உஷாரான உஷா – பாகம் 1
எனது பெயர் சந்திரசேகர்; சுருக்கமாக சந்துரு. வயது 21. தற்போது ஹைதராபாத் நகரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் நெட்வொர்க் இஞ்சினியராகப் பணிபுரிந்து வருகின்றேன். எனது பூர்வீகம் தஞ்சை மாவட்டம் நன்னிலம் என்றாலும் அப்பா, அம்மா, அக்கா மூவரும் சென்னையில்தான் வசித்து வருகிறார்கள். அப்பா வைரவனுக்கு வயது 50; தபால்துறையில் பணி. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு சென்னைக்குக் குடிபெயர்ந்ததும் புதிதாக குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அதன்பின்னர், மொடக்குடியராகவே மாறி விட்டார். அம்மா உஷாவுக்கு வயது 45. பொறுப்புள்ள குடும்பத் தலைவி. …