உஷா ஆண்டி!
நான் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது எல்லாம் அவன் பெரிய வருமானம் எதுவும் வரல ஆனா ஏதோ பொழைப்பு ஓடுது என்று ரொம்பவே சலித்துக் கொள்வான். நான் அப்போதைக்கு அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும் விடுமுறை முடிந்து வேலைக்கு போன போது என்னோட மனேஜரிடம் பேசினேன். அடுத்த முறை ஊருக்கு வந்த போது ஜனா அதே போல் தொழில் சரி இல்லை, வருமானம் போதவில்லை என்று அதே பஞ்சப் பாட்டை பாடிய போது அவனிடம் டேய் உனக்கு …