மீண்டும் அவளோடு 15
சென்ற பகுதியின் தொடர்ச்சி… வீட்டிற்கு வந்து அமைதியாக உட்கார்ந்தாலும் என்னால் இந்த எதிர்பாரா ஏமாற்றத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனி நாளை காலை வரை காத்திருக்க வேண்டும் என நினைக்கும் போதே பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவேன் என போகிறேன் என தெரியவில்லை. ஒவ்வொன்றையும் நினைக்கும் போதே அப்படியே பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. தலையில் கை வைத்தபடி கீழே குனிந்து என்ன செய்வதென்று என ஒன்றும் புரியாமல் உட்காந்திருந்தேன்.. …