என்கிட்ட அப்படி என்ன பிடிச்சுருக்கு?
வாழ்க்கை நரகம் போல் வழக்கமாக சென்று கொண்டிருக்கின்றது. வேலை முடிந்தால் ரூம். ரூமை விட்டால் வேலை என்றே நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. 9-5 வாழ்க்கை ஒரு நரகம் தான். இப்படியே மிஷின் போல வாழ்ந்து எனது வாழ்க்கை முடிந்து விடும் போல. நம் வாழ்க்கையில் எப்போது தான் நல்ல விசயங்கள் நடக்கும் என்றே தெரியவில்லை. என்று இந்த வலிகள் நிறைந்த வாழ்க்கையை பற்றி நினைத்துக்கொண்டு எனது ரூமில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். தன்னம்தனியாக. எனக்கு …