மீண்டும் அவளோடு 4
சென்ற பகுதியின் தொடர்ச்சி… நான் நினைத்து வந்தது இத்தனை வருடங்களுக்கு பிறகு மனதிற்கு பிடித்த ‘கோமதி’ என்ற பெயரை கேட்டதுமே மனத்திற்கு தன்னையும் அறியாமல் ஒரு பரவசம், மகிழ்ச்சி எல்லாம் அந்த ஒற்றை வினாடிக்குள் வந்து சென்றதே. இதையெல்லாம் நமக்குள் ஏற்படுத்திய அந்த பெண்மணியின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தான் இந்த பிளாட்டிற்கு வந்தோம்.. ஆனால் இங்கு முப்பது வருடங்களுக்கு முன் காதல் என்ற ஒளியை என் வாழ்வில் ஏற்றிய ஒளி விளக்கை நான் …