நம்பிக்கை உண்மையாகுமா? 1
என் பெயர் ஜெய். உண்மையான பெயர் அல்ல. இந்த கதையும் எனது கற்பனையில் வரும் கதை தான். இந்த கதை ஒரு பயணத்தில் தொடங்குகிறது. சனிக்கிழமை காலை பெங்களூருவிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். 10 மணி அளவில் வாணியம்பாடி தாண்டும் போது நண்பர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்று எனது புல்லட் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அழைப்பை எடுத்தேன். அவர் சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூருவிற்கு வருவதாகச் சொல்ல. நான் பாதி வழியில் இருக்கிறேன் …