நா ஒரு பொன்ன லவ் பன்னம்ல மச்சி
எங்கள வீட்டில் நான் (kk) அம்மா, அப்பா, அண்ணண், அண்ணி , அண்ணியின் தங்கை (சாந்தி),(அண்ணிக்கு அம்மா அப்பா யாருமில்லை அதனால் எங்களுடனயே இருக்கிராள் சாந்தி). மொத்தம் ஆறு பேர். அன்று காலை kk டேய் kk என்று எழுப்பிய அம்மா. டேய் எழுந்திரிடா. நான் :அம்மா ஒரு 5 நிமிசம் தூங்கிட்டுமா. அம்மா : இப்படிதான்டா 1மணி நேரமா சொல்ர அவளுக்கு எக்சாம் டா சீக்கிரம் எந்திச்சி கிளம்புடா. நான் : என்னம்மா நிம்மதியா தூங்க …