வெளிய எடுடா…தம்பி… Part 1
“டேய் பாலா… டேய் பாலா…” காலை 7 மணி. காலை சூரியன் ஜன்னல் இடுக்கின் வழியே எழுந்து அமர்த்த பாலாவின் முகத்தில் பட, கண் கூச்சம் தாங்க முடியாமல், “நாலு மணிக்கு தானே வந்தேன்.. பஸ்சுல வந்தது ஒடம்பு எல்லாம் வலிக்குது… ” எரிச்சலுடன் அவன் மீண்டும் போர்வையை இழுத்து மூட, “டேய்… பெரியப்பா வந்து இருக்காரு டா… ” அம்மா முடிப்பதற்குள், விசுக்கென்று எழுந்து அமர்ந்தான். “பெரியப்பாவா?” என்ற படி வேக வேகமாக சட்டையை எடுத்து …