பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் பத்தாது!
என் பெயர் ரமேஷ். என்னுடைய வயசு 26. எனக்கு அப்பாவோ அம்மாவோ யாரும் கிடையாது. நான் சென்னையில் உள்ள ஒரு மிகப்பெரிய ஐடி கம்பெனியில் வேலை செய்கிறேன். எனக்கு சென்னையில் ஒரு மிகப்பெரிய வீடு உள்ளது. நான் அந்த வீட்ல இப்ப வரைக்கும் தனியாத்தான் வாழ்ந்து வரேன். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பெண் என் வீட்டு கதவை தட்டினாள். நான் கதவைத் திறந்து யார் என்று பார்த்தால் ஒரு அழகான பொண்ணு என் முன்னாடி நின்றாள். …