அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 4
சென்ற பகுதியின் தொடர்ச்சி.. கதையின் நாயகன் பார்வையிலிருந்து கதை நகர்க்கிறது.. மறுநாளை காலையில் எனக்கு மேலே இருந்த வீட்டின் ஓடு வழியே வந்த சூரிய வெளிச்சம் என் கண்ணில் பட்டு கூச எனக்கு போதையும் தூக்கமும் தெளிந்து கண்ணை மெதுவாக திறந்து பார்த்தேன். கண்ணில் சூரிய வெளிச்சம் பட மீண்டும் கண்ணை மூடி படுத்திருந்தேன். அப்போது என் உடம்பிலும் சூரிய வெளிச்சம் பட்டு உடம்பு சூடானதை உணர்ந்த பின்பு தான் உடம்பில் துணி இல்லாமல் இருப்பதை உணர்ந்து …