ஊருக்கு ஓர் அழகி 13
பதிமூன்றாம் பாகம்:-) பேருந்து வந்து நிறுத்தும் முன்பே கார்த்திக் ஓடி வந்து பேருந்தில் ஏறினான். ஏறி வந்து நந்தினி அருகில் சென்று அமர்ந்தான். இருவரும் அருகருகே அமர்ந்து பயணம் தொடர்ந்தது…. /கார்த்திக்: என்ன கைல பார்சல் எல்லாம் பயங்கரமா இருக்கு. //நந்தினி: உனக்கு ஒரு surprise. வீட்டுக்கு வந்தா சொல்றேன். /கார்த்திக்: நீ கூப்பிட்டா வராம இருப்பேனா டி செல்லம்?…என்று நந்தினி தோளை அவன் தோளால் இடித்து ஓரசுனான். //நந்தினி: சும்மா இரு லூசு! Public busல …