அவன் அவளின் வசீகரத்தில் தன்னையே மறந்துவிட்டான்………
காலை கதிரவன் விடிவதற்கு முன்பே, ஆள் நடமாட்டமே இல்லாத விரிச்சோடிய சாலையில் ஒரு மிக உயர்தற மேம்பட்ட கார் அதி வேகமாக வந்து ஒரு வீட்டிற்க்குள் நுழைய அந்த காரில் இருந்து முப்பது வயது தக்க ஒரு மார்டன் பெண்மணி பரபரப்புடன் வந்து இறங்கினாள். காலை நான்கு மணிக்கூட ஆகாத நிலையில் அவளின் பதற்றமும் பரபரப்பும் அத்தோடு சேர்ந்த அவளின் முக சிகையும், அவளின் உடையும் வழக்கத்துக்கு மாறாகவே இருந்தது. அந்த பெண்மணி ஒரு வீட்டின் வாசலில் …