அக்க உன்னை அப்படி தனியா விட்டிடுவேனா 1
அன்று ஞாயிறு என்பதால்,என்ன செய்வதென்று புரியாமல் டி.வியையும்,பேப்பரையும் மாறி மாறி பார்த்தும் ரொம்ப போரடித்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.ஏதாவது சினிமாவிற்கு போகலாமென்று நினைத்து,பேப்பரில் எனது கண்களை ஓடவிட்டேன்.சில படங்களை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவிட்டு,மண்டையை குடைந்தபோது , செல்போன் மணி ஒலிக்க, நம்பரைப்பார்த்தால்…..” ” என்றிருந்தது…எடுத்து பேசினால்…..பெண் குரல்…அம்மா!!!! “என்னம்மா…சொல்லுங்க…” “என்னடா…நல்ல இருக்கியா…இன்னைக்கு லீவா…ஒண்ணுமில்லை…நம்ம அபி அக்காக்கு மாப்பிள்ளை பாத்துருக்காங்க…அவர் அங்க சிஙகப்பூரில எதோ கம்பெனியில வேலை பார்க்குராறாம்.. நீ கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியாமான்னு …