒரு நாள் அவன் ஊரில் திருவிழா என்று என்னை அழைத்து கொண்டு அவன் ஊருக்கு சென்றான். அவன் வீட்டில் அவன், அப்பா, அம்மா, மற்றும் அவன் அக்கா. அனைவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். மாலை எல்லோரும் கோவில் கு சென்றோம். அவன் அக்காவும் கூட கோவில் …